கல்வியும் ஜாதி மதமும்! மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
சென்னை, ஜன.6 ஜாதி, மதம் கல்விக்கு என்றும் தடையில்லை என மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். மடிக்கணினி என்பது பார்க்கும் கருவி கிடையாது; கண்டுபிடிப்புகளை உருவாக்கும் கருவி. தமிழன் கைகளில் உலகம் வர வேண்டும் என்பதின் முதல் படியாக…
கீழடியை விட்டு சுமார் 1,150 ஆண்டுக்கு முன்பு மக்கள் வெளியேறியது ஏன்? – ஆய்வில் புதிய தகவல்
கீழடி, ஜன.6 மதுரைக்கு அருகில் கண்டறியப்பட்ட கீழடி தொல்லியல் தளத்தில் வாழ்ந்திருந்த மக்கள், சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தைக் கைவிட்டு வெளியேறினர். சுமார் 1,150 ஆண்டுகளுக்கு முன்பாக இது நடந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் அந்த இடத்தைக் கைவிட்டு…
உச்சநீதிமன்ற ஆணையை காற்றில் பறக்கவிடும் பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள், தொடர்ந்து புல்டோசர் மூலம் வீடுகளை இடித்துவரும் டில்லி அரசு
புதுடில்லி, ஜன.6 குளிர் மற்றும் மழைக்காலங்களில் வீடுகளை இடிக்க கூடாது என்ற உச்சநீதிமன்ற கடுமையான எச்சரிக்கையை மீறி டில்லி அரசு குடிசைவீடுகளை இடித்து வருகிறது. இதுவரை மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், குஜராத் அரசுகள் புல்டோசர் நடவடிக்கை மேற் கொண்ட நிலையில்…
தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.3 ஆயிரம் ரொக்கக்கான டோக்கன் விநியோகம் விறுவிறுப்பு!
சென்னை, ஜன.6 தமிழ்நாட்டில் தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் நேற்று (5.1.2026) முதல் மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. பரிசுத் தொகுப்பின் விபரங்கள் தமிழ்நாடு…
தனிப்பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் சி.பி.எம். மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி
சென்னை,ஜன.6- தனிப் பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலைதான் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; திமுக தலைமையிலான கூட்டணியைவிட ஒரு வலுவான அணி இதுவரை…
சென்னை மாநகரில் உள்ள 1,373 நிழற்குடைகளில் தூய்மைப் பணி மாநகராட்சி தகவல்
மாநகராட்சி தகவல் சென்னை, ஜன.6- சென்னை மாநகராட்சியில் உள்ள 1,373 பேருந்து நிறுத்தங்களில் தீவிர தூய்மை பணிகள் நேற்று (5.1.2026) மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை…
கருநாடக மாநிலத்தின் அரசியல் சாதனையாளர் சித்தராமையா அதிக காலம் ஆட்சி புரிந்தவர்
கருநாடக மாநிலத்தின் அரசியல் சாதனையாளர் சித்தராமையா அதிக காலம் ஆட்சி புரிந்தவர் பெங்களூரு, ஜன.6 கருநாடகாவை அதிக நாட்கள் ஆட்சி செய்த முதலமைச்சர் என்ற சாதனையை சித்தராமையா படைத்துள்ளார். இதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் தேவராஜ் அர்ஸின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.…
தேர்தல் அறிக்கையினை [தேர்தல் விஞ்ஞாபனம்] தயாரிக்க ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது
முதன் முதலில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது தி.மு.க.வே! தி.மு.கழகம் பங்கேற்ற முதல் தேர்தலில் அதாவது 1957இல் அந்த குழுவில் என்.வி.நடராசன் தலைவராகவும், ஈ.வெ.கி.சம்பத், கே.ஏ.மதியழகன், தலைவர் கலைஞர், ஏ.கோவிந்தசாமி,எம்.பி.சுப்பரமணியம், சத்தியவாணி முத்து ஆகியோர் உறுப்பினர்களா கவும் இருந்தனர். அந்த குழு தயாரித்த…
விசாரணைக்கு முந்தைய சிறைக் காலத்தை தண்டனையாகக் கருத முடியாது உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஜன.6 2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன் முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர்…
பிஜேபி ஆட்சியில் சட்டமாவது – தீர்ப்பாவது?
அரியானா மாநிலத்தில் குர்மீத் ராம் ரஹிம்சிங் என்பவர் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் சாமியார் ஆவார். 2017ஆம் ஆண்டில் இரு பெண் சீடர்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் 20 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவர் ஆவார்.…
