பிரதமர் மோடி அமெரிக்காவின் அடிமை – அசாம் முதலமைச்சர் மோடியின் அடிமை! தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

கவுகாத்தி, ஏப். 2 அசாமில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று (1.4.2026)…

Viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு ரூ.5 லட்சத்தினை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார் ‘இனமுரசு’ சத்யராஜ்

இனமுரசு சத்யராஜ் அவர்கள் பெரியார் உலகம் நிதி ரூ 5,00,000/- த்திற்கான காசோலையினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு…

Viduthalai

லோக் போல் சர்வே முடிவுகள் வெளியீடு: மீண்டும் திமுக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கிறது!

சென்னை, ஏப்.2 நேற்று (1.4.2026) வெளியாகியுள்ள லோக் போல் சர்வே முடிவுகளில் திமுக கூட்டணி 40.1 சதவிகித வாக்கு சதவீதத்துடன் 181 முதல் 189 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. கூட்டணி 29 சதவிகித…

Viduthalai

புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை, ஏப்.2 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவு, சிறுபான்மை நிறு வனங்கள் மீதான நேரடித் தாக்குதல் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடி யுள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' (X)…

Viduthalai

அம்பலப்படுத்துகிறார் பொருளாதார வல்லுநர் பர்கலா பிரபாகர் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு!

தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை! புதுடில்லி, ஏப்.2  2024 ஆம் ஆண்டு நடை பெற்ற ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் முறைகேடுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அம்பலப்படுத்தினார் பொருளாதார வல்லுநர் பர்கலா பிரபாகர். டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பொருளாதார வல்லுநர்…

Viduthalai

நமக்கு விசாலப் பார்வை வேண்டுமானாலும், உலகத்தை விழுங்க வேண்டாம்; உலகத்தைப் புரிந்து கொள்வோம் – அதற்கு வள்ளுவர் குறள் இருக்கட்டும்!

திருக்குறளையும், திருவள்ளுவரையும் மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்கவேண்டிய பொறுப்பு நம்மைப் போன்றவர்களுக்கு உண்டு! திருக்குறள் பேரவைக் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை சென்னை,  ஏப்.1 திருக்குறளையும், திருவள்ளுவரையும் மக்களிடையே  கொண்டு போய்ச் சேர்க்கவேண்டிய பொறுப்பு நம்மைப் போன்றவர்களுக்கு, இதுபோன்ற திருக்குறள்…

Viduthalai

அந்நாள் இந்நாள் (1.4.2026)

பாவலர் பாலசுந்தரம் நினைவு நாள் (1.4.1972) பாவலர் பாலசுந்தரம் பெரியாரின் சுயமரியாதைச் சுடரொளிகள் பட்டியலில் மிக முக்கியமான பன்முகத் திறன் மிக்கவராவார். எழுத்து, பேச்சு, இயக்கம் என இடையறாது வாழ்நாள் பணியாற்றிய தொண்டறச் செம்மல். ஹிந்தித் திணிப்பை எதிர்த்து இரண்டு முறை…

Viduthalai

குறள் நெறி பரப்பும் பெருந்தகையாளர் பற்றி அறிவோமா?

ஆண்டு தொண்ணூறானாலும், தொண்டுக்கு வயது இல்லை என்ற நியதியை நிரூபிப்பது போன்றே, சென்னை குரோம்பேட்டையில் ‘திருக்குறள் பேரவை’யை நிறுவி, வியக்கத்தக்க வகையில் – பலரையும் வயது இடைவெளி சிறிதுமின்றி, மிகச் சிறப்பாகக் கடந்த 19 ஆண்டுகளாகத்   தொடர்ந்து ஓடும்  ஒரு ஜீவ…

Viduthalai

“நான் கடவுள், பூமியில் மனிதனாக பிறந்துள்ளேன்” என்று கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகர் கைது

மும்பை, ஏப்.1- மும்பையில் தான் தத்தாத்திரேயா கடவுளின் அவதாரம் என்று கூறிவந்த பார்ப்பன அர்ச்சகர் இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டார். இவர் மகாராட்டிரா மாநில அரசு மற்றும் முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.…

Viduthalai

கல்வியில் புரட்சி செய்ததால் உங்களைப் பிடிக்கும்! 7ஆம் வகுப்பு மாணவனின் பதிலைக் கேட்டு நெகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சுற்றுப்பயணத்தின்போது ருசிகரம்!

திருவாரூர், ஏப். 1- சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது பிரச்சாரத்தைத் தொடங்குவதற்காக நேற்று (31.3.2026) திருவாரூர் வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள கலைஞர் கோட்டத்தில் மாணவர்களிடம் உரையாடிய நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாட்டி  மற்றும் கலைஞர் சிலைக்கு…

Viduthalai