செய்தி துளிகள்

ஆன்லைன் எச்சரிக்கை தர்மபுரி மாவட்டம் என்ன அகரம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூபாய் 35 லட்சத்தை இழந்த நிலையில் தற்கொலை. ஆச்சரியம் ஆனால் உண்மை ஹாங்காங் இல் சோபியா என்ற ரோபோ மனிதர்களைப் போலவே ராகம் பாடி…

viduthalai

3 மாதங்களில் வணிக எரிவாயு உருளை விலை 81 சதவீதம் உயர்வு ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, மே 2 கடந்த 3 மாதங்களில் வணிக சமையல் எரிவாயு (கேஸ்) விலை 81 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:…

viduthalai

‘கோவிலில் வழிபாட்டு உரிமை அனைவருக்கும் சமமானது’ மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

மதுரை, மே.2-  திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா அயன்ரெட்டிய பட்டியை சேர்ந்த கந்தசாமி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எங்கள் கிராமத்தில் உள்ள உலக நாயகியம்மன் மற்றும் முனியாண்டி சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை  விழா நடப்பது…

viduthalai

மற்ற மாநிலங்களில் பா.ஜ.க.வினர் ஏமாற்றலாம்; தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது; காரணம், தமிழ்நாடு பெரியார் நாடு!

விஷ உருண்டையின்மீது தேன் தடவப்பட்டு இருக்கிறது; அதனை அம்பலப்படுத்துவதற்குத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது! தஞ்சை, மே 2  ‘‘நான் முதலில் சொன்னது போன்று, விஷ உருண்டையின்மீது தேன் தடவப்பட்டு இருக்கிறது. அதனை அம்பலப்படுத்துவதற்குத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் ஏமாற…

viduthalai

மதமா – மனிதமா?

இந்து இணையர்களை இசுலாமிய குழந்தையின் சட்டப்பூர்வ பாதுகாவலராக நியமித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஓர் இந்து இணையர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், அவர்கள் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர். அவர்களது பக்கத்துவீட்டைச் சேர்ந்து இசுலாமிய பெண் ஒருவருக்கு…

viduthalai

பார்ப்பனர் சரித்திரம்

எஜமானன் - சம்பளக்காரன், முதலாளி - தொழிலாளி, பண் ணையார் – கூலிக்காரன் என்கின்ற முறை அமலில் இருக்கும் நாட் டில் சுதந்திரம், சமத்துவம் என்று பேசுவதெல்லாம் புரட்டும் மோசடி யும் அல்லாமல் அதில் உண்மை இருக்க முடியுமா? (விடுதலை

viduthalai

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் ஓர் ஆக்சிஜன் மய்யம்! பெரியார் கவிஞரானால், பாரதிதாசன்போல் இருக்கும்!

வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டேன். ஆசிரியர் வேந்தர் கி.வீரமணி தலைமையேற்றார். ஒரு பகுத்தறிவாளர் படைத்த பல்கலைக்கழகம், பாட்டாளி மக்களின் பிள்ளைகளைப் பட்டதாரிகள் ஆக்கிக்கொண்டு இருக்கிறது. அதன் ஒவ்வோர் அசைவுக்கும் அறிவியலே ஆதாரமாய் விளங்குகிறது.…

viduthalai

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – கல்லக்குறிச்சி

கல்லக்குறிச்சியில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 1.5.2026 அன்று நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்று வகுப்பெடுத்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், மருத்துவர் கவுதமன், தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், சா. பாஸ்கர், மருத்துவர் சா.…

viduthalai

செட்டிநாட்டுக் கல்விச் செம்மல் டாக்டர் மீனா முத்தய்யா மறைவு! கழகத் தலைவர் இரங்கல்

செட்டி நாட்டரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார்,  ராஜா சர். முத்தய்யவேள் மற்றும் அவர்களது குடும்பத்தின் முக்கிய உறவுக்காரரும், சென்னை அடையாற்றிலும், ராஜா அண்ணாமலைபுறத்திலும் பல தொடக்கப் பள்ளி முதல் பல பள்ளிகளைத் தொடங்கி கல்வி  அளித்து, இளந்தலைமுறைகளுக்கு கல்விக் கண்…

viduthalai

அப்பா – மகன்

இறக்கப்பட்டாரா? மகன்: மதுரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் என்று செய்தி வந்துள்ளதே, அப்பா! அப்பா: அவராக இறங்கினாரா அல்லது இறக்கப்பட்டாரா, மகனே?

viduthalai