கோயிலாவது – கொழுக்கட்டையாவது!
ஆர்.எஸ்.எஸ்.ஸா – ஹிந்துக்களின் கோயிலா? என்ற ஒரு கேள்வியை எழுப்பினால், கோயில் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் – முதல் உரிமை ஆர்.எஸ்.எஸ்.சுக்குத்தான் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது. சமீபத்தில் இந்தியத் தலைநகரமான டில்லியில் பல அடுக்கு மாளிகை ஒன்றை பன்னூறு கோடி…
மனிதன் யார்?
தன்னலத்தையும், தன்மானாபி மானத்தையும் விட்டு எவனொருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் மற்ற ஜீவப் பிராணிகளில் இருந்து வேறுபட்ட மனிதத்தன்மை கொண்ட மனிதனாவான். 'குடிஅரசு' 14.4.1945
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை! ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜன. 5- இலங்கைக் கடற்படையினரால் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 9 பேர் நேற்று முன்தினம் (3.1.2026) கைது செய்யப்பட்டனர். மீனவர்கள் கைது மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பெருமாள்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்பவருக்குச் சொந்தமான படகில், அவரது கணவர்…
ஒன்றிய பிஜேபி அரசின் புதிய ஊரக வேலை திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஜனவரி எட்டாம் தேதி இந்திய அளவில் போராட்டம்
புதுடில்லி, ஜன. 5- புதிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு எதிராக ஜனவரி 8ஆம் தேதி முதல் நாடு தழுவிய காங்கிரஸ் கட்சி நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. பெயர் மாற்றம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்…
அந்தோ பாவம் கடவுள்! செங்கல்பட்டில் நள்ளிரவில் காசி விஸ்வநாதர் கோயில் சிலைகள் எரிந்ததால் பரபரப்பு மர்ம நபர்கள் கைவரிசையா? விசாரணை
செங்கல்பட்டு, ஜன. 5- செங்கல்பட்டு அடுத்த வேம்பாக்கம் கிராமம், வேதகிரீஸ்வரர் நகரில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகால மிக பழமை யான காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. ஆருத்ரா தரிசனம் என இந்த கோயிலில், 2.1.2026 அன்று பல்வேறு பூஜைகள் நடந்தனவாம்.…
சபரிமலையில் காணாமல் போன தங்கம் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டதா? தீவிர விசாரணை!
திருவனந்தபுரம், ஜன. 5- சபரிமலை அய்யப்பன் கோவிலில் காணாமல் போன தங்கம், அய்க்கிய அரபு எமிரேட்சின் துணை தூதரகம் மூலம் வெளிநாடுகளுக்கும் கடத்தப்பட்டிருக்கலாம் என, சி.பி.அய்., சந்தேகிக்கிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கேரளாவின் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற அய்யப்பன்…
சுகமான தூக்கத்திற்கான வழிகள்
பத்மசிறீ மருத்துவர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல மருத்துவர், சென்னை நல்ல தூக்கம் வர தினமும் குறிப்பிட்ட நேரத்தில் இரவில் படுக்கைக்குச் செல்ல வேண்டும். அதேபோல், காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக்கமும் மிகவும் அவசியம். படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் சற்று…
பித்தப்பைக் கற்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமா?
நமது உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று பித்தப்பை. இது கல்லீரலுக்கு கீழே அமைந் துள்ள ஒரு சிறிய பை ஆகும். இந்தப் பை கல்லீரல் வெளியிடும் பித்த நீரை சேமித்து வைக்கிறது. உணவுகளை செரிப்பதற்கு பித்த நீர் உதவுகிறது. இந்த பித்த…
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகப் பயிற்சி விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜன. 5- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இணைய வழி மருத்துவமனை நிர்வாகப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்…
ஆசிரியர் தகுதித் தேர்வு விலக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை, ஜன.5- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து, அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு டெட் (TET- Teachers Eligibility Test) எனப்படும்…
