இருளில் தவிக்கும் தமிழ்நாடு! மின்சாரத்தைத் தடையின்றிக் கொடுப்பதே ஒரு நல்லாட்சியின் இலக்கணம்
சென்னை, மே 23 கோடைக் காலத்தின் தகிக்கும் வெயில் ஒருபுறம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நிலவி வரும் தொடர் மின்வெட்டு பொதுமக்களின் வாழ்க்கையை முற்றிலும் முடக்கியுள்ளது. கிராமப்புறங்கள் மட்டுமின்றி, பேரூராட்சிகளிலும், ஏன் பல…
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு– மக்கள் அவதி! த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களை முற்றுகையிட்டு போராட்டம்!
சென்னை, மே 23– சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதியுற்ற நிலையில் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…
அபேட்சகர்கள் யோக்கியர்களாக
“தகுதியும், உண்மையும், முயற்சியும் இல்லையானால் ஒருவர் ஓட்டராக இருப்பது நாட்டுக்கு மக்களுக்கு கேடு என்றே சொல்லுவேன். அபேட்சகர்கள் யோக்கியர்களாக, நேர்மையுடன் நடப்பவர்களாக ஆக்கப்பட வேண் டுமானால், ஓட்டர்கள் ஜாதி, மதச் சார்பற்ற யோக்கியர்களாகவும், பொறுப் புள்ளவர்களாகவும் இருந்தால்தான் முடியும்.” (‘விடுதலை’ 24.2.1964)…
‘நான் அமைச்சர் அதிகாரத்திற்கு உரியவன்’ என கூறி, கும்பலாகப் புகுந்து அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் த.வெ.க. மாவட்டச் செயலாளர் அலப்பறை
வேலூர், மே 23– அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் த.வெ.க. மாவட்ட செயலாளர் ஆய்வு செய்வதாக கும்பலாக புகுந்து அலப்பறை செய்ததோடு, அமைச்சர் ஆனந்த் உத்தரவால் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக மிரட்டி உள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் பிஜிஎம் மியூசிக்குடன் ரீல்ஸ் போட்ட சம்பவம்…
தமிழ்நாடு உள்ளிட்ட 26 இடங்களுக்கு ஜூன் 18-இல் மாநிலங்களவைத் தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதுடில்லி, மே 23 மாநிலங்களவையில் தற்போதைய உறுப்பினர்கள் சிலர் ஓய்வு பெறுவதாலும், பதவி விலகிய செய்ததாலும் காலியாகும் 26 இடங்களுக்கு அடுத்த மாதம் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளி யிட்டுள்ள…
மேகதாது அணை விவகாரம் தமிழ்நாட்டுக்கு உரிமை இல்லை என்பதா? கருநாடக துணை முதலமைச்சருக்கு தலைவர்கள் கண்டனம்
சென்னை, மே 23 ‘கருநாடக அரசு மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு உரிமை இல்லை’ என்று அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…
‘நீட்’ வினாத்தாள் கசிவு பிரச்சினையை திசை திருப்ப முயற்சிப்பதா? என்.டி.ஏ. இயக்குநருக்கு டி.ராஜா கடும் கண்டனம்!
புதுடில்லி, மே 23 ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) இயக்குநர் அபிஷேக் சிங்கின் கருத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ‘நீட்’ வினாத்தாள் கசிவு…
மாணவர்கள் நலன் கருதி போலி சமூக வலைத்தள பக்கங்களை உடனடியாக முடக்க நடவடிக்கை கல்வி அமைச்சகம் உத்தரவு!
புதுடில்லி, மே 23 கல்வி நிறுவ னங்கள் மற்றும் தேர்வுகள் குறித்த பொய்யான தகவல்களைப் பரப்பும் போலியான சமூக வலைத்தள பக்கங்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கவும் ஒன்றிய கல்வி அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி சமீபகாலமாக, ஒன்றிய…
அரசுக்கு ரூ.7 லட்சம் கோடி மிச்சமாகுமாம்! நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவர் பி.பி. சவுதரி கூறுகிறார்
அகமதாபாத், மே 23 ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு ரூ.7 லட்சம் கோடி வரை மிச்சமாகும் என்று நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவர் பி.பி.சவுதரி தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் தேர்தல் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்…
கல்வி வளர்ச்சி நீடித்து நிலைக்கட்டும்
2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பத்தாம் வகுப்பில் 94.31 சதவிகிதமும் (மாணவிகள் – 96.47%; மாணவர்கள் – 92.15%), பன்னிரண்டாம் வகுப்பில் 95.20 சதவிகிதமும் (மாணவிகள் – 97%; மாணவர்கள் – 93.19%)…
