தேர்தல் அறிக்கையினை [தேர்தல் விஞ்ஞாபனம்] தயாரிக்க ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது

முதன் முதலில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது தி.மு.க.வே! தி.மு.கழகம் பங்கேற்ற முதல் தேர்தலில் அதாவது 1957இல் அந்த குழுவில் என்.வி.நடராசன் தலைவராகவும், ஈ.வெ.கி.சம்பத், கே.ஏ.மதியழகன், தலைவர் கலைஞர், ஏ.கோவிந்தசாமி,எம்.பி.சுப்பரமணியம், சத்தியவாணி முத்து ஆகியோர் உறுப்பினர்களா கவும் இருந்தனர். அந்த குழு தயாரித்த…

viduthalai

விசாரணைக்கு முந்தைய சிறைக் காலத்தை தண்டனையாகக் கருத முடியாது உச்சநீதிமன்றம்

புதுடில்லி, ஜன.6 2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன் முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர்…

viduthalai

பிஜேபி ஆட்சியில் சட்டமாவது – தீர்ப்பாவது?

அரியானா மாநிலத்தில் குர்மீத் ராம் ரஹிம்சிங் என்பவர் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் சாமியார் ஆவார். 2017ஆம் ஆண்டில் இரு பெண் சீடர்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் 20 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவர் ஆவார்.…

viduthalai

ஒன்றே கொள்கை ஒருவனே தலைவன்

தாழ்வுற்றுள்ள, அடக்கப்பட்டுள்ள, கீழ்மைப்படுத்தப்பட்டுள்ள ஒரு சமூகமோ, ஒரு நாடோ முன்னேற்றமடைய வேண்டுமானால், தனிப்பட்ட ஒருவரால்தான் முடியும். அவர்மீது மக்கள் வைக்கும் நம்பிக்கையையும், உறுதியையும் பொறுத்துத்தான் விடுதலையடைய முடியும். ‘குடிஅரசு' 7.4.1945

viduthalai

மொழிகளில் உயர்வு, தாழ்வு இல்லை: ‘‘ஹிந்தித் திணிப்பு விவாதங்களுக்கு மத்தியில் சந்திரபாபு நாயுடுவின் அதிரடிப் பேச்சு!”

அமராவதி, ஜன.6 நாட்டில் பேசப்படும் மொழிகளில் உயா்ந்தது, தாழ்ந்தது என்று ஏதுமில்லை. மக்கள் அனைவரும் தங்கள் தாய் மொழி மட்டுமன்றி பிற மொழிகள் அனைத்தையும் மதித்து நடக்க வேண்டும் என ‘ஹிந்தி ஹிந்தி ஹிந்தி’ என்று கூறும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு…

viduthalai

எஸ்.அய்.ஆர்.–அய் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வாதாடுவேன்: மம்தா ஆவேசம்!

மும்பை, ஜன.6 மார்ச்- ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. இதற்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா கடுமையாக…

viduthalai

கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் பங்கேற்பு

பண்ருட்டியில் சுயமரியாதை நாள் விழா பிரச்சாரக் கூட்டம்! தைத்திங்கள் முதல் நாளே தமிழருக்கு புத்தாண்டு! பண்ருட்டி, ஜன.6 – கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், நகர திராவிடர் கழகம் சார்பில் நடை பெற்ற சுயமரியாதை நாள் விழாப் பொதுக்கூட்டத்தில், தைத் திங்கள் முதல்…

viduthalai

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து உரை

புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது; குடலின் நல்ல ஆரோக்கியம் மற்றும் உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது! பழைய சோறு, அதன் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்துக்கான பலன்கள் குறித்த கருத்தரங்கம் சென்னை, ஜன.6  பழைய சோறு  – புற்றுநோய், நீரிழிவு நோய்…

viduthalai

ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் பயங்கர தீ விபத்து! இரு கிராம மக்கள் அவசரமாக வெளியேற்றம்!

விஜயவாடா, ஜன.6 ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் உள்ள ஓஎன்ஜிசி (ONGC) எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட திடீர் எரிவாயு கசிவு மற்றும் தீ விபத்து காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக இரண்டு கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். கோனசீமா மாவட்டம்…

viduthalai

திருட்டுத் தொடர்பான விவகாரத்தில் கடவுளைக்கூட விட்டுவைக்கவில்லையா? சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வேதனை!

புதுடில்லி, ஜன.6   கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோயிலில் கடந்த 2019 இல் புனரமைப்புப் பணிகள் நடந்தன. கருவறை முன்பிருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கக் கவசங்கள் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. தங்க முலாம் பூசப்பட்டு…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026