இரண்டு கால்களையும் இழந்த ரஷ்ய மலையேற்ற வீரர் கைகளால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை
காத்மாண்டு, மே 23- உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம், நேபாளம்-திபெத் எல்லை இமயமலையில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 29 ஆயிரம் அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது சாதனைப் பயணம் ஆகும். மலையேற்ற சீசன்களில்…
பகுத்தறிவாளர் கழகக் கலைத்துறை மாநிலத் தலைவர் கலைமாமணி மு. கலைவாணன் மறைவு
காட்டாங்குளத்தூர், மே 23- புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் ந.மா.முத்துக்கூத்தன் அவர்களின் மகனும், மிகச் சிறந்த பொம்மலாட்டக் கலைஞருமான கலைமாமணி மு. கலைவாணன் 22. 05. 2026 இரவு 11 மணியளவில் சென்னையில் காலமானார். சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருந்துகளை உட்…
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தொடர்கிறது! பிரேமலதா மீண்டும் உறுதி
விருத்தாசலம், மே 23- திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உறுதிபடத் தெரிவித்தார். விருத்தாசலம் தொகுதியில் போட்டி யிட்டு வெற்றிபெற்ற பிரேமலதா, வாக்களித்த வாக்காளர்களுக்கு கடந்த 3 நாள்களாக தொகுதிக் குட்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவித்தும், முக்கிய…
பெண்ணின் பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத 2 பெண் காவல் ஆய்வாளர்கள் உள்பட 5 காவலர்கள் பணியிடை நீக்கம்!
தேவகோட்டை, மே 23- பெண் பயணி ஒருவர் அளித்த பாலியல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், அவரை அலைக்கழித்த விவகாரத்தில் தேவகோட்டையைச் சேர்ந்த இரண்டு காவல் ஆய்வாளர்கள் மற்றும் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட 5 காவலர்கள் தென்மண்டல…
புதிதாகப் பொறுப்பேற்ற ஆட்சி, அதன் கொள்கை எதிரிகளிடம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைத் தமிழ்நாடு உற்று நோக்குகிறது!
பதவியேற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்துகள்! விமர்சனங்களை எழுப்புவது எதிர்க்கட்சிகளின் உரிமை; அது தரந்தாழ்ந்த நிலைக்குப் போய்விடக்கூடாது என்று தனது கட்சியினருக்கு அறிவுறுத்தி ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக நடந்துவரும் பண்பாளர் மு.க.ஸ்டாலின் அவர்களது நயத்தக்க நாகரிகத்திற்குச் சரியான எடுத்துக்காட்டு! பதவியேற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்துகளைத் திராவிடர்…
கோவை சிறுமி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது! தப்ப முயன்ற முக்கிய குற்றவாளிக்கு கால் முறிவு!
கோவை, மே 23- கோவை அருகே 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவரை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இந்த நிகழ்வு பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விடிய விடிய போராட்டங்களும் நடந்து வருகின்றன.…
இலங்கை சிறையில் உள்ள 12 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவக் குடும்பத்தினர் சாலை மறியல்!
ராமேஸ்வரம், மே 23- இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 12 தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, பாம்பனில் மீனவக் குடும் பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து நடத்திய தீவிர சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலை மறியல்…
மூன்றாவது குழந்தை பெறுவோருக்கு 3 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையா?
ஆந்திர முதலமைச்சரின் அறிவிப்புக்கு மாதர் சங்கம் கடும் கண்டனம் புதுடில்லி, மே 23 மூன்றாவது குழந்தை பெறு வோருக்கு 3 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு அறிவித்திருப்பதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம்…
கோவையில் 10 வயது சிறுமி படுகொலை: ‘‘உண்மையான நீதி வேண்டும்’’ உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
கோவை, மே 23 கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை ஆவேசமாகப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இக்கொடூரச் சம்பவத்திற்கு…
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 புதிய அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை, மே 23- சென்னை உயர் நீதி மன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் ஆஜராவ தற்காக 5 புதிய அரசு வழக்குரைஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் த.வெ.க. புதிய ஆட்சியை அமைத்ததைத் தொடர்ந்து, முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில்…
