மே 4ஆம் தேதி உழைப்பிற்கான பலன் கிடைக்கும் தமிழ்நாட்டில் தி.மு.க.வின் நல்லாட்சி தொடரும்! மே தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, மே 2- உழைப்பிற்கான பலன் வரும் 4ஆம் தேதி பெற இருக்கிறோம் என்றும், திமுகவின் நல்லாட்சி தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு, பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் மே 1ஆம் தேதி…
ஆலோசனைக் கூட்டம்
சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மய்யங்களில் மேற்கொள்ளப்படவுள்ள நடைமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர்ஜெ.குமரகுருபரன் தலைமையில் 30.04.2026 அன்று ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தும்…
நன்கொடை
தாராசுரம் பெரியார் பெருந்தொண்டர் கோ.வையாபுரியின் 40ஆவது நினைவுநாளையொட்டி குடந்தை மாவட்ட காப்பாளர் வை.இளங்கோவன், பம்மல் பகுத்தறிவாளர் பேரவைத் தலைவர் வை.பார்த்திபன் ஆகியோர் ‘விடுதலை' வளர்ச்சி நிதிக்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர். நன்றி! தஞ்சாவூர், கோபு.பழனிவேல் மாநில பகுத்தறி வாளர் கழகம் அமைப்பாளர்,…
‘பழகு முகாம்’ 5 ஆம் நாளில்… பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் 90 பெரியார் பிஞ்சுகள் 90 மரக்கன்றுகள் நட்டனர்!
தஞ்சை, மே. 2- 'பழகு முகாமின்' 5 ஆம் நாளில் காலையில் பெரியார் பிஞ்சுகள் அனைவரும் சேர்ந்து 90 மரக்கன்றுகளை நட்டனர். 'பெரியார் பிஞ்சு' மாத இதழ், 'பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்' (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) இரண்டும் இணைந்து…
‘விடுதலை’ சந்தா
தஞ்சாவூர் மகாராஜா ரெடிமேட்ஸ் உரிமையாளர் டாக்டர் சா.ஆசிப்அலி 5 ஆண்டு ‘விடுதலை’ சந்தா தொகை ரூ.10,000 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார் உடன்: கவிப்பேரரசு வைரமுத்து, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் (30-04-2026, வல்லம்)
ஜெ. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை
பேராசிரியர் ஜெ. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (தி.மு.க.) மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றப்பி்ன் கிடைத்த முதல் மாத ஊதியத்திலிருந்து ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.50,000 நன்கொடையைத் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். (சென்னை, 2.5.2026)
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) 38ஆவது ஆண்டு விழா
வல்லம், மே 2 தஞ்சை வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது ஆண்டு விழா 30.04.2026 அன்று பல்கலைக்கழகத்தின் உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேரா. வெ.இராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து கல்விப்புல…
சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு: மக்களின் துயரை எண்ணிப் பார்த்துத் தீர்வு காணுங்கள்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மே 2 நேற்று (1.5.2026) மாதத்தின் முதல் நாள் என்பதால், சமையல் எரிவாயு உருளை விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.993 உயர்ந்து ரூ.3,237…
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டத்தில் கவிப்பேரரசு வைரமுத்து
மாணவர்களே, உங்கள் போட்டியாளர் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறார்! ஏழை, கூலித் தொழிலாளியின் மகனும், மகளும் படிக்கிற இந்தப் பல்கலைக் கழகம் – வேந்தர் கி.வீரமணியின் வாழ்நாள் சாதனை! பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர்நிலை) வளாகத்தில் தஞ்சை, மே…
கொத்தடிமை வழக்குகளில் விரைந்து தண்டனை தமிழ்நாடு அரசு, தலைமைக் குற்றவியல் வழக்குரைருக்குப் பாராட்டு பன்னாட்டு நீதி இயக்கம் கடிதம்
சென்னை, மே 2 கொத்தடிமை வழக்குகளில் தண்டனை பெற்றதில் சிறப்பு சாதனை படைத்ததற்காக தமிழ்நாடு அரசு மற்றும் மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னாவுக்கு பன் னாட்டு நீதி இயக்கம் (ஜஸ்டிஸ் மிஷன்) பாராட்டு தெரி வித்துள்ளது. கொத்தடிமைத்…
