28.3.2026 சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கன்னியாகுமரி: மாலை 4.40 மணி *இடம்: மலங்கரை பவன் கெஸ்ட்ஹவுஸ், பெரியார் நகர், கன்னியாகுமரி * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் மாவட்ட கழகத் தலைவர் *பொருள்: சட்டமன்ற தேர்தலும், நமது கடமையும், .பெரியார் உலகம், இயக்க வளர்ச்சிப் பணிகள், பிரச்சாரத் திட்டங்கள் *…
நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையம்
நாகர்கோவில் ஒழுகினசேரியில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையம் சிறப்பாக இயங்கி வருகின்றது. குமரிமாவட்டம் மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்தும் பலரும் இயக்க நூல்களை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். நேரில்…
ஹார்மூஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்ல இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி
டெஹ்ரான்/வாசிங்டன், மார்ச் 27- ஹார்மூஸ் நீரிணை வழியாக இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடுகளின் சரக்கு கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த டிரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம் நியாயமற்றது. பேச்சு…
ஒட்டன்சத்திரம் தொகுதியில் 30 ஆண்டுகள் தண்ணீர் தேவையை தீர்க்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் மும்முரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நன்றி
ஒட்டன்சத்திரம், மார்ச் 27- ஒட்டன்சத்திரம் தொகுதியில் 30 ஆண்டுகள் தண்ணீர் தேவையை தீர்க்கும் வகையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதன்மூலம் மொத்தம் 6.48 லட்சம் பேர் குடிநீர் இணைப்புப் பெற்று பயன்பெறுவர். இத்திட்டத்தை தந்த தமிழ்நாடு முதலமைச்சர்…
அறிவியல் வளர்ச்சி வங்காளம் உள்பட 11 மொழி பேசும் மனித ரோபோ
வாசிங்டன், மார்ச் 27- அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் பெண் மணிகள் மாநாட்டில், வங்காள மொழி உள்பட 11 மொழிகள் பேசும் மனித ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. உலகளா விய கூட்டணியை ஏற் படுத்த 45 நாடுகளின் முதல்…
2026-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் சிங்கப்பூர் விமான நிலையம் முதலிடம்
லண்டன், மார்ச் 27- 2026-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் சிங்கப்பூர் விமான நிலையம் தொடர்ந்து 13ஆவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. சியோல் விமான நிலையம் 2ஆவது இடத்திலும் டோக்கியோ 3ஆவது இடத்திலும் உள்ளன. ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம்…
மறைவு
வேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் மா.அழகிரிதாசனின் சகோதரர் மா.தர்மலிங்கம் 25/3/2026 அன்று மாலை 4. 00 மணிக்கு குடியாத்தம் ஒன்றியம் கல்மடுகு கிராமத்தில் இயற்கை எய்தினார். இறுதி நிகழ்வு சடங்குகள் இல்லாமல் அடக்கம் செய்யப்பட்டது. வேலூர் மாவட்ட கழக…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் எஸ்.ஆத்மநாதனின் மகன் கிடாரங்கொண்டான் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆ.அறிவழகன் பெரியார் உலக நிதியாக ரூ.1000 வழங்கியுள்ளார். நன்றி!
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 27.3.2026
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக கட்சியில் கடும் உள்கட்சி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தேர்தல் சீட்டு (வேட்பாளர் தேர்வு) வழங்கலில் பணம் வாங்கி சீட்டு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்து, பல…
பெரியார் விடுக்கும் வினா! (1926)
மனித அபிமானம் என்கின்ற முறையில் ஒருவருக்கு ஒருவர் அபிமானம் வைத்து, அன்பு வைத்து, மனிதருக்காக மனிதர் உழைப்பதும், அபிமானம் வைப்பதும் என்கின்ற கொள்கையை ஏற்று நடத்த வேண்டும் என்பதற்காக - அதற்கு ஏதுவாகவே, ஜாதி, மதம், கடவுள், அரசு ஆகிய அபிமானங்களால்…
