பட்டாபிராம் ஜெயபிரகாஷ் மறைவு
தியாகி மதுராந்தகம் துரைபாபுவின் மூத்த மகனும், தீவிர பெரியாரிய கொள்கைவாதியும், டாக்டர் ராகுலின் தந்தையுமான து.ஜெயபிரகாஷ் நாராயண் (வயது 81) வயது மூப்பின் காரணமாக 26.6.2026 அன்று காலை 9.40 மணிக்கு இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி ஊர்வலம் அவரது பட்டாபிராம்…
கேரளத்தின் சுரங்கப்பாதை திட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு!
திருவனந்தபுரம், ஜூலை 8- கேரளத்தின் வயநாடு அருகிலுள்ள கல்லாடி சுரங்கப் பாதை திட்டப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவைத் தொடர்ந்து, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.…
கூட்டுறவுப் பயிர்க் கடன்களைக் தள்ளுபடி செய்யக்கோரி சென்னையில் 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பேரணி!
சென்னை, ஜூலை 8- கூட் டுறவு பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி சென்னையில் விவசாயிகள் பேரணி நடத்தினர். தவெக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, கூட்டுறவு பயிர்க் கடன் களை உடனடியாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு…
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரசு வழக்குரைஞர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அபராதம் விதித்த நீதிபதி!
கோவை, ஜூலை 8- அரசு வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சிரமமும், அரசுத் தரப்பு சாட்சிகளிடம் விசாரணையை நடத்த முடி யாததால் மாவட்ட ஆட்சியருக்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தர விட்டார். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடைபெற்ற ஒரு கொலை…
தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி அகழாய்வில் 2,500 ஆண்டு பழமையான படிக்கட்டு கிணறு கண்டுபிடிப்பு!
தென்காசி, ஜூலை 7- தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி அகழாய்வில் 2,500 ஆண்டு பழமையான படிக்கட்டு கிணறு கண்டறியப்பட்டது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பில், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி அகழாய்வில் 16 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது.…
மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்! அமைச்சர் கீர்த்தனா செயலுக்கு அன்பில் மகேஸ் கண்டனம்!
சென்னை, ஜூலை 7- “மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து ‘லாஸ்ட் பெஞ்ச்’ என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்” என பள்ளிக் கல்வித் துறை மேனாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…
வருவாய் ஆய்வாளர்கள் ஒப்புதல் இல்லாமல் சான்றிதழ்கள் வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை
சென்னை, ஜூலை 7- வருவாய் ஆய்வாளர்கள் ஒப்புதல் இல்லாமல் சான்றிதழ்கள் வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது. மூன்று அடுக்கு நடைமுறையால், ஒரு சான்றிதழ் வழங்க பல நாட்கள் ஆகிறது. இணையதளம் முறை தமிழ்நாட்டில் ஜாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ்.…
ஒரு வாரத்துக்குள் சீரமைத்துத் தராவிட்டால் தி.மு.க. சார்பில் போராட்டம் மேனாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை!
சென்னை, ஜூலை 7- முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டை இன்னும் ஒரு வாரத்துக்குள் சீரமைத்துத் தரவில்லை என்றால் தி.மு.க. சார்பில், மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என, தி.மு.க. மேனாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரித்துள்ளார். கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் இதுகுறித்து,…
இருசக்கர வாடகை வாகனங்களுக்கு அனுமதி வழங்குவதில் என்ன தயக்கம்? மாநில அரசு பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூலை 7- இருசக்கர வாகன வாடகை நடைமுறைக்கு அனுமதி வழங்குவதில் என்ன தயக்கம் என்பது குறித்து மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த நவீன்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில்…
காணொலி மோகத்துக்குப் பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, ஜூலை 7- தமிழ்நாடு தொழில்த்துறை அமைச்சர் சிவகாசியில் பள்ளி ஆய்வின் போது ஆங்கிலத்தில் பேச சொல்லி மாணவியிடம் தாழ்வு மனப்பான்மை தூண்டும் விதமாக நடந்து கொண்ட காணொலிக் காட்சி வெளிவந்தது. அதுகுறித்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது…
தமிழ்நாடு ‘லோக் ஆயுக்தா’ சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்தக் கோரி வழக்கு!
தமிழ்நாடு அரசு 6 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! சென்னை, ஜூலை 7- தமிழ்நாடு ‘லோக் ஆயுக்தா’ சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரிய பொதுநல மனுவுக்கு, ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்…
திராவிட மணி இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் இன்று (07.07.1859)
திராவிட மணி இரட்டைமலை சீனிவாசன் மக்களின் உரிமைக்காக, சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்துத் தீவிரமாக போராடியவர். பகுத்தறிவுச் சிந்தனைகள் அவரது செயல்பாடுகளிலும் கருத்துகளிலும் ஆழமாக வேரூன்றியிருந்தன. ஜாதி ஒழிப்பு இரட்டைமலை சீனிவாசன் ஜாதிய ஏற்றத் தாழ்வுகளைக் கடுமையாக எதிர்த்தார். ஜாதியால் மனிதர்களைப் பிரிக்கும்…
