எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம் ரயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு
புதுடில்லி, டிச. 30- தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதில், சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சில விரைவு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மேலும், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மெமு (MEMU) ரயில் உட்பட 28 ரயில்களின் எண்கள்…
புதுச்சேரியின் கடலுக்கு அடியில் ஒரு மாபெரும் சுவர் ஆழ்கடலில் கண்டெடுக்கப்பட்ட தமிழர் நாகரிகம்
புதுச்சேரி, டிச.30-ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் மண்ணின் வணிகக் கொடி உலகெங்கும் பறந்தபோது, பூம்புகாரைப் போலவே புகழுடன் திகழ்ந்த ஒரு நகரம் - ‘பொதுக்கே'. காலச்சக்கரம் சுழன்றதில், கடல் அலைகள் அந்தப் பெருமைமிகு நகரை விழுங்கிவிட்டன. இன்று வரை சங்க…
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு ஆனந்த், ஆதவ் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகளிடம் 9 மணி நேரம் விசாரணை டில்லி சி.பி.அய். அலுவலகத்தில் நடந்தது
புதுடில்லி, டிச. 30–- கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டில்லியில் உள்ள சிபிஅய் தலைமை அலுவலகத்தில் கரூர் ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி. ஜோஷ் தங்கையா, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா,…
கலவரக்காரர்களையும், காவல்துறையினரையும் கட்டுப்படுத்தாமல் கிறிஸ்துவப் பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றதில் அர்த்தமில்லை!
‘தி இந்து’ நாளேடு தலையங்கம்! சென்னை, டிச.30– கலவரக்காரர்களையும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் காவல்துறை யினரையும் கட்டுப்படுத்தாமல், கிறிஸ்து மஸ் பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றதில் எந்த அர்த்தமும் இல்லை என ‘தி இந்து’ (29.12.2025) நாளிதழ் தலை யங்கம் விமர்சித்துள்ளது.…
வாஜ்பேயி பெயரால் உணவகம்; ஆனால், வாஜ்பேயி படம் கிடையாது! எல்லாம் மோடி மயம்தான்!
புதுடில்லி, டிச. 30 மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயின் பிறந்த நாளான டிசம்பர் 25-ஆம் தேதி, டில்லியில் ஏழை, எளிய மக்க ளுக்காக குறைந்த விலையில் உணவு வழங்கும் ‘‘அடல் கேண்டீன்’’ (Atal Canteen) திட்டத்தை ஒன்றிய அரசு…
‘மோகினி அவதாரம்!’
சிறீரங்கத்தில் இன்று (30.12.2025) சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டதாம் (அதிகாலை 4.30 மணிமுதல் 5.45 மணிவரை). இதற்காக ரெங்கநாதர் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்ளிட்ட அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு, மூலக் கிரகத்திலிருந்து புறப்பட்டு (இதுவும் பொய்! தூக்கி…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 30.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாட்டில் மீண்டும் அமைய உள்ள திராவிட மாடல் 2.0 அரசு பெண்களுக்கான அரசாகத்தான் இருக்கும்: மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி. * சுயமரியாதை மிக்க மகளிர் இருக்கும் வரை…
மராத்திய மாநிலத்தில் ஒரு மாநாடு!
- வி.சி.வில்வம் தமிழ்நாட்டிற்கு அடுத்து பெரியார் கொள்கைகளைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவது மராத்திய மாநிலம். பெரியார் காலம் தொட்டே இந்தத் "தோழமை" தொடர்கிறது! இதுதொடர்பான முழு தகவல்களையும் "வடநாட்டில் பெரியார்" எனும் நூலில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…
செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் முதலமைச்சரிடம் கோரிக்கை
செய்யாறு, டிச. 30- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மறைந்த மேனாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞரின் சிலை அரசு கலைக் கல்லூரி அருகில் ஆற்காடு சாலையில் பைபாஸ் சாலை சந்திப்பில் 11 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்டு…
கழகக் களத்தில்…!
2.1.2026 வெள்ளிக்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 25ஆவது சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: இலக்கியப் பட்டா வழங்கிய பாரதிதாசன் *சிறப்புரை: பேராசிரியர் மணிகோ.பன்னீர்செல்வம் (பொறுப்பாளர்…
