நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழுத் தலைவராக கே.சி.வேணுகோபால் மீண்டும் நியமனம்!
புதுடில்லி, மே 3- அரசாங்கத்தின் செலவினங்களை ஆய்வு செய்வதும், நிதி பொறுப் புடைமையை உறுதி செய்வதும் பொதுக் கணக்குக் குழுவின் முக்கியப் பொறுப்பாகும். மேலும், இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் சமர்ப்பிக்கும் அறிக்கை களையும் இந்தக் குழு பரிசீலனை செய்கிறது. பொதுப்…
கேரளத்தில் 6ஆம் தேதி உணவகங்கள் மூடப்படும்! உரிமையாளர்கள் அறிவிப்பு!
திருவனந்தபுரம், மே 3- வணிக எரிவாயு உருளை விலை ரூ.993 உயர்த்தப்பட்டது வணிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், இதன்மூலம் உணவுப் பொருட்களின் விலை உயரும் என்றும் வணிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கேரளாவில்…
மும்பை குடும்பத்தின் மரணம் தர்பூசணி காரணமல்ல? தடயவியல் சோதனையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!
மும்பை, மே 3 மும்பையில் பிரியாணி மற்றும் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில், அவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற புதிய கோணத்தில் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மும்பையைச் சேர்ந்த…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – கல்லக்குறிச்சி
கல்லக்குறிச்சியில் 1.5.2026 அன்று நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுடன் கழகப் பொறுப்பாளர்கள் கல்லக்குறிச்சி பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறக்க உழைத்த கழகத் தோழர்களும், பார்வையாளர்களும் (1.5.2026)
அதிகரிப்பு
யு.பி.அய். என்று கூறப்படும் டிஜிட்டல் பணவர்த்தனை பயன்பாடு கடந்த 10 ஆண்டுகளில் 3140 மடங்கு அதிகம். பிடிப்பாராம் ஈரானை அடிப்போம், கியூபாவை பிடிப்போம், புதுத் திட்டம் தீட்டுகிறாராம் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
வீரர்களை அமெரிக்கா திரும்பப் பெற்றது
ஜெர்மனியில் இருந்து அய்ந்தாயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் வாபஸ், டிரம்ப் அதிரடி உத்தரவு.
டாக்டர் மீனா முத்தய்யா மறைவுக்கு கழகத் தலைவர் நேரில் மரியாதை
செட்டிநாடு கல்விக் குழுமத்தின் நிறுவனர் மறைந்த டாக்டர் மீனா முத்தய்யா அவர்களின் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழக வழக்குரைஞரணித் தலைவர்…
‘நீட்’ அனுமதிச் சீட்டுகளில் குளறுபடி, தவறுகள்! தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி
சென்னை, மே 3 தேசிய அளவில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு இன்று மே 3-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முன்னேற்பாடுகளில் தேசியத் தேர்வு முகமை தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள தற்காலிக அனுமதிச்…
தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்! கு.செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னை, மே 2- நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறினார். சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள தொழிலாளர்…
