மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் பஹ்ரைனில் 18 நாட்கள் தவித்த 192 தமிழர்கள் சென்னை திரும்பினர்

மனாமா, மார்ச் 20- இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, பஹ்ரைனில் 18 நாட்களுக்கும் மேலாக தாயகம் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த 192 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஒரு…

Viduthalai

ஆன்மிகத்துக்கு அடையாளம் ஆசாராம் சாமி – யார்?

மின்சாரம் ‘சுயம்பு சாமியாராக' விளம்பரப்படுத்தப்பட்ட ஆசாராம் பாபு (இயற்பெயர்: அசுமல் துமல் ஹர்பலானி) மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, பல வழக்குகளில் அவர் ‘குற்றவாளி' எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டுகள் மற்றும்…

Viduthalai

நம்ப முடியவில்லையே! இப்படியும் நடக்குமா?

‘தினமலர்’, 17.3.2026, சென்னை பதிப்பு

Viduthalai

ஓயா உழைப்பு – ஒப்பில்லா சாதனைகள் காரணமாக  மீண்டும் முதலமைச்சராக அமர்வார் மு.க.ஸ்டாலின் என்பது உறுதி!

 எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா தலைமையில் இயங்கிய அ.தி.மு.க. – இப்போது டில்லியின் சொல்படி நடக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது! தி.மு.க. கூட்டணியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பலர் முயற்சி தோல்வியே! அ.தி.மு.க. – பா.ஜ.க. தனக்கென்று ஒரு கூட்டணியை அமைக்கவே தள்ளாடுகிறது!  தமிழர்…

Viduthalai

வாரிசு அரசியல் என்னாச்சு?

கேரள சட்டமன்றத் தேர்தலில் தந்தை யையும், மகனையும் வேட்பாளராக நிறுத்திய பிஜேபி!  இவர்கள்தான் வாரிசு அரசியல் பற்றியும் பேசுவார்கள்.   எங்கே பார்ப்போம்!   எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் சேவைகள் ஏப்ரல் அய்ந்தாம் தேதிக்குள் சீராகும் என்று ரயில்வே…

Viduthalai

தேர்தல் காலங்களில் வங்கியில் எடுக்கும் பணத்துக்கு வங்கி மேலாளர் சான்றிதழ் வழங்க வேண்டும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை

சென்னை, மார்ச் 19  தேர்தல் காலங்களில் வங்கியில் எடுக்கும் பணத்துக்கு அதன் மேலாளர் சான்றிதழ் வழங்க வங்கிகளுக்கு வழிகாட்டுதல் வெளியிட ரிசர்வ் வங்கி கவர்னருக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: தேர்தல்…

Viduthalai

தென்மேற்கு ரயில்வேயில் பதவி உயர்வுத் தேர்வுகள் ‘திடீர்’ ரத்து! கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கண்டனம்

பெங்களூரு, மார்ச் 19 தென்மேற்கு ரயில்வேயில் நடைபெற இருந்த 295 பணிக்கான பதவி உயர்வுத் தேர்வை ரயில்வே திடீரென ரத்து செய்துள்ளது. இதற்கு கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் ரத்து செய்யப்பட்ட ரயில்வே தேர்வுகளை கன்னடத் தில் எழுதும் வசதியுடன்…

Viduthalai

அவமானம் பெற்றுத் தரும் வெகுமானம் (2)

ஜ வுளி கொள்முதலை விடவும் அதிகமாக நிகழ்ந்தது புத்தி கொள்முதல், அனுபவக் கொள்முதல், அவமானங்களின் கொள்முதல். மும்பைக்கான முதல் பயணத்தில் எவ்வளவு மகிழ்ச்சியாக பயணம் செய்து போய் இறங்கினோமோ அதே அளவு அதிர்ச்சிகள் எங்களுக்கு காத்திருந்தன. 36 பேர்கள் கொண்ட ஒரு…

Viduthalai

அடிபட்ட பார்ப்பனியப் பாம்பு வாய்ப்பிற்காக காத்திருக்கிறது!

சமூகவலைதளத்தில் பார்ப்பனர்கள் இருபாலரும் மெல்ல மெல்ல தங்களின் நச்சு சிந்தனைகளை தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர். ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சியில் வந்ததில் இருந்தே வெளிப்படையாகவே அவர்கள் ‘‘தீண்டாமை வேண்டும் – அதை சட்டம் கொண்டு நிறைவேற்ற வேண்டும்’’, என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.…

Viduthalai