சென்னை – புறநகரில் கடும் மின்வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்! மருத்துவமனைகளில் மருத்துவப் பயனாளிகள் அவதி!

சென்னை, மே 25 – தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்து 15 நாட்கள் ஆகும் நிலையில், தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு பிரச்சினை தொடர்கதையாக உள்ளன. ஒரு சில இடத்தில் 4 முதல்…

viduthalai

இந்திய ரயில்வேக்கு ரூ.15 ஆயிரம் கோடி மின்சார கட்டணம் பாக்கி ரயில் கட்டணம் உயரும் அபாயம்?

சென்னை, மே 25 இந்திய ரயில்வேக்கு ரூ.15 ஆயிரம் கோடி மின்சார பாக்கி எதிரொலியாக ரயில் கட்டணம் உயர்த்தப் படும் அபாய சூழல் எழுந்துள்ளது. மின்சார கட்டணம் பாக்கி இந்தியாவில் தினமும் கோடிக்கணக் கான மக்கள் ரயிலில் பயணித்து வருகின்றனர். ரயில்…

Viduthalai

எரிவாயு உருளை தட்டுப்பாடு மற்றும் கடும் விலை உயர்வு: மூடும் நிலைக்குத் தள்ளப்படும் உணவகங்கள்

சென்னை, மே 25 தமிழ்நாடு முழு வதும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரி வாயு உருளைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சிறிய உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகள் பெரும் இழப்பீட்டைச் சந்தித்து, மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்திற்குள், 19…

viduthalai

விடிந்ததும் கொலை செய்திகள் தமிழ்நாடு நிலைமை குறித்து கனிமொழி கருணாநிதி வேதனை

சென்னை, மே 25 கனிமொழி கருணாநிதி எம்.பி. வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. விடிந்ததும், இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது.…

viduthalai

விசாலி (எ) நிலா – அறிவுமணி வாழ்க்கை இனண நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

மாதவரம் சி. வாசு – விமலா தேவி ஆகியோரின் மகள் விசாலி (எ) நிலாவிற்கும், கோவை அ.மு. இராஜா – நாகமணி ஆகியோரின் மகன் அறிவுமணிக்கும் வாழ்க்கை இனண நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

இது அரசியல் பிரச்சினையல்ல; தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை!

 மேகதாது அணை கட்டும் முன்னெடுப்பு தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் ஆபத்து!  பிரச்சினையை வளரவிட்டுத் தீர்க்க முடியாது!  உச்சநீதிமன்றம் உரிய அக்கறை காட்டியிருக்க வேண்டும்! கருநாடகாவின் பிடிவாதத்தையும், ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் மெத்தனப் போக்கையும் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் திருவாரூரில் மே…

viduthalai

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி வன்கொடுமை – கொலை! வன்மையான கண்டனத்திற்குரியது! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி வன்கொடுமை – கொலை வன்மையான கண்டனத் திற்குரியது  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: கோவையில், கடந்த 21.5.2026 அன்று…

viduthalai

“டில்லி பா.ஜ.க. அரசு விரைவில் தூக்கியெறியப்படும்” சுவேந்து அதிகாரிக்கு எதிராக மம்தா, அபிஷேக் முழக்கம்!

கொல்கத்தா, மே 24 மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அங்கு அரசியல் களம் தலைகீழாக மாறியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக நீடித்த மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்து, சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய பாஜக அரசு பொறுப்பேற்றுள்ளது.…

viduthalai

‘விடுதலை’ தேவையை எடுத்து விளம்பி சந்தாவைப் பெருக்குங்கள்

தந்தை பெரியார் விடுதலை பத்திரிகைக்கு 25 ஆண்டு நிரம்பி 26ஆவது ஆண்டு துவங்கிவிட்டது. "விடுதலை'' ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டு வந்ததால் அது மாதம் ஒன்றுக்கு சராசரி ரூ. 3000 நஷ்டத்தில் நடத்தப்பட வேண்டிதாய் நிகழ்ந்து வந்தது , நஷ்டத்திற்குக்…

viduthalai

இலால்குடி கழக மாவட்டம் கீழவாளாடியில் திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது!

இலால்குடி, மே 24- இலால்குடி கழக மாவட்டம் திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை (ஒருநாள்)  கீழவாளாடி பெரியார் பெருந்தொண்டர் பெ.சங்கப்பிள்ளை அன்பகத்தில் எழுச்சியோடு தொடங்கியது. இலால்குடி மாவட்ட கழகத் தலைவர் வீ.அன்புராஜா தலைமை ஏற்று உரையாற்றினார்.…

viduthalai