‘‘தளபதி அழகிரி” என்ற சுயமரியாதை – தொண்டறக் கடல் (7)

தளபதி அஞ்சாநெஞ்சன் அழகிரி வாழ்நாள் முழுவதும் சுயமரியாதைச் சமத்துவத்தை முழங்கினார். பிறகு அவரது கல்லறையும்கூட, ஜாதி ஒழிப்பு முழக்கத்தை முழங்க வைத்துத் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புக்கான ஆயுதமாயிற்று என்பது இயக்க வரலாற்றுச் சிறப்புகளில் மகுடம் என்பதல்லவா? இதோ தந்தை பெரியார்…

Viduthalai

கேரளத்தில் தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை!

கேரளத் தேர்தல் ஆணையம் தங்கள்  அலுவலகத்தில் பா.ஜ.க. முத்திரை கடிதத்தைப் பயன்படுத்தி கட்சிகளுக்கு ஆலோசனை மற்றும் விதிமுறைகள் குறித்த தகவல் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி…

Viduthalai

சமுதாய ஆதிக்கமே தேவை

நாம் வேண்டுவது அரசியல் ஆதிக்கமன்று; சமுதாய ஆதிக்கம்தான். சமுதாய ஆதிக்கம் என்றால் சமுதாயத்திற்கு எது நன்மை என்று நாம் கருதுகிறோமோ, எது நன்மையானது என்று நம் பகுத்தறிவு, உலகப் பகுத்தறிவு சொல்கிறதோ அதை மக்களுடைய எதிர்ப்பின்றிச் செய்யக் கூடுமான ஆதிக்கம் என்றுதான்…

Viduthalai

பகுத்தறிவைத் தூண்டுவதே படிப்பின் நோக்கமாகட்டும்!

பேரன்புமிக்க தலைமை ஆசிரியர் அவர்களே, மாணவ ஆசிரியர்களே! நீங்கள் மாணவ ஆசிரியர்களாக இருந்தாலும்  நீங்கள் வருங்காலத்தில் ஏராளமான மாண வர்களைப் பயிற்றுவிக்கப் போகின்றவர்கள் உங்களுக்கு ஏதாவது கூற விழைகின்றேன். நமது நாட்டில் படிப்பு அறிவுக்குப் பயன்படுவது என்பது மிகவும் கஷ்டமாகப் போய்விடுகின்றது.…

Viduthalai

“பணம் கொண்டு சென்றால் இனி இந்த ஆதாரம் போதும்” தேர்தல் ஆணையம் அளித்த முக்கிய விலக்கு!

சென்னை, மார்ச் 27- தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் தீவிரச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ. 50,000க்கும் அதிகம் எடுத்துச் செல்லப்படும் ரொக்க பணம் மற்றும் ஆவணங்கள் இல்லாத பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தேர்தல் சோதனை…

Viduthalai

சிறார்களைத் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

சென்னை, மார்ச் 27- தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அங்கமான ‘சாலைக் காட்சி'களால் (Road Shows) பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடிக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விதிகளை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், வேட்பாளர்கள் மீது…

Viduthalai

பகுத்தறிவைத் தூண்டுவதே படிப்பின் நோக்கமாகட்டும்!

பேரன்புமிக்க தலைமை ஆசிரியர் அவர்களே, மாணவ ஆசிரியர்களே! நீங்கள் மாணவ ஆசிரியர்களாக இருந்தாலும்  நீங்கள் வருங்காலத்தில் ஏராளமான மாண வர்களைப் பயிற்றுவிக்கப் போகின்றவர்கள் உங்களுக்கு ஏதாவது கூற விழைகின்றேன். நமது நாட்டில் படிப்பு அறிவுக்குப் பயன்படுவது என்பது மிகவும் கஷ்டமாகப் போய்விடுகின்றது.…

Viduthalai

பகுத்தறிவுக்கு ஒத்த மாறுதல்

நம்மிடையே உள்ள ஜாதி இழிவும், மூட நம்பிக்கையும், அர்த்தமற்ற சடங்குகள், வீண் செலவுகள் ஆகியவற்றுக்குக் காரணமாக இருப்பது நம்மிடையே இருந்து வரும் திருமண முறைதான். எனவே, இதை உணர்ந்து இதனை ஒழித்து பகுத்தறிவுக்குப் பொருத்தமான முறையிலேயே இத்தகைய மாறுதல் திருமணத்தை வகுத்து…

Viduthalai

மாற்றங்கள் வாழ்வில் அவசியமே!

எங்களுடைய முயற்சிக்கு முன்வரை இந்த நாட்டில் நமக்கு சம்பந்தமில்லாத பார்ப்பனர்கள் நம்மை அடிமைப்படுத்த ஏற்படுத்திய முறையில் தான் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம். சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு தமிழர்களின் வாழ்வில் சகல துறைகளிலும் புரட்சிகரமான மாறுதல் செய்ய முற்பட்டது போலவே,…

Viduthalai

உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம் இந்தியா எந்த இடம்?

ஜெனீவா, மார்ச் 27- சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அய்.கு. ஏர் நிறுவனம் உலக காற்றுத் தர அறிக் கையை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டுக்கான பட்டி யலை அது வெளியிட்டது. புதிய அறிக்கையின்படி பாகிஸ்தான் உலகின் மிகவும் மாசுபட்ட நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.…

Viduthalai