பகுத்தறிவுப் பிரச்சாரம் ஒன்றே பரிகாரம்

கடவுள் பைத்தியம் (கடவுள் உண்டு என்ற அறியாமை) நீங்கினால் ஒழிய, மனித சமுதாயம் அடைய வேண்டிய முன்னேற்றத்தை அடைய முடியாது. கடவுள் என்பதாக ஒன்று இல்லை. யாவும் மனிதனாலும், இயற்கை நியதியாலும் ஆக்கப்படுவதும் ஆனவையும்தானே யொழிய, கடவுளால் ஆவது, ஆனது என்பதாக…

Viduthalai

மனிதனே சிந்தித்துப் பார்

கடவுள் இருக்கிறதோ, இல்லையோ என்பது ஒரு புறமிருந் தாலும், கடவுளை உருவாக்கிக் கொண்ட மக்களும், தோத்திரம் செய்யும் மக்களும் காட்டுமிராண்டிகளாய் இருக்கிறார்களா, இல்லையா என்பதை அறிவுள்ள மக்கள் சிந்திக்க வேண்டு மென்றே விரும்புகின்றேன். இதில் வெறும் கோபத்தைக் காட்டுவதில் பயனில்லை; மனிதன்…

Viduthalai

மறைவு

மதுரை புறநகர் மாவட்டம், சோழவந்தான் நகரைச் சேர்ந்த, மேனாள் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஏ.வாசுதேவன் வயது மூப்பின் காரணமாக நேற்று (12.2.2026) மறைவுற்றார். அவரின் இறுதி நிகழ்வு இன்று (13.2.2026) பகல் 12 மணிக்கு நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின்…

Viduthalai

இல்வாழ்க்கை இணையேற்பு விழா

நாள்: 15.2.2026 ஞாயிறு காலை 10.30 மணி இடம்: மேயர் ராமநாதன் சென்டர் (MRC), சாந்தோம் நெடுஞ்சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை மணமக்கள்: அகிலன்-அமிர்தவர்ஷினி தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (வேந்தர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் (நிகர்நிலை)) தங்கள் அன்புள்ள:…

Viduthalai

14.2.2026 சனிக்கிழமை கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

தாராசுரம்: மாலை 6 மணி *இடம்: தாராசுரம் கடைவீதி * தலைமை: வை. இளங்கோவன் (கழக காப்பாளர்) *சிறப்புரை: அதிரடி. அன்பழகன் (கழகப் பேச்சாளர்) * அழைப்பின் மகிழ்வில்: கும்பகோணம் கழக மாவட்ட திராவிடர் கழகம்.  

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 13.2.2026

*திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமரும்; கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை, வைகோ திட்டவட்டம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: தேசவிரோத சக்திகளுடன் கைகோர்த்துள்ளார் ராகுல் காந்தி எம்பி பதவியை ரத்து செய்ய வேண்டும்: பாஜக எம்பி நிஷிகாந்த் நோட்டீஸ்; மக்களவையில்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1893)

தேர்தல்களில் கட்சி முறை ஏற்பட்டவுடன் நிற்பவர்கள், நிறுத்தப்படுபவர்கள் ஆகியவர்களுக்குக் கொள்கையில்லாமல் போவதாலும், அது ஒரு பதவி வேட்டையாகவே முடிந்து விடுவதாலும் தேர்தலுக்குப் பிறகும் சதா சர்வ காலம் கட்சிப் போராட்டம் புகுந்து விடுவதாலும் பொதுமக்களுக்குரிய நலக் காரியங்களில் நிறைவுத் தன்மை பெற…

Viduthalai

பிப். 21இல் தஞ்சையில் நடைபெறும் இருபெரும் மாநாட்டிற்குத் தனிப் பேருந்து, வேன், தொடர் வண்டிகளில் பயணித்துப் பெருந்திரளாகப் பங்கேற்போம் ஏழு மாவட்ட கழக அமைப்புகளின் கலந்துரையாடலில் முடிவு

சென்னை, பிப். 13- கும்மிடிப்பூண்டி, வடசென்னை, தென்சென்னை, ஆவடி, திருவொற்றியூர், தாம்பரம், சோழிங்கநல்லூர் மாவட்ட கழக அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டம் 9.2.2026 அன்று மாலை 5.45 மணிக்கு சென்னை பெரியார் திடல் - அன்னை நாகம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இக்கலந்துரையாடல்…

Viduthalai

தஞ்சை மாநாட்டு ஏற்பாடுகளை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பார்வையிட்டார்

தஞ்சை, பிப். 13- பிப்ரவரி21 தஞ்சையில் நடைபெறும் திரா விடர் கழக மகளிர் அணி-திராவிட மகளிர் பாசறை-கழக இளைஞரணி -திராவிடர் மாணவர் கழக மாநில மாநாடு-பேரணி ஏற்பாட்டுப் பணிகளை 8.2.2026 அன்று மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெறும் பேரறிஞர் அண்ணா…

Viduthalai

ஆன்மிகம் அறிவைக் கொடுக்கிறதா? கெடுக்கிறதா? (5) சரஸ்வதி பூசை அறிவைக் கொடுக்கிறதா? -மஞ்சை வசந்தன்

நவராத்திரி “நவராத்திரி” என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் - இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில ஆண்டுகளில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026