ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு தடை விதிக்கவேண்டும்! அமெரிக்க மதச் சுதந்திர ஆணையம் அறிக்கை!
அமெரிக்க பன்னாட்டு மத சுதந்திர ஆணையம் (USCIRF), இந்தியாவில் மத சுதந்திர நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறி, ஹிந்துத்துவ அமைப்புகள் மீது தடைகளை விதிக்கப் பரிந்துரைத்துள்ளது. USCIRF-இன் முக்கியக் குற்றச்சாட்டுகள் 2026-ஆம் ஆண்டுக்கான தனது ஆண்டு அறிக்கையில், மதச் சுதந்திரத்திற்கு எதிரான…
ஈழப் போர் தொடக்கம்: இலங்கை – இஸ்ரேல் ரகசிய இராணுவக் கூட்டின் பின்னணி!
இலங்கையின் உள்நாட்டுப் போர் வரலாற்றில், 1980களின் நடுப்பகுதி ஒரு முக்கியமான காலகட்டமாகும். 1970-களில் அரபு நாடுகளின் அழுத்தம் காரணமாக முறித்துக் கொள்ளப்பட்ட இராஜதந்திர உறவுகள், தமிழ்ப் போராளிகளின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக 1984இல் மீண்டும் ‘இஸ்ரேலிய நலன்கள் பிரிவு' (Israeli Interests…
எகிப்தியக் கல்லறையில் ஒரு தமிழரின் தடம்: ‘சிகை கோரன்’ கல்வெட்டு!
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்தின் புகழ்பெற்ற அரசர்கள் பள்ளத்தாக்கில் (Valley of the Kings) ஒரு சுவாரசியமான வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. துட்டன்காமன் போன்ற மாபெரும் பார்வோன் மன்னர்கள் அடக்கம் செய்யப்பட்ட அந்த இடத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதர்…
திருவாங்கூர் சமஸ்தானம் (25) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’
மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி ஜாதியக் கொடுமைகள் என்ற நச்சுப் பாம்பால் கடிபட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி அறிவு கொடுத்தால்தான், கொடுமைகள் விடிவுக்கு வரும் என்று அய்யன்காளி முடிவெடுத்தார். ‘தீண்டல்’, ‘தொடீல்’ என்று ஜாதியக் கட்டுப்பாட்டிற்கு ஆளான புலையர், ஈழவர்,…
பசுப் பாதுகாப்பு: அறமா? அதிகார வணிகமா?
அண்மைக்காலமாக, இந்தியாவின் அரசியல் களத்தில் நிலவும் பிம்பங்களுக்கும், எதார்த்த நிலைக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் குறித்த விவாதங்கள் உலகளவில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, ஓமனில் வசிக்கும் இந்தியப் பார்ப்பனப் பெண் ஒருவர் முன்வைத்துள்ள கருத்துகள், இந்தியாவில் நிலவும் பசு "மாட்டிறைச்சி" குறித்த…
அடடா… நாமும் செய்திருக்கலாமோ!
வி.சி.வில்வம் "புதிதாகப் புகழ் வராவிட்டால், பழைய புகழும் போய்விடும்", என ஒரு பொன்மொழி உள்ளது. சிலர் எப்போதோ சில சாதனைகளைச் செய்து விட்டு, காலத்திற்கும் அதைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதுதான் பழம்பெருமை பேசுவது, ஆனால் அது நீடிக்காது. ஆலம் விழுது போல்…
உலகையே இன்னலுக்குள் தள்ளிவிட்ட அகண்ட இஸ்ரேல் திட்டம்!
பாணன் இந்தியாவில் 1860களுக்குப் பிறகு தீவிர ஹிந்துத்துவ கொள்கை கொண்ட ஸநாதனம்- அதனை மட்டுமே கொண்ட ஒரு நிலப்பகுதி - அதுவே அகண்ட பாரதம் என்ற கொள்கை முன்வைக்கப்பட்டது. அதனையே 1925ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தனது அமைப்பின் முதுகெலும்புக் கொள்கையாக அமைத்தது…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) ‘கேட்- 2026’ தேர்வில் பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை!
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறியியல் துறை சார்ந்த மாணவர்கள் GATE- 2026 தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவர்களின் வெற்றிக்கு இடைவிடாத உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நிறுவனம் வழங்கிய முறையான பயிற்சியே இந்த சாதனையை…
உலகின் பல நாடுகளிலும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா! சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அண்ணன் அழகிரி அவரின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளை (மார்ச் 28) வேரை நினைத்து உறுதியைப் புதுப்பிக்கும் நாளாக நடத்திடுவோம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேரான அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளான வரும் மார்ச் 28 அன்று வேரை நினைத்து உறுதியைப் புதுப்பிக்கும் நாளாக நடத்திடுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர்…
உள்துறை அமைச்சர் பிரமானந்த ரெட்டியிடம், அன்னை மணியம்மையார் கூறியதை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
‘‘திராவிட முன்னேற்றக் கழகமும், நாங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்! கொள்கை ரீதியாக நாங்கள் இணைந்திருக்கின்றோம், எங்களைப் பிரிக்க முடியாது! எங்கள் தோழர்கள் சிறைச்சாலையில் இருக்கட்டும்; அவர்களை நீங்கள் விடுதலை செய்யவேண்டாம்- சிறைச்சாலையிலேயே அவர்கள் செத்தாலும் பரவாயில்லை!’’ சென்னை, மார்ச் 20 ‘‘திராவிட…
