“செருப்பைத் தலையில் வைக்க முடியுமா?” ஒரு பேராசிரியரின் நஞ்சும், சிதையும் கல்வி அறமும்!
கல்வி என்பது அறியாமையை அகற்றி, சமத்துவத்தையும் மனிதாபிமானத்தையும் வளர்க்க வேண்டிய ஒரு களம். ஆனால், உயர்கல்வி நிறுவனங்களில் இன்றும் வேரூன்றியிருக்கும் ஜாதிய மனோபாவம் எவ்வளவு ஆழமானது என்பதை சமீபத்திய இந்த நேர்காணல் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தர்மம் என்ற பெயரில் ஒரு…
இதிலும் காழ்ப்புணர்ச்சியா?
2019ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப் போவதாக அறிவித்தார் பிரதமர் மோடி. அப்படி அறிவித்தவர் மதுரையில் இரும்பு கேட்டோடு விட்டுவிட்டார். பீகார் மாநிலத்தில் தர்பங்கா என்ற ஊரில் அங்கும் எய்ம்ஸ் கட்டுகிறேன் என்று அறிவித்து அவர்கள் காதிலும் பூச்சுற்றியவர் பெரிய நுழைவு…
மதுரை எய்ம்ஸ் ஊசலாடும் நம்பிக்கை! வரும் ஆனா வராது!
பாணன் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு, மதுரையின் தோப்பூரில் பிரதமர் மோடி பிரம்மாண்டமாக அடிக்கல் நாட்டியபோது, தென் தமிழ்நாடே திருவிழாக் கோலம் பூண்டது. "இனி டில்லி எய்ம்ஸ் போல மதுரையிலும் உயர்தர சிகிச்சை கிடைக்கும்"…
மானாமதுரையில் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (12.2.2026)
மானாமதுரையில் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினர்.மேனாள் சட்டமன்ற உறுப்பினரும், நகர மன்றத் தலைவருமான மாரியப்பன் கென்னடி பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: மேனாள் அமைச்சர் தமிழரசி, வேங்கை மாறன்…
தமிழர் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர், மேனாள் அமைச்சர், மேனாள் மக்களவை உறுப்பினர் அளித்த உற்சாக வரவேற்பு (12.2.2026)
தி.மு.க. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், மேனாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, தி.மு.க இலக்கிய அணி மாநிலத் தலைவர் எ.அன்வர் ராஜா, மேனாள் மக்களவை உறுப்பினரும், மாநில மகளிரணி துணைச் செயலாளருமான (தி.மு.க.) எம்.எஸ்.கே. பவானி இராசேந்திரன். மண்டபம் அப்துல்…
ராமநாதபுரத்தில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க.வையும் – துணை போகும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்! (12.2.2026)
ராமநாதபுரத்தில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க.வையும் – துணை போகும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தி.மு.க. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான…
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறையில் நடந்தது என்ன? பிரியங்கா காந்தி விளக்கம்
புதுடில்லி, பிப்.13 நாடாளுமன்றத்தில் நடந்ததாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுவது பொய் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி மக்களவையில் பிரதமரை சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
இரட்டை என்ஜின் யோக்கியதை இதுதான்! மணிப்பூரில் நீடிக்கும் கலவரம்: வீடுகளுக்கு தீவைப்பு -இணைய சேவை துண்டிப்பு
இம்பால், பிப்.13 மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி இனத்தவர் களுக்கு இடையே பிரச்சினை வெடித்தது. இதனால் ஏற்பட்ட வன்முறை காரணமாக கடந்த ஓராண்டாக அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டது. கடந்த 4-ஆம் தேதி முதலமைச்சர் கெம்சந்த் சிங் தலைமையில்…
ஒன்றிய அரசைக் கண்டித்து தொழிற்சங்க பணியாளர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கைது
சென்னை, பிப்.13 ஒன்றிய அரசின் கொள்கைகளைக் கண்டித்து அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நேற்று (12.2.2026) நடைபெற்றது. பணி புறக்கணிப்பு ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும், மகாத்மா காந்தி 100 நாள்…
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்ப கண்காட்சி – கருத்தரங்கம்
சென்னை, பிப். 13 இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றம் வேகமாக முன்னேறி வரும் நிலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எக்ஸ்போ 2026 வரும் பிப்ரவரி 12 முதல் 14 வரை சென்னை வர்த்தக மய்யத்தில் நடைபெற்று வருகிறது. Water Today Pvt. Ltd.…
