ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
சக்திபிரியா - திலக்ராஜ் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெற்றோர் உறவினர்கள் மற்றும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் கழகப் பேச்சாளர் தி. என்னாரசு பிராட்லா உறுதிமொழி கூறி நடத்தி வைத்தார். (25.3.2026)
தருமபுரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி, மார்ச் 27- தருமபுரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 23.3.2026 அன்று தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டக் கழகத் தலைவர் பீமதமிழ் பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கருப்புச்சட்டை மா.முனியப்பன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர்…
சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி 77ஆம் ஆண்டு நினைவுநாள் பரப்புரை கழகப் பொதுக் கூட்டம் 28.3.2026 சனிக்கிழமை
புதுச்சேரி: மாலை 6 மணி *இடம்: அஞ்சல் நிலையம் அருகில், முதலியார்பேட்டை, புதுச்சேரி *சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *திராவிடர் கழகம் மற்றும் புதுச்சேரி பொது நல அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றுவார்கள் *ஏற்பாடு: திராவிடர் கழகம், புதுச்சேரி…
30.3.2026 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் 1079
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: கி.குமார் (துணைச் செயலாளர்) *தலைமை: செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *தலைப்பு: திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளில் விஞ்சி நிற்பது *நடுவர்: முனைவர் அதிரடி அன்பழகன் *பங்கேற்போர்:…
நன்கொடை
அம்பேத்கர் முன்னணிக் கழகப் பொதுச்செயலாளர் திண்டிவனம் சிறீராமுலு, தனது 86 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களை சந்தித்தார். கழகத் தலைவர் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். (சென்னை, 26.03.2026) * * * *…
நன்கொடை
மேட்டுப்பாளையம் நகர தலைவர் பழனிச்சாமி மேட்டுப் பாளையம் காரமடை சாலை கிரிஸ்டன் காலணியில் ஜி.ஆர்.பி ஸ்டீல்ஸ் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்குவதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ரு.10,000 நன்கொடையாக வழங்கினார்.…
உயிரைப் பறிக்கவா பக்தி? – கருஞ்சட்டை –
திருப்பதி மலைப்பாதையில் நேர்த்திக்கடன் செலுத்தச் சென்ற திருத்தணியைச் சேர்ந்த புது மாப்பிள்ளை நரேஷ், மாரடைப்பால் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருத்தணியைச் சேர்ந்த நரேஷ் என்பவருக்கும், அவரது உறவுக்காரான சுவாதி என்ற பெண்ணுக்கும் 15 நாள்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. …
ரூ.4 கோடி பணம் பிடிபட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனை அமலாக்கத் துறை விசாரிக்க உத்தரவிடவேண்டும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க மனு சென்னை, மார்ச் 27 கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில், பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கேசவ விநாயகம் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை…
மகளிர் இடஒதுக்கீடு: அரசியல் ஆதாயம் தேடும் மோடி! காங்கிரஸ் கட்சி விமர்சனம்!
புதுடில்லி, மார்ச் 27– மகளிர் இட ஒதுக்கீடுபற்றி ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கட்சி எழுதியுள்ள கடிதம்பற்றி, அக்கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று (26.3.2026) கூறியதாவது:– எல்பிஜி காஸ் மற்றும் எரிசக்தி நெருக்கடி ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே மோடி,…
‘திராவிட மாடல்’ ஆட்சியில் வரலாறு காணாத வகையில் மகளிர் தொழில் முனைவோர் எண்ணிக்கை 7 மடங்கு உயர்வு!-ஒன்றிய அரசு தகவல்!
சென்னை, மார்ச் 27– ‘திராவிட மாடல்’ ஆட்சியில் வரலாறு காணா வகையில் மகளிர் தொழில் முனைவோர் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 7மடங்கு உயர்வு! 2021–2022 இல் மகளிர்தொழில் முனைவோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 26 ஆயிரம்! 2024–2025 இல் இது 9…
