சட்டம் பாயுமா? மேற்கு வங்க இந்துக்களை பாதுகாக்க பா.ஜ.க. வெற்றி பெறுவது அவசியம் ஒன்றிய அமைச்சர் சுகந்த மஜும்தார் மதவாதப் பேச்சு!

புதுடில்லி, மார்ச் 24 ஒன்றிய அமைச்சர் சுகந்த மஜும்தார் பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக மாறி வருகின்றனர். மாநில மக்கள் தொகையில் 33% பேர் முஸ்லிம்கள் என்று முதலமைச்சர் மம்தாவே…

Viduthalai

‘‘தளபதி அழகிரி” என்ற சுயமரியாதை – தொண்டறக் கடல் (4)

திராவிடன் ஜஸ்டிஸ் கட்சியின் முதல் கூட்டுறவு பெரியார் இராமசாமிக்குக் கிடைத்ததும், ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் 'திராவிடன்' பத்திரிகையைப் பெரியார் மேற்பார்வையில் நடத்தும்படி விட வேண்டுமென்று, ஓரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குப் பன்னீர் செல்வம்…

Viduthalai

‘காசே தான் கடவுளப்பா!’

மகாராட்டிரா மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ள  ஜோதிபா கோவிலில் வரிசையில் நிற்பவர்கள் பணம் கொடுத்தால் அவர்களை தனியாக அழைத்துச்சென்று சாமியைப் பார்க்க வைக்கும் நடைமுறை நீண்ட காலமாகவே உள்ளது. இப்படி சென்ற இருவர் ‘ஜி-பே’  (G-pay) மூலம் அனுப்பிய பணம் நெட்வொர்க் இல்லாததால்…

Viduthalai

கடவுளை உடைக்கக் காரணம்

நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்? நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100-க்கு 90 பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும், அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு, அந்தக் கதைகள் காட்டுமிராண்டிகள் கற்பனை…

Viduthalai

வாழ்த்து தெரிவிக்கப்பட்டது

21.3.2026 அன்று தருமபுரி பெரியார் மன்றத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்டத் தலைவர் பீம.தமிழ் பிரபாகரன், மாவட்ட செயலாளர் கருப்புச்சட்டை மா.முனியப்பன் ஆகியோருக்கு மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் தலைமையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர்…

Viduthalai

பெரியார் உலகம் நிதி

பெரியார் உலகம் நிதியாக சூலூர் பணிநிறைவு ஆசிரியர்  ப.வேலுமயில் ரூ.10,000த்தை திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பல்லடம் வேலு. இளங்கோவனிடம் வழங்கினார். உடன் சூலூர் பாவேந்தர் பேரவை தேவராஜ் (23.3.2026).

Viduthalai

சாத்தான்குளம் வழக்கு குற்றவாளிகளை காப்பாற்ற முயன்ற இ.பி.எஸ். பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 24- ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் பொய் சொல்லி குற்றவாளிகளை காப்பாற்ற முயன்ற பழனிசாமி, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று (23.3.2026) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாத்தான்குளம்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1924)

100-க்குத் 90 பாகம் ஒரு கட்சியில் ஏற்படும் பதவி வேட்டை, பிளவு, பொறாமை, சுயநலம், நாணயக் குறைவு முதலிய காரியங்களே அந்தக் கட்சி தேய்ந்து வருவதற்கும், ஒழிந்து போவதற்கும் அடிப்படைக் காரணங்களாக அமையும் என்பதை மறுக்க முடியுமா? - தந்தை பெரியார்,…

Viduthalai

காவேரிப்பட்டணம் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம்

காவேரிப்பட்டணம், மார்ச் 24- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் காவேரிப்பட்டணம் காந்தி நகர் பூ.இராசேந்திரபாபு இல்லம் எதிரில் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம் தலைமையில் 22.3.2026 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர்…

Viduthalai

தேர்தல் கால “வாழையிலை” நாடகங்கள்: பா.ஜ.க.விற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்!

செங்கல்பட்டு, மார்ச் 24- ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு செங்கல்பட்டில் தமிழ்நாடு பாரம்பரிய உணவை வாழையிலையில் சாப்பிட்டு, அதைத் தமிழில் பதிவிட்டுள்ளார் கடந்த ஒடிசா மாநிலத் தேர்தலின் போது, பாஜகவின் அதிகாரப்பூர்வ டில்லி தலைமை ஒரு சர்ச்சைக்குரிய காட்சிப்பதிவை வெளியிட்டது. அதில்,…

Viduthalai