நூல் அறிமுகம்
நூலின் பெயர்: “ஆங்கிலேயர் கால மதுரை” ஆசிரியர்: அருணன் முதற்பதிப்பு: மார்ச் 2026 பக்கம்: 240 தலைப்புகள்: 38 விலை: ரூ.250/- நூலின் முதல் தலைப்பிற்கு “ஆங்கிலேயர் கைப்பற்றிய போது...” என்று பெயிரிட்டு எழுதியிருக்கக் கூடிய நூலாசிரியர் அருணன் அவர்கள் நூலின்…
திருவாங்கூர் சமஸ்தானம் (27) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’
மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி ஒடுக்கப்பட்ட மக்களில் ஏறத்தாழ 20 சதவீதம் மக்கள் ஈழவர்கள். சமூக ஒடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அவர்கள், கல்வி மறுக்கப்பட்ட அவர்கள், அவர்களை விட கீழ் நிலையில் இருந்த புலையர், பறையர் போன்ற சமூகத்தினரை கேவலமாக…
106 வயது இளைஞர் வீ.மு.வேலு!
வி.சி.வில்வம் பெரியார் தொண்டர்களில் அதிக வயதைக் கடந்து முன்னணியில் இருப்பவர் அய்யா வீ.மு.வேலு. பெங்களூரில் (இப்போது பெங்களூரு) வசிக்கும் அவரை, ‘விடுதலை - ஞாயிறு மலரு’க்காகச் சந்திக்கச் சென்றோம். 106 வயதில் ஒருவரால் 2 மணி நேரம் அமர்ந்து பேச முடியுமா?…
நிலவுக்கு மீண்டும் ஒரு பயணம்: ஏன்? எதற்கு? எப்படி?
அரை நூற்றாண்டிற்குப் பிறகு, மனிதகுலம் மீண்டும் நிலவை நோக்கித் தனது பார்வையைத் திருப்பியுள்ளது. நாசாவின் ஆர்டெமிஸ் (Artemis) திட்டம், வெறும் விண்வெளிப் பயணம் மட்டுமல்ல; அது மனித நாகரிகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான ஒரு நுழைவு வாயில். 93 பில்லியன் டாலர் முதலீட்டில்…
சிந்து சமவெளி நாகரிகத்தின் நவீனத்துவம்: காலத்தின் முடிச்சுகளும், ஏஅய் தொழில்நுட்பத்தின் தீர்வுகளும்!
புதூரான் பண்டைய உலகின் மிகச்சிறந்த மற்றும் நவீனமயமான நாகரிகங்களில் ஒன்றாகக் கருதப்படுவது சிந்து சமவெளி நாகரிகம். எகிப்து மற்றும் மெசபடோமியா நாகரிகங்களுக்கு இணையாக, இன்னும் சொல்லப்போனால் அவற்றை விடவும் பரப்பளவில் பெரியதாகவும், திட்டமிடலில் மேம்பட்டதாகவும் இது திகழ்ந்தது. நவீன நகரங்களின்…
பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் பெண்களின் நிலை!
மகளிர் ஆணையத் தலைவியே சாமியாரோடு சேர்ந்து நூற்றுக்கணக்கானப் பெண்களை நாசம் செய்த நிகழ்வு - அதிர்ச்சியானக் கொடூரம் தற்போது மராட்டிய அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது. மகாராட்டிர மாநில அரசியலில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து வெளியாகும் பாலியல் புகார்கள் மற்றும்…
மருத்துவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
சிறுநீர்க் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக 25 லட்சம் ரூபாய் சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ள நம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக் குழுவினரைப் பாராட்டுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதளப்…
அறிய வேண்டிய அஞ்சாப் பெரும் புலவர் அறிஞர் கார்மேகனார் (2)
தமிழுக்கும், தமிழருக்கும் தாழ்வு என்றால், எழுத்திலும் தமது மறுப்பினைப் பதிவு செய்யத் தயங்காதவர் பெரும் புலவர் அறிஞர் கார்மேகனார் என்பதை நேற்று குறிப்பிட்டிருந்தோம். அதற்குச் சான்றாக ‘ஆ. கார்மேகனாரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்’ என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரையின் நேற்றைய தொடர்ச்சி…
பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை! அண்ணா இல்லை என்றால் கலைஞர் இல்லை! கலைஞர் இல்லை என்றால் நாம் எல்லாம் இல்லை!
அனைத்திற்கும் தொடக்கமாக விளங்கும் திராவிடப் பேரூர்தான், ஈரோடு! ஈரோடு – சித்தோட்டில் மக்கள் வெள்ளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்! ஈரோடு, ஏப். 3– ‘‘பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை! அண்ணா இல்லை என்றால் கலைஞர் இல்லை! கலைஞர் இல்லை என்றால்…
