தி.மு.க. தேர்தல் வாக்குறுதியைத் தந்தால் அதை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது! தூத்துக்குடியில் – கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி!

தூத்துக்குடி, ஏப்.2– நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி கலைஞர் அரங்கத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலகத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனி மொழி கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர்…

Viduthalai

மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தினால், தென், வடகிழக்கு, மேற்கு மாநிலங்கள் பாதிக்கப்படும்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஏப்.2 மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக் கையை 50சதவீதம் அதிகரிப்பதற்கு வகை செய்யும் மசோதாவை அரசு முன்மொழிந்துள்ளது சிறிய மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அரசு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தும்போது ஆண்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல்…

Viduthalai

சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர்கள், அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்

தி.மு.க. சார்பில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் பி.கே. சேகர்பாபு, எழும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும்  வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா,   திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் வழக்குரைஞர் கே.எஸ். ரவிச்சந்திரன்,  அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக…

Viduthalai

கொளத்தூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விஜய்மீது தேர்தல் அதிகாரி காவல்துறையில் புகார்

திரு.வி.க.நகர், ஏப்.2- கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக த.வெ.க. தலைவர் விஜய் மீது தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பெர வள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் வருகிற சட்டமன்ற தேர்தலில் சென்னை மாவட்டத்துக்…

Viduthalai

மாட்டிக்கிட்ட பங்கு (பார்ட் – 2)

தமிழ்நாட்டுல தேர்தல் பிரச்சாரங்களின் போது வன்முறை நடக்குறதோ, ஒருத்தர் கூட்டத்தில இன்னொருத்தர் பிரச்சினை பண்றதோ பழக்கமில்லாத விசயம். அரசியல் ரீதியான வன்முறைகள் தமிழ்நாட்டில் கிடையாது. ஆனா நேத்து முளைச்ச கட்சி ஒண்ணு, வில்லிவாக்கத்துல  கூட்டத்தில பெண்கள் மேல பாட்டில் துண்டுகள் வந்து…

Viduthalai

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பார்வையாளர்களிடம் பொது மக்கள் புகார்களை தெரிவிக்கலாம் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

சென்னை, ஏப். 2  சென்னை மாவட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் ஆணையராக சென்னை மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஒரு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும்…

Viduthalai

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, ஏப்.2 சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், 2021 சட்டமன்றத் தேர்தலில் பணப்பட்டுவாடா காரணமாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. வாக்குக்கு பணம் பெறுவதும், கொடுப்பதும் குற்றம் என விளம்பரம் வெளியிட வேண்டும்.…

Viduthalai

வி.சி.க. வேட்பாளர்கள் தேர்வில் எந்த உள்நோக்கமும் இல்லை : தொல்.திருமாவளவன்

சென்னை, ஏப்.2 விசிக வேட்பாளர்கள் தேர்வில் எந்த உள்நோக்கமும் இல்லை என அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தலையொட்டி விசிக தலைவர் தொல். திருமாவளவன் முகநூலில் பேசியதாவது: விசிக வேட்பாளர்கள் 8 பேரும் இன்று (2.4.2026) வேட்புமனு தாக்கல் செய்ய…

Viduthalai

அனைத்து தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துரையாடல் நாளை நடக்கிறது

சென்னை, ஏப்.2- அனைத்து தொகுதி கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நாளை (3.4.2026) கலந்துரையாடுகிறார். கலந்துரையாடல் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்கள் முழுவ துமாக உள்ள நிலையில் தேர் தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக களத்தில்…

Viduthalai

வணிக எரிவாயு உருளை விலை ரூ. 203 உயர்வு உணவுப் பொருட்கள் விலை உயரும் அபாயம்

சென்னை, ஏப்.2  புதிய மாதத்தின் தொடக்க மான நேற்று (1.4.2026) எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு உருளைகளுக்கான புதிய விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் வணிக ரீதியிலான எரிவாயு உருளை விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் மத்தியில் கவலையை…

Viduthalai