குமரியில் ஒரே நாளில் ரூ. 7000 மதிப்புள்ள நூல்கள் பரபரப்பான விற்பனை
நாகர்கோவில், ஜன.10- நாகர்கோவில் ஒழுகினசேரியில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையம் சிறப்பாக இயங்கி வருகின்றது. குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் பலரும் இயக்க நூல்களை ஆர்வமாக…
12.1.2026 திங்கட்கிழமை அம்பத்தூர் பகுதி திராவிடர் கழக சிறப்பு கலந்துரையாடல் கூட்டம்
அம்பத்தூர்: மாலை 5 மணி *இடம்: எண் 1, திருவள்ளுவர் தெரு,எம்.கே.பி.நகர்,அம்பத்தூர் ( அம்பேத்கர் சிலை அருகில் ) *தலைமை : பூ.இரா.இராமலிங்கம் (அம்பத்தூர் பகுதி, தலைவர்), *பொருள் : பெரியார் உலகம்- நிதி திரட்டல், விடுதலை சந்தா, அம்பத்தூர் பகுதியில்…
இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி இதுதான் திராவிடம் -திராவிட மாடல் ஆட்சி பெரியார் உலகம் -நிதி வழங்கும் விழா தொடர் பயண பொதுக்கூட்டம்
நாள்: 12.1.2026 திங்கள் மாலை 6 மணி இடம்: மணிக்கூண்டு அருகில், திண்டுக்கல். தலைமை: இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர்) வரவேற்புரை: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்) முன்னிலை: கொ.சுப்ரமணியம் (மாவட்ட காப்பாளர்), மு.நாகராசன் (பேரவைச் செயலாளர், தி.தொ.க.) பயண ஒருங்கிணைப்பாளர்கள்…
மும்பையில் சுயமரியாதை இயக்க மாநாடு! (2) -வி.சி.வில்வம்
ஆசிரியருக்குத் தமிழ்நாடு முழுவதும் தொடர் பயணங்கள் இருக்கும் சூழலில், தொலை தூர நாடுகளான ஜப்பான், ஆஸ்திரேலியா பயணங்களும் சென்ற ஆண்டுகளில் இணைந்து கொண்டன. தொடர் உழைப்பின் காரணமாகக் காதில் சிறிது தொற்று ஏற்பட்டு, சரித்திரம் காணாத ஒரு மாத ஓய்வு தேவைப்பட்டது.…
உற்சாக வரவேற்பு
மதுரை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகப் பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் (10.1.2026)
அமித்ஷாவுக்கு எதிரான நிலக்கரி ஊழல் வழக்கு: ஆதாரம் என்னிடம் உள்ளது மம்தா எச்சரிக்கை
கொல்கத்தா, ஜன.10 "அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் அடங்கிய பென் டிரைவ் என்னிடம் உள்ளது. நிலக்கரி ஊழல் குறித்த உண்மைகளை வெளியிடுவேன்" என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நிலக்கரி ஊழலில் இருந்து கிடைத்த அனைத்துப்…
ஒலியை விட 10 மடங்கு வேகம் உக்ரைன் மீது அதிநவீன ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ரஷ்யா! 4 பேர் உயிரிழப்பு!
கீவ், ஜன. 10- உக்ரைன் மீதான போரில், ஒலியை விட பத்து மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய அதிநவீன ‘ஆரெஷ்னிக்' (Oreshnik) ரக ஏவுகணையை ரஷ்யா மீண்டும் பயன்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (8.1.2026) இரவு தொடங்கி நேற்று (9.1.2026) அதிகாலை வரை நடத்தப்பட்ட…
அரசு நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்திரா பல்கலைக் கழகத்திடமிருந்து 31.37 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜன.10 தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா (SASTRA) நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ள 31.37 ஏக்கர் அரசு நிலத்திலிருந்து அதனை வெளியேற்றத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் பின்னணி தஞ்சாவூர் மாவட்டம் திருமலை…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும், புதிய தலைமுறை தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய +2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வெற்றிப்படிகள்
வல்லம், ஜன. 10- வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைந்து நடத்திய +2 மாணவர்களுக்கான வழிகாட்டி வெற்றிப்படிகள் எனும் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை பிரிவின்…
‘இனி யாரும் வாய் திறக்கக் கூடாது’ – கு.செல்வப்பெருந்தகை
சென்னை, ஜன. 10 கடந்த சில நாள்களாக ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என காங்., நிர்வாகிகள் சிலர் பேசியது திமுக-காங்., கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கூட்டணி குறித்து பொதுவெளியில் எவரும் பேச வேண்டாம் என கு.செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். ‘இண்டியா’ கூட்டணியை…
