வருங்கால விஞ்ஞானிகளின் கைவண்ணத்தில் உருவான ‘ரோபோ’க்கள் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் ‘ரோபோட்டிக்’ கண்காட்சி..!

திருச்சி, மார்ச் 24- இன்றைய தொழில் நுட்ப யுகத்தில், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் துறைகள் உலகையே ஆண்டு வருகின்றன. இந்தத் துறைகளில் நம் நாட்டு மாணவர்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்…

Viduthalai

ஒக்கநாடு கீழையூர் கருவிழிக்காடு கிராமத்தில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஊர் பொதுமக்கள் கூடி எழுச்சியுடன் நடத்தினர்!

கருவிழிக்காடு, மார்ச் 24 தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி கருவிழிக்காடு கிராமத்தில் அன்னை மணியம்மையார் 107 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கருவிழிக்காடு  கிளைக் கழகம் சார்பில் 21.03.2026 அன்று மாலை w6 மணி முதல் இரவு…

Viduthalai

எச்சரிக்கை: கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பி ஆந்திர எம்.எல்.ஏ. வங்கிக் கணக்கிலிருந்து ரூ.12 லட்சம் நூதனக் கொள்ளை! சைபர் குற்றக்கும்பல் கைவரிசை?

போலவரம், மார்ச் 24- ஆந்திர மாநிலம் போலவரம் தொகுதி ஜனசேனா கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலராஜு, நூதன சைபர் மோசடியில் சிக்கி, ரூ.12 லட்சம் ரூபாயை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.12 லட்சம் கொள்ளை ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு…

Viduthalai

புழக்கத்தில் 194 தரமற்ற மருந்துகள், 4 போலி மருந்துகள் கண்டுபிடிப்பு! மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

சென்னை, மார்ச் 24- நாடு முழுவதும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மேற்கொண்ட அதிரடி ஆய்வில், 194 மருந்துகள் தரமற்றவை என்பதும், 4 மருந்துகள் முற்றிலும் போலியானவை என்பதும் கண்டறியப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வு பின்னணி பொதுமக்களின்…

Viduthalai

சட்டமன்றத் தேர்தலுடன் உள்ளாட்சித் தேர்தலா? சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

சென்னை, மார்ச் 24- தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுடன் இணைத்தே உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஜனவரியுடன் முடிவடைந்தது. இந்தச்…

Viduthalai

“மக்களைத் தயாராகச் சொல்லும் முன் நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?” பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

சென்னை, மார்ச் 24- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மேற்காசியப் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கப் பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். அக்கேள்வியின் விவரம் வருமாறு: "எங்களைக் காக்கப் பிரதமர்…

Viduthalai

“தி.மு.க. என்றாலே வளர்ச்சி நவீன உள்கட்டமைப்பு” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை, மார்ச் 24- தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்புப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்: வளர்ச்சியின் அடையாளம்: "தி.மு.க. என்றாலே…

Viduthalai

சட்டமன்றத் தேர்தல் தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நிறைவு

சென்னை, மார்ச் 24- தமிழ்நாடு, புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் போட் டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வந்தது. கடந்த 17ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான…

Viduthalai

மதுரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொலை வழக்கில் காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள்! தண்டனை விவரம் 30ஆம் தேதி அறிவிக்கப்படும்

மதுரை, மார்ச் 24- சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச்…

Viduthalai

“தமிழ்நாட்டில் கால் பதிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி வெற்றி பெறாது” உதயநிதி உறுதி

சென்னை, மார்ச் 24- ‘தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து விடலாம் என்று ஒன்றிய பா.ஜ.க. நினைக்கிறது. தமிழ்நாட்டில் கால் பதிக்க நினைக்கும் பாஜகவின் சூழ்ச்சிகள் இங்கு என்றுமே வெற்றி பெறாது’’ என தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.…

Viduthalai