பெரியார் மருந்தியல் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விளக்கவுரை
‘‘வாழ்வியல் சிந்தனை’’களை, நான் யாருக்காக எழுதினேன்? வாசகர்களுக்காக எழுதவில்லை; எனக்காக எழுதினேன், எனக்குப் பயன்பட வேண்டும் என்று எழுதினேன்! திருச்சி, மார்ச் 25 ‘‘வாழ்வியல் சிந்தனையை, நான் யாருக்காக எழுதினேன்? என்ற ஒரு கேள்வியை முதலில் பல பேர் கேட்டார்கள். நிறைய…
காவிகளா – காலிகளா?
கடவுள் வேடமிட்டாலும் கருணையில்லையா? பீகாரில் சிவன் வேடமணிந்த முதியவரை ‘இந்து அமைப்பினர்' உயரத்தில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்! பீகாரில் உள்ள வழிபாட்டுத்தலம் ஒன்றில், சிவன் வேடமிட்டுப் பிச்சை எடுத்து வந்த முதியவர் ஒருவரை, 'பங்களாதேசி' எனச் சந்தேகித்து அண்மையில் இந்து அமைப்பினர்…
இதுதான் குஜராத் மாடலோ! யோகா சாமியார் மீது 2000 கோடி ரூபாய் கள்ள நோட்டு மோசடிப் புகார்!
அகமதாபாத், மார்ச் 25 குஜராத் அரசுசாரா அமைப்பின் சார்பில் 'யோகா ரத்னா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட சாமியார் பிரதீப் ஜோதங்கியா, சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில்…
கிறித்தவ மதத்திற்கு மாறுவோரை பட்டியலினத்தவராக ஏற்க முடியாது!-உச்சநீதிமன்றம் மறுப்பு
புதுடில்லி, மார்ச் 25 இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மட்டுமே பட்டி யல் சமூகத்தினரான இருக்க முடியும் என்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்ற அமர்வு உறுதி செய்துள்ளது. ஜாதி ரீதியாக பாகுபாடு காட்டிய, துன்புறுத்திய நபர்கள்…
அடுத்த 30 ஆண்டுகளுக்குத் தற்போதுள்ள தொகுதி அளவு ‘‘எவ்வித மாற்றமுமின்றித் தொடரும்’’ எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்!
சமூக வலைதளப் பதிவில் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்! சென்னை, மார்ச் 25– “அடுத்த 30 ஆண்டுகளுக்கு தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமுமின்றித் தொடரும்” எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்! என்று சமூக வலைதளப்பதிவில் –…
நாட்டு மக்களுக்கு ‘விஸ்வகுரு(!)’ ஆற்றவேண்டிய கடமை என்ன? மானுடம் தழைக்கட்டும்! மனிதநேயம் பிழைக்கட்டும்!!
இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் போர் அந்நாடுகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையும் இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது! இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் போர் அந்நாடுகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையும் இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது! நாட்டு மக்களுக்கு ‘விஸ்வகுரு(!)’ ஆற்ற வேண்டிய கடமை என்ன? மானுடம்…
மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சேர்க்கையில் புதிய சாதனை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி ஆய்வு அறிக்கை! சென்னை, மார்ச் 24– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியில், மேல்நிலைப் பள்ளி மாணவ – மாணவியர் சேர்க்கையில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை…
பார்வையில் தந்தை பெரியார்!
கேள்வி: தந்தை பெரியாரின் மவுசு நாளுக்கு நாள் அதிகமாக வளர்கிறதே எப்படி? பதில்: மக்கள் மனதில் சீர்தி ருத்த கருத்துகள் ஆழமாகப் பதிய பதிய, தந்தை பெரியாரின் புகழ் உயர உயரப் போய்க் கொண்டே தான் இருக்கும். – நன்றி: ‘தினத்தந்தி’,…
செய்தியும், சிந்தனையும்…!
தனியாக இருக்கிறதா? l கரோனா காலத்தைப் போல நாடு முழுவதும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்! – நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு >> மோடி ஆட்சியில் கரோனா காலம் என்று தனியாக இருக்கிறதா? யாருக்கும் உரிமை உண்டு! l அ.தி.மு.க. கூட்டணி…
திராவிடப் பெருமரபின் காவலர் ஆசிரியர் கி.வீரமணி
எங்கள் மகனின் 5ஆவது பிறந்தநாள் மார்ச் 10,2026! அன்னை மணியம்மையார் அவர்களின் 107-ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் இந்த கால கட்டத்தில், எங்கள் குடும்பத்திற்கும் ஒர் இனிய தருணம். மகன் சு.க.செழியன் சித்தார்த்தன் 5-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, மனைவி,…
