சேலம்: பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் பிரகடனம்!
அறப்போராட்டத்திற்காகக் கேட்டது 1,000 இளைஞர்களை– கிடைத்தது 1,706 இளைஞர்கள்! ‘‘திராவிடம் ஒருபோதும் தோற்காது; திராவிடத்தை எதிர்த்தவர்கள் தான் காணாமல் போயிருக்கிறார்கள்!’’ சேலம், ஜூலை 5 சேலம் பொதுக்குழுவில் 19 தீர்மா னங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்களை விளக்கிப் பேசுகின்ற மாபெரும்…
சென்னை பள்ளிகளில் நடப்பாண்டில் புதிதாக 25,840 மாணவர்கள் சேர்ப்பு!
சென்னை, ஜூலை 5 சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சென்னை பள்ளிகளில் 35 மேல்நிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 206 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகளில் 1,11,567 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.…
எல் நினோ தாக்கம் பருவமழை குறையும், கடும் வெப்ப அலை ஏற்படும் இந்தியாவுக்கு டபுள்யூஎம்ஒ எச்சரிக்கை
புதுடில்லி, ஜூலை 5 இந்தியாவில் பருவமழை குறையும் என்றும், கடுமையான வெப்ப அலை ஏற்படும் என்றும் உலக வானிலை அமைப்பு எச்சரித்து உள்ளது. தீவிரமாக வலுப்பெற்று வரும் எல் நினோ நிலைமைகள், உலகளாவிய வெப்ப அலைகள், வறட்சி மற்றும் தீவிர வானிலை…
கடவுள், மதம், கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்?
தந்தை பெரியார் இன்றைய தினம் எனக்குச் சிலை திறப்பு என்னும் பெயராலே, இந்தத் தர்மபுரியில் என்றும் காணாத அளவிற்குப் பெரும் விழாவாகக் கொண்டாடுகின்றனர். இங்குக் கூடி இருக்கின்ற இலட்சக்கணக்கான மக்கள் என்னைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கூடியிருக்கின்றீர்கள். அதற்கு என் நன்றியைத்…
மணிப்பூர் கலவரத்தில் காயமடைந்த பாஜக எம்.எல்.ஏ. உயிரிழந்தார் முதலமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி அமைப்புகள் பந்த்!
சுராசந்த்பூர், ஜூலை 5 மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு குக்கி பழங்குடியினருக்கும், மெய்டீஸ் இன மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர இனக் கலவரத்தின் போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) வுங்சாகின் வால்டே மீது ஒரு கும்பல் கொடூரமான முறையில்…
850 ஆக உயருகிறதா மக்களவை இடங்கள்? ஜூலை 20 கூடும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவா?
புதுடில்லி, ஜூலை 5 நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். மொத்தம் 25 நாட்களில் 19 அமர்வு களாக…
வெப்ப அலைக்கு 3,700 பேர் உயிரிழப்பு மிகப்பெரிய துயரம் கடும் வெப்ப
கடும் வெப்ப அலை காரணமாக பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட அய்ரோப்பிய நாடுகளில் 3,700 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அய்ரோப்பிய கண்டத்தில் கடந்த ஜூன் 20 முதல் தற்போது வரை முன்னெப்போதுமில்லாத வகையில் வெயில் வாட்டி வதைக்கிறது. உலகளவில்…
10-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவு வெளியீடு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்!
சென்னை, ஜூலை 5 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் பெற்று, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர் களின் தேர்வு முடிவுகள் பிற்பகல் வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்…
அரசு என்று இருக்கும் பொழுது ஆளுநருக்கு என்ன வேலை? புகார் மனுக்களைப் பொதுமக்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பலாமாம்!
சென்னை, ஜூலை 5 பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம். அதை தமிழ்நாடு அரசிடம் தெரிவித்து நானும், அரசும் இணைந்து தீர்வு காண்போம் என்று ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார். ஆளுநர் பேச்சு மகாராட்டிராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிகு ராம்ஜி…
தோல்வியைக் கண்டு துவள வேண்டாம் அண்ணா அறிவாலயத்திற்கு அன்றாடம் வாருங்கள் தி.மு.க. தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜூலை 5 ‘அடுத்த ஒரு நூற்றாண்டுக்கான நமது வரலாற்றையும், தமிழ்நாட்டின் புதிய வரலாற்றையும் நாம் ஒருசேர எழுத வேண்டும்’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேர்தல் தோல்வியால் நான்…
பெங்களூருவில் 7-ஆவது உலக திருக்குறள் மாநாடு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
பெங்களூரு, ஜூலை 5 பெங் களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் இன்று 7-ஆவது உலக திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், சிறீநாத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து, திருவள்ளுவர் சங்கத் தலைவர் எஸ்.டி.குமார்…
எய்ம்ஸ் – மேகதாது பிரச்சினைகள் குறித்து ஒன்றிய அரசிடம் ஆளுநர் அர்லேகர் பேசுவாரா?
போராட்ட உணர்வை இளைஞர்களுக்கு உருவாக்கவேண்டும்; கொள்கை உணர்வைச் சொல்லிக் கொடுக்கவேண்டும்! இடைத்தேர்தலே, ஒரு மினி பொதுத் தேர்தல் போன்று வரக்கூடிய ஆபத்துகள் இருக்கின்றன! முதன்முதலில், கட்சித் தாவல் செய்தவர்களுக்குப் பதவி கொடுத்தது ராஜகோபாலாச்சாரியார், காங்கிரஸ் கட்சி! கட்சித் தாவல் தடைச் சட்டத்தில்,…
