தஞ்சை, பட்டுக்கோட்டை மாவட்டங்களில்

28.03.2026 சனி தஞ்சாவூர் : காலை 9 – 10 மணி அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவிடத்தில் மரியாதை (தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்திலிருந்து ஊர்வலமாக  புறப்பட்டு காலை 10.00 மணிக்கு தஞ்சாவூர் ராஜாகோரி இடுகாட்டில் உள்ள அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவிடத்தில் மலர்…

Viduthalai

பறக்கும் படையால் பறிமுதல்: பணத்தைத் திரும்பப் பெற மாவட்ட வாரியாகக் குறைதீர்க்கும் குழுக்கள் அமைப்பு!

சென்னை, மார்ச் 27  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களால் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் இதரப் பொருட்களை உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்துத் திரும்பப் பெற, மாவட்டந்தோறும் குறைதீர்க்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. …

Viduthalai

திமுகவில் அ மமுக நிர்வாகிகள்

சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் தஞ்சை மாவட்டம் அ மமுக முக்கிய நிர்வாகிகள் திமுகவில் சேர்ந்தனர். அதிமுக போராட்டம் நாகர்கோயில் சட்டமன்ற தொகுதியை பிஜேபிக்கு ஒதுக்கியதை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் தளவாய் சுந்தரம் படத்தை கிழித்து எறிந்தனர்.…

Viduthalai

சோனியா காந்தி விரைவில் நலம் பெற வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான பதிவு

சென்னை, மார்ச் 27 மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி அவர்கள் விரைவில் பூரண நலமடைய வேண்டும் எனத் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

Viduthalai

நன்கொடை

கல்பாக்கம் அ.இராமச்சந்திரன் - வசந்தி ஆகியோரின் பேரனும், இராபர்ட் - அங்கவை இணையரின் மகனுக்கு, ”செம்பியன்” என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெயர் சூட்டினார். பெரியார் உலகத்திற்கு ரூ. 5,000/- நன்கொடையை குடும்பத்தினர் கழகத் தலைவரிடம் வழங்கினர். (சென்னை,…

Viduthalai

இடைக்காலத் தடை

இடைக்காலத் தடை மேனாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை பதவி உயர்வு தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 காவல் துறை அதிகாரி களுக்கு அய்பிஎஸ் தகுதி வழங்கப் பட்டுள்ளது முதலமைச்சர் தேர்தல் பரப்புரை ஏப்ரல் இரண்டாம்…

Viduthalai

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: விதிகளை மீறும் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை

புதுடில்லி, மார்ச் 27 இந்தியா வில் நடைபெறவுள்ள 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் குறித்து, இந்தியப் பதிவாளர் ஜெனரல்  முக்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கணக்கெடுப்புப் பணி யில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.…

Viduthalai

பதவிக்காக இப்படியா?

திருச்சூர்,  மார்ச் 27 ‘கொஞ்சம் செல்வாக்கு மட்டும் இருந்தால் போதும்... எப்போது வேண்டுமானாலும், எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டம் பிடிக்கும் வசதி அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது...'  என, கிண்டல் அடிக்கின்றனர், கேரள மக்கள். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதலமைச்சர் பினராயி…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

எக்ஸ்ரேவைக் கண்டுபிடித்த வில்ெஹல்ம் கான்ராட் ரான்ட்ஜன் பிறந்த நாள் (27.3.1845) ரான்ட்ஜன் மார்ச் 27, 1845 அன்று ஜெர்மனியின் லென்னப் (Lennep) நகரில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த ஜெர்மானிய இயற்பியலாளர். நவம்பர் 8, 1895-இல், இவர் தற்செயலாக எக்ஸ்-கதிர்களை (X-rays)…

Viduthalai

தவறான குற்றச்சாட்டுக்கு அய்யா தந்த அரிய விளக்கம்!

நான் காங்கிரசில் இருந்தபொழுது தோழர் அழகிரிசாமி என்னோடு பணிபுரிந்துவந்தார். நான் அரசியல் பணியிலிருந்து விலகி சமுதாயப்பணி புரியத் துவங்கிய 1924ஆம் ஆண்டிலிருந்து அவரை எனக்கு நன்கு தெரியும். அது முதல் 1948 வரையில் ஒரே நிலையில் பணியாற்றி வந்தார். அவரைப் போல்…

Viduthalai