மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் முன்கூட்டியே அளிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை பிப்.13 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளான 1.31 கோடி பேருக்கு ரூ.5 ஆயிரத்தை விடுவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இது மூன்று மாதத்துக்கான முன்பணம் மற்றும் சிறப்புத் தொகை ஆகும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு…
ரூ.32 ஆயிரம் கோடி முதலீட்டில் 52 திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் 82 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு
சென்னை, பிப்.13 சென்னையில் நேற்று (12.2.2026) நடைபெற்ற ‘‘புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில்’’ ரூ.32 ஆயிரம் கோடி முதலீட் டில் முடிவுற்ற 52 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுமார் 82 ஆயிரம் பேருக்கு வேலை…
பெருந்தன்மை மிக்க பேராளுமை பெரியார்!
முனைவர் மறைமலை இலக்குவனார் நெகிழ்ந்த உள்ளமும், பிறரை நெகிழச்செய்யும் நேயமும், அடுத்தவர் துயர்கண்டால் அலறிப் பதைத்து ஓடோடி உதவத் துடிக்கும் உழுவலன்பும் கொண்ட பெரியார் தமது தொண்டர்களுக்குச் செவிலித்தாயாகவும், கருத்தியல் எதிரிகளுக்குப் பேரிடி வழங்கிச் சீறும் சிறுத்தையாகவும் ஒரே நேரத்தில் இருவேறு…
வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் எழுச்சி ஆர்ப்பாட்டம்!
ஒன்றிய பிஜேபி அரசின் 2026–2027ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை ஓரவஞ்சனையின் உச்ச கட்டமாகும். டபுள் என்ஜின் மாநிலங்களின் கண்களுக்கு வெண்ணெய்யும் மற்ற மாநிலங்களின் கண்களுக்குச் சுண்ணாம்பும் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் தமிழ்நாடு மிகப் பெரிய அளவில் வஞ்சிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில்…
மனிதன் யார்?
மனிதன் யார் என்றால், நன்றி விசுவாச முடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும் இரத்தம் உறிஞ்சி வாழும் ஜீவப் பிராணிகளேயாகும். ‘குடிஅரசு’ 23.10.1943…
என்.டி.ஏ. கூட்டணி சவால் அல்ல– மின்மினிப் பூச்சிகள் மின்சாரம் ஆக முடியாது!
தமிழ்நாட்டினுடைய வரலாற்றில், கூட்டணி அரசா? எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும்! தமிழ்நாட்டில் என்றைக்கும் ‘‘தொங்கு சட்டமன்றம் வந்ததில்லை’’; ‘‘தங்கும் சட்டமன்றம்’’தான்! இராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் இராமநாதபுரம், பிப்.13 தமிழ்நாட்டினுடைய வரலாற்றில், கூட்டணி அரசா? எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும்! …
‘அவலை நினைத்து வெறும் உரலை இடிக்க’ முனையவேண்டாம்!
1952 முதற்கொண்டே தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது – இது தமிழ்நாட்டின் தனித்தன்மை! திட்டமிட்டே சிலர் தி.மு.க. – காங்கிரஸ் நல்லுறவைச் சிதைக்க முயல்கின்றனர்! கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்ற முதலமைச்சரின் கருத்து தமிழ்நாட்டின் வரலாறு – ‘‘மக்களின் மனோபாவம்!’’ ‘‘கூட்டணி…
முன்னாள் மாணவர் வழங்கிய ரூ.1 கோடி நிதியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிநவீன “ஏ.அய்.” ஆய்வகம் திறப்பு
சென்னை, பிப். 13- அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர் வழங்கிய ரூ.1 கோடி நன்கொடையில் உருவாக்கப்பட்டுள்ள அதிநவீன ஏஅய் ஆய்வகம் 11.2.2026 அன்று திறந்து வைக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) ஆய்வகத்தை அமைப் பதற்காக முன்னாள் மாணவரும்,…
பிஜேபி கூட்டணி ஆளும் பீகாரில் சொந்த கட்சி அமைச்சரையே விமர்சித்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ!
பாட்னா, பிப். 13–- பிரபல நாட்டுப்புறப் பாடகியும், பீகார் மாநிலத்தின் அலிநகர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான மைதிலி தாகூர், 10.2.2026 அன்று சட்டப்பேரவையில் தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சரை விமர்சித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும்…
பகுத்தறிவுக்குப் புறம்பான எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்
பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. பகுத்தறிவுக்கு மாறானவைகள் மக்களிடம் புகுத்தப்பட்டு பகுத்தறிவின் மேன்மை மறைக்கப்பட்டுப் போய்விட்டது. மனிதனைத் தவிர, மற்ற ஜீவராசிகள் பகுத்தறிவில்லாதவை என்பதை, அவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக…
