தமிழ்நாடு முழுவதும் டி-சேவா மய்யங்கள் தொடங்குவதற்கான பயிற்சி
டி-சேவா சென்டர் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்கள், மாவட்டங்கள், மண்டல்கள் மற்றும் ஊராட்சிகளில் டி-சேவா ஆன்லைன் மற்றும் திறன் மேம்பாட்டு மய்யங்களை நடத்துவதற்கான பயிற்சிக்கு ஆர்வமான தொழில்முனைவோர் மற்றும் வேலைவாய்ப்பின்மையினோரிடமிருந்து இணைய வழி மூலம் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. புதிய பான் அட்டைகள் தொடர்பான…
பெங்களூரு வானூர்தியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
இந்திய ராணுவத்தின்கீழ் செயல்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (டிஆர்டிஓ) ஒரு முதன்மை ஆய்வகமான, பெங்களூருவில் உள்ள வானூர்தியியல் மேம்பாட்டு நிறுவனம் (ஏடிஇ)காலியாகவுள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு…
ரயில் ஓட்டுநர் 11,127 காலிப் பணியிடங்கள்
இந்தியன் ரயில்வேயில் உதவி லோகோ பைலட் (RRB ALP) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தமாக 11,127 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 10 ஆம் வகுப்புடன் அய்டிஅய் அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். ஊதியத்தை பொறுத்தவரை 63…
தென்மாவட்டங்களில் நாளை முதல் வெயில் கொளுத்தும்! வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
நெல்லை, மார்ச் 25- தென்மாவட்டங்களில் நாளை முதல் வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.தென்மாவட்டங்களில் பிசான சாகுபடி முடிந்த நிலையில், கோடை காலம் தொடங்கும் தருவாயில் உள்ளது. மார்ச் மாதத்தில் ஓரளவுக்கு வெயில் நிலவினாலும், அவ்வப்போது பெய்த வெப்பச்சலன மழை…
தேர்தல் விதிமீறல் த.வெ.க. மாவட்டச் செயலாளர் மீது வழக்குப்பதிவு!
சேலம், மார்ச் 25- தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி…
பா.ஜ.க. போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் இலக்கு!
சென்னை, மார்ச் 25- அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகள் பாஜகவுக்கு வழங்கப்படும் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. மேற்கு மண்டலம், தென் தமிழ்நாட்டில் அதிக இடங்களை பாஜக பெற இருப்பதாகத் தெரிகிறது.…
புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு! ஏகனாபுரம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிட்டனர் அரசு பேச்சுவார்த்தையில் மனமாற்றம்!
காஞ்சிபுரம், மார்ச் 25- புதிய விமான நிலைய திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள், அரசின் தொடர் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்த…
கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் மாற்றம் ஏப்.1 முதல் சமையல் எரிவாயு உருளை விலை உயருகிறது!
சென்னை, மார்ச் 25- தமிழ்நாட்டில் சாமானிய மக்களின் மாதாந்திர செலவில் மிக முக்கிய பங்கு வகிப்பது சமையல் எரிவாயு உருளை செலவாகும். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று பன்னாட்டுச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய…
தேர்தலில் ம.நீ.ம. போட்டியிடவில்லை! கமல்ஹாசனின் முடிவு என்னை நெகிழ வைத்துவிட்டது ! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மார்ச் 25- "இது தியாகம் அல்ல, கடமை" என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான். அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது" என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு 2026ஆம் ஆண்டு சட்டமன்றத்…
நாமக்கல் நகரில் நூதன முறையில் தேர்தல் விழிப்புணர்வு! வேட்டி அணிந்த கோழி இலச்சினை வெளியீடு!
நாமக்கல், மார்ச் 25- தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் நோக்கில், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் புதுமையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. மாவட்டத்தின் அடையாளமான முட்டை மற்றும் கோழியை மய்யமாக வைத்து இந்த விழிப்புணர்வு…
