திராவிட பொங்கல் விழா
11.1.2026 அன்று மாலை நெய்வேலி ஆர்ச் கேட் எதிரில் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் திராவிட பொங்கல் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அரியலூர் மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் மீன்சுருட்டி திலீபன் ஜெயந்தி இணையரின் 24 ஆவது…
திண்டிவனம் கழக மாவட்டம் மயிலம் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம்
திண்டிவனம் கழக மாவட்டம் மயிலம் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் 10.1.2026 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் மாவட்ட துணைத்தலைவர் தழுதாளி ச.அன்புக்கரசன் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட துணைத்தலைவர் ச.அன்புக்கரசன் தலைமை ஏற்று அனைவரையும் வரவேற்று கூட்டத்தின் நோக்கம் மற்றும்…
விடுதலை சந்தா சேகரிப்பு
கோவை காரமடை பெரியார் புத்தக நிலையம் காப்பாளர் அ.மு.ராஜா கோவையில் பெரியாரியல் ஆர்வலர் பிரான்சிஸ் ராஜ்குமாரை சந்தித்தார். சந்திப்பின் மகிழ்வாக விடுதலை ஓராண்டு சந்தா, மற்றும் உண்மை ஓராண்டு சந்தா, தி மாடர்ன் ரேசன் லிஸ்ட் ஓராண்டு சந்தா ஆகியவற்றிற்கு உரிய…
வருந்துகிறோம்
கண்ணந்தங்குடி கீழையூர் (கீழத்தெரு)சின்னி காளிங்கராயர் தெருவை சேர்ந்த வெ.விஸ்வநாதன் அவர்களுடைய தந்தை, ஞானம்மாள் அவர்களின் இணையர் மணியன் (என்கிற) வெங்கடாசலம் உடல்நலக் குறைவால் 12-01-2026 மதியம் மறைவுற்றார். கண்ணந்தங்குடி கீழையூரில் செயல்பட்டு வருகிற பெரியார் படிப்பகம் - கி.வீரமணி நூலகத்தை பல…
கழகத் தோழர்கள் இரங்கல்
காங்கிரஸ் மேனாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் இணையர் ஏ.வத்சலா உடலுக்கு, சிதம்பரம் மாவட்டக் கழக சார்பில், மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட செயலாளர் கோவி.பெரியார்தாசன், புவனகிரி ஒன்றிய தலைவர் என்.ஏ.இராமலிங்கம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.…
நாகர்கோவிலில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா ஏற்பாட்டு பணிகள் குமரி மாவட்டத்தில் தீவிரம்
நாகர்கோவில், ஜன. 13- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவிலில் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா வரும் 22.1.2026 அன்று நடைபெறவுள்ளது. அதில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்க உள்ளார்கள் அதற்கான ஏற்பாட்டுப் பணிகளை குமரி கழக…
ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்லில் தமிழர் தலைவருக்கு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு (12.1.2026)
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திமுக, மக்கள் நீதிமய்யம், விடுதலைச் சிறுத்தைகள், ஆதித் தமிழர் பேரவை சார்ந்த தோழர்கள் தமிழர் தலைவரை வரவேற்று, பொன்னாடை அணிவித்து, புத்தகங்கள் வழங்கினர். (ஒட்டன்சத்திரம், 12.1.2026) திண்டுக்கல்லில் தமிழர் தலைவருக்கு பழனி…
நன்கொடை
தேனி மாவட்ட கழக காப்பாளர் போடி ரகுநாக நாதனின் 82ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தாதேவி ரகுநாகநாதன் இணையரின் பெயர்த்தியும், போடிநாயக்கனூர் நகர தலைவர் பொறியாளர் ரகு. பெரியார் லெனின்-நாகஜோதி இணையரின் மகளுமான யாழினி 19ஆம் ஆண்டு…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நமது தமிழ்நாட்டின் பெருமையை வெளிக் காட்டும் கீழடி, பொருநை காட்சியகங்களைக் காணுங்கள். மொழி உரிமைக்காக உயிர்த் தியாகம் செய்த இயக்கம் திமுக என்றும், இது ஒரு கட்சியின் அரசு அல்ல; இனத்தின் அரசு என்று முதலமைச்சர்…
பெரியார் விடுக்கும் வினா! (1867)
இன்றைய அரசியல் நிலையானது பண்டைக்கால தேவ அசுரப் போராட்டத்தின் தொடர்ச்சியேயன்றி வேறென்ன? தங்கள் நலங் குறைந்து தமிழர் மேல் நிலைக்கு வருவதால் ஏகபோக ஆதிக்கம் செத்துவிட்டது, அதிகார ஆதிக்கம் போய்விட்டதே என்ற ஆத்திரத்தால் பார்ப்பனர்கள் நம்மை ஒழித்துக்கட்ட முனைவதில் வெற்றி பெற…
