வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு? : உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது திரிணாமுல் காங்கிரஸ்
கொல்கத்தா, மே 7 மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மேற்குவங்க முதலமைச்சர் பதவியி லிருந்து விலக மறுத்த மம்தா, "அவர்கள் என்னை பதவிநீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தட்டும்…
சமூகநீதிக் கண்காணிப்புக் குழு பதவி விலகல்
சென்னை, மே 7 கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது சமூகநீதிக் கண்காணிப்புக் குழு. நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியை இழந்துள்ள சூழலில் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் பேராசிரியர் முனைவர்…
மேற்கு வங்கத்தில் வன்முறை லெனின் சிலை உடைப்பு பா.ஜ.க.வினருக்கு சி.பி.எம். கடும் கண்டனம்!
சென்னை, மே 7 மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளைத் தொரட்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் நடை பெற்றன. மேற்கு வங்கம் - முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுரா மாநிலத்திலும் சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்…
இந்திய அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் மோடி அரசு தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
புதுடில்லி, மே 7 இந்தியாவின் அணுசக்தித் துறையில் இது வரை இருந்துவந்த அரசின் முற்றுரிமையை உடைத்து, தனியார் மற்றும் அந்நிய நிறுவனங் களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் அபாயகர மான நகர்வை மோடி அரசு மேற்கொண் டுள்ளது. கடந்த ஆண்டு நிறைவேற்றப்…
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் பாசிச வெறியாட்டம்!
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா போன்ற வேடமிட்ட ஒருவரை மேற்குவங்க மாநிலம் சியால்டா மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு பகுதியில் கயிற்றால் கட்டி வீதியில் இழுத்துச் சென்றும், அவரை காலால் உதைப்பது போன்றும், அவரை பாலியல் ரீதியாக சீண்டுவது போலவும் பா.ஜ.க.…
மாற்றத்தை ஏற்காதவர் இல்லை
எவ்வளவு மதவெறியனும், குரங்குப் பிடிவாதக்காரனும் இன்றைய வாழ்க்கையில் மாற்றமடைந்து கொண்டும், மாற்றத்தை ஏற்றுக் கொண்டும்தான் இங்கு வாழ்ந்து வருகின்றானேயொழிய, எவனும் தெய்வீ கத்துக்கு மாறுபட்டதென்றோ, தத்துவங்களுக்கு மாறுபட்டதென்றோ கருதி எதையும் விட்டு விட்டுக் காட்டுக்கு ஓடிப் போகவில்லை; அல்லது தற்கொலை செய்து…
வருந்துகிறோம்!
திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக மாவட்ட முன்னாள் தலைவர் இரா.ஆறுமுகத்தின் வாழ்விணையர் பாக்கியலட்சுமி (வயது 47) நேற்று (6.5.2026) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தோழர் ஆறுமுகம் அவர்களுக்கு அலைப்பேசி மூலம் கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 7.5.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்க்கு ஆளுநர் கெடு: 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளதால், இன்று பதவி ஏற்பு நடைபெறுவதில் தொடர்ந்து சிக்கல் எழுந்துள்ளதால், பதவி…
பெரியார் விடுக்கும் வினா! (1962)
சூழ்ச்சி, வஞ்சகம், அடக்குமுறை, கொடுமை எவை நம்மீது ஏவப்படினும் சரி, வஞ்சகம், அடக்குமுறை, கொடுமை எவை நம் மீது ஏவப்படினும் சரி, நமது எதிரிகள், அரசியலார் எவரால் ஏவப்படினும் சரி - ஆரியத்தின் கடைசி மூச்சு நிற்கும் வரை திராவிடர் இயக்கம்…
வேகமாக மூழ்கும் மெக்சிகோ மாநகரம்: நாசா எச்சரிக்கை!
மெக்சிகோ, மே 7- உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மெக்சிகோ சிட்டி கற்பனை செய்ய முடியாத வேகத்தில் பூமிக்குள் மூழ்கி வருவதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து அனுப்பிய நிசார் செயற்கைக்கோளின் தரவுகள் மூலம் இந்த…
