பத்மவிபூசன் பதக்கம் பெற்ற வெளிநாட்டு அறிவியலாளர் பசுமைப்புரட்சியின் நாயகன் நார்மன் போர்லாக் பிறந்தநாள் இன்று! (25.03.1914)

உலகில் பசி மற்றும் பட்டினியைப் போக்கத் தன் வாழ்நாளையே அர்ப் பணித்தவர் நார்மன் போர்லாக். கோடிக் கணக்கான மக்களின் உயிரைக் காத்த இவரை உலகம் "பசுமைப்புரட்சியின் தந்தை" என்று அன்போடு அழைக்கிறது. நார்மன் போர்லாக் 1914-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி…

Viduthalai

பழங்குடியின மக்களை ‘வனவாசி’ என்று அழைப்பதா? ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க,விற்கு ராகுல் காந்தி கண்டனம்

வதோதரா, மார்ச் 25  பழங்குடியின மக்களை ‘வனவாசி’ என அழைப்பது குறித்து ஆர்எஸ்எஸ், பாஜவை ராகுல் காந்தி கடுமையாக சாடினார் வனவாசிகள் குஜராத்தின் வதோதராவில் நடந்த பழங்குடியினர் உரிமை மற்றும் அரசியலமைப்பு மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று…

Viduthalai

‘‘தளபதி அழகிரி” என்ற சுயமரியாதை – தொண்டறக் கடல் (5)

‘நகர தூதன்’ வார இதழில் வெளியிடப்பட்ட தமிழர் பெரும் படையின் பயணப் பாதை இ ந்தி எதிர்ப்புப் படையின் தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுக் கோட்டை அழகிரிசாமி. 1938இல் இந்தித்திணிப்பை எதிர்த்து தந்தை பெரியார் போர் முரசு கொட்டினார். இந்தி எதிர்ப்புப்…

Viduthalai

‘தி.மு.க. தலைவரின் அசாதாரண சாதனை!’

‘தி.மு.க. தலைவரின் அசாதாரண சாதனை!’ தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் 26 கட்சிகள் உள்ளன. இத்தனைக் கட்சிகளையும், சிறிதும் சேதாரம் இல்லாமல் கட்டுக் கோப்பாக இணைத்து ஒன்றுபடுத்தியிருக்கும் அரும்பெரும் சாதனையை நிகழ்த்திய தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மானமிகு  மாண்புமிகு முத்துவேல்…

Viduthalai

இயக்கமும் கொள்கையும்

எந்த இயக்கமும் அதிதீவிரக் கொள்கையில்லாததால் கெட்டுவிடாது. இயக்கத்தைத் தனிப்பட்ட மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாலேயே கெட்டுப் போகும். இதுவரை அநேக இயக்கங்கள் அதனாலேயே மறைந்து போய் இருக்கின்றன. (“குடிஅரசு”, 29.3.1936)

Viduthalai

பள்ளிக் குழந்தைகள் ஜப்பானிய மொழியைக் கற்பதற்கு வாய்ப்பு இந்திய ஜப்பான் தொழில் வர்த்தக சபை ஏற்பாடு

ஏப்ரல் - கோடை விடுமுறையில் சென்னை, மார்ச் 25- கோடை விடுமுறையில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஜப்பானிய மொழிப் பயிற்சி அளிக்க இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக, அதன் பொதுச்செயலாளர் சுகுணா ராமமூர்த்தி…

Viduthalai

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலாம் வகுப்பு மாணவி சுவஸ்திகா சிறீயின் சாதனை!

திருச்சி, மார்ச் 25- ஆறடிக் கம்பைத் தூக்கி ஆடும் வீரர்களுக்கு மத்தியில், ஆறே வயதில் தேசியப் பதக்கங்களைச் சுழற்றி எடுத்து வந்துள்ளார் திருச்சி மண்ணின் சிறுமி சுவஸ்திகாசிறீ. திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு பயிலும்…

Viduthalai

அய்.ஏ.எஸ். தேர்வில் வென்ற கோவை மாணவர் – தொடக்கப் பள்ளி ஆசிரியருடன் நேரில் சந்திப்பு! “என்னைச் செதுக்கிய குரு” என நெகிழ்ச்சி!

கோவை, மார்ச் 25- "ஏழாவது வயதிலேயே எனக்குக் காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது; ஆனால், என் ஆசிரியர்கள் அதை ஒரு குறையாகவே என்னிடம் காட்டவில்லை," என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் சஞ்சய். கோவையின் கணபதி பகுதியைச் சேர்ந்த…

Viduthalai

இங்கல்ல, உத்தரப்பிரதேசத்தில்! அறுவை சிகிச்சையின் போது இளம்பெண் உயிரிழப்பு 5 மருத்துவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு

லக்னோ, மார்ச் 25- உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் அனிஷா ராய்(வயது 24), சிறுநீரகக் கல் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு லேசர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.…

Viduthalai

அசாம் பா.ஜ.க. மீண்டும் வாய்ப்பு வழங்காததால் அதிருப்தி கடைசி நாளில் காங்கிரஸ் வேட்பாளராக தேர்தலில் மனுத் தாக்கல் செய்த அமைச்சர்

கவுகாத்தி, மார்ச் 25- அசாம் மாநில கேபினட் அமைச்சர் நந்திதா கர்லோசாவுக்கு தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வாய்ப்பு வழங்காததால், அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கடைசி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அசாம் மாநிலத்தில் அடுத்த மாதம் 9ஆம் தேதி…

Viduthalai