2,000 பேரிடம் நேர்காணல் தி.மு.க. கூட்டணியில் விறுவிறுப்பு!
சென்னை, மார்ச் 20- தி.மு.க.வில் நேற்று (19.3.2026) 3-ஆவது நாளாக நேர்காணல் நடந்தது. இதில் 2 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். வேட்பாளர் நேர்காணல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. முழுவீச்சில் தயாராகிவிட்டது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், போட்டியிட விருப்பம்…
ஜனநாயகத்தை காக்கும் காவலர்கள் இவர்கள்தான்! குற்ற வழக்குகளை சந்திக்கும் 73 மாநிலங்களவை உறுப்பினர்கள்
புதுடில்லி, மார்ச் 20- நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 73 பேர் குற்ற வழக்குகளை சந்தித்து வருகின்றனர். 31 பேர் தலா ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர். பிரமாணப் பத்திரம் ஆய்வு மாநிலங்களவை உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கலின்போது சமர்ப்பித்த பிரமாணப்…
சென்னை மாவட்ட 16 தொகுதிகளில் ஆயத்தப் பணிகள் தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்! வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு
சென்னை, மார்ச் 20- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று (19.3.2026) நடைபெற்றது. பாதுகாப்பு நடிவடிக்கை மாவட்டத் தேர்தல் அலுவலரும்,…
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வி.சி.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைப்பு!
சென்னை, மார்ச் 20- தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக்…
கோவையில் குழந்தைகளுடன் பிச்சை எடுத்த வடமாநிலப் பெண்கள் காவல் துறையினர் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்
கோவை, மார்ச் 20- கோவை மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் சிக்னல்களில் குழந்தைகளுடன் பிச்சை எடுத்துவந்த மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்களை காவல் துறையினர் மீட்டு, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.…
தெற்கு நத்தம் சுப்பிரமணியன் நினைவேந்தல் படத்திறப்பு!
ஒரத்தநாடு, மார்ச் 20- ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் தெற்குநத்தம் சு.குமரவேலின் தந்தையார் மறைவுற்ற ந.சுப்பிரமணியன் படத்திறப்பு நிகழ்ச்சி 17-02-2026 மதியம் 12.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்றது. திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை ஜெயக்குமார்…
மீன்சுருட்டியில் நடைபெற்ற ‘தி.மு.க. வெல்லட்டும்’ தெருமுனைக் கூட்டம்
மீன்சுருட்டி, மார்ச் 20- "திமுக வெல்லட்டும்"... திராவிட மாடல் தொடரட்டும்... என்ற தலைப்பில் அரியலூர் மாவட்டம் முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக மீன்சுருட்டி கடைவீதியில் 14.3.2026 அன்று மாலை 6 மணியளவில் கூட்டம் நடைபெற்றது.…
“தொண்டறச் செம்மல்” அன்னை மணியம்மையார் நினைவு நாள் கருத்தரங்கம்
புதுச்சேரி, மார்ச் 20- புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழக மகளிரணி சார்பில் அன்னை மணியம்மையார் நினைவு நாள் கருத்தரங்கம் 16-03-2026 மாலை 6:30 மணியளவில் புதுச்சேரி , இராசா நகர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் இரா.விலாசினி…
‘பெரியார் பேசுகிறார்’ நிகழ்வில் மும்பை மாநாட்டுச் சிறப்புகள்!
திருவெறும்பூர், மார்ச் 20- திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் ஏற்பாட்டில் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் தமிழ், மராத்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை மாநாடு மும்பையில் நடைபெற்றது.…
உடன்குடி அனல் மின்நிலையம் ஜூன் மாதத்திற்குள் வணிக ரீதியிலான மின் உற்பத்தி துவக்கம்!
தூத்துக்குடி, மார்ச் 20- உடன்குடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய அனல் மின்நிலையத்தின் முதல் அலகில், வரும் ஜூன் மாதத்திற்குள் வணிக ரீதியிலான மின் உற்பத்தியைத் தொடங்க தமிழ்நாடு மின்சார வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது. மொத்தத் திறன்: தலா 660 மெகாவாட் கொண்ட 2…
