கல்வித் துறை பற்றிய திட்டவட்ட கொள்கை நிலைப்பாட்டைத் தாமதிக்காமல் அறிவிக்கவேண்டியது அவசர, அவசியமாகும்!

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் பெறாத ராக்கெட் வேகக் கல்வி வளர்ச்சியைத் பெற்றுள்ள தமிழ்நாட்டில் பல்கலைக் கழகங்களுக்கு வேந்தராக ஆளுநரே இருக்கலாமாம்; முதலமைச்சர்தான் இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லையாம்! தமிழ்நாட்டுக் கல்விப் புரட்சி வரலாறு தெரியாமல், உயர்கல்வித் துறை அமைச்சர் இப்படிப்…

viduthalai

ரூ. 1,150 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பா.ஜ.க. ஆளும் குஜராத் துறைமுகத்தில் பறிமுதல்

காந்தி நகர், மே 29- குஜராத் மாநிலத்தில் உள்ள அதானியின் முந்த்ரா துறைமுகப்பகுதியில் சுமார் 1,150 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்ப ட்டுள்ளன. ரகசியத் தகவலின் அடிப்படையில் கடலோரக் காவல்படை நடத்திய தேடுதல் வேட் டையில் ஒரு சரக்குக் கப்பலில்…

viduthalai

நாட்டைப் பாசிசத்தை நோக்கித் தள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசு; சி.பி.அய் கண்டனம்!

சென்னை, மே 29- பினராயி விஜயன் இல்லத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. “இந்தியாவை பாசிசத்தை நோக்கித் தள்ளும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் வழி நடத்தப்படும் ஒன்றிய பாஜக அரசு, அமலாக்கத்துறை,…

viduthalai

சி.பி.எஸ்.இ. மும்மொழி பாடத் திட்டம் ஒன்றிய அரசு, சி.பி.எஸ்.இ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, மே 29- மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளில், வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்பில் மும்மொழி பாடத் திட்டத்தைக் கட்டாய மாக்கும் கொள்கைக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. எனினும், இத்திட்டத்திற்கு…

viduthalai

2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வர வேண்டும்! அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

சென்னை விமான நிலையத்தில் மந்தகதியில் விரிவாக்கப் பணிகள்! சென்னை, மே 29- சென்னை விமான நிலையத்தில் ரூ.1207 கோடியில் தொடங்கப்பட்ட 2ம் கட்ட விரிவாக்கப்பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால், புதிய முனையம், டெர்மினல் 3 ஆகியவை செயல்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம்…

viduthalai

பகுத்தறிவுக்கே முதலிடம்

நாங்கள் கூறும் கருத்துகளை ஒவ்வொருவரும் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து அதன்படி நடக்க வேண்டும். எங்களுடைய கொள்கைகளை யும், பார்ப்பனர்களின் சாஸ்திர புராணப் புரட்டுகளையும் அம்பலமாக்கும் - நாங்கள் வெளியிடும் ஆராய்ச்சிப் புத்தகங்களைப் படித்து அவற்றில் கண்டவற்றை தங்கள் குடும்பத்திலுள்ளவர்கள் அனைவருக்கும், நண்பர்கள்…

viduthalai

சுயமரியாதை

* சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம். * மேல்நாட்டானுக்குப் பொருளாதாரத் துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும்; நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு, ஆராய்ச்சி, கைத்தொழில்,…

viduthalai

சீர்திருத்தம்

“அந்நியர்கள் நம்மை மதிக்கமாட்டார்களே, பழிப்பார்களே, எதிர்ப்பு பலமாய்விடுமே” என்கிற உலக அபிமானமும் பயமும் பலக்குறைவும் யாரிடத்தில் இருக்கிறதோ, அவர்கள் ஒருக்காலமும் உண்மையானப் சீர்திருத்தத்திற்கு உதவமாட்டார்கள். அக்குணங்களுடன் கூடியவர்களால் நடைபெறும் எவ்வித சீர்திருத்தமும் ஒருக்காலமும் பயனளிக்கவே முடியாது. மற்றும், சீர்திருத்தம் செய்பவர்கள் எவ்வித…

viduthalai

பகுத்தறிவுக்குப் புறம்பான எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்

பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. பகுத்தறிவுக்கு மாறானவைகள் மக்களிடம் புகுத்தப்பட்டு பகுத்தறிவின் மேன்மை மறைக்கப்பட்டுப் போய்விட்டது. மனிதனைத் தவிர, மற்ற ஜீவராசிகள் பகுத்தறிவில் லாதவை என்பதை, அவை பல்லாயிரக்கணக்கான…

viduthalai

பெல்ஜியம் ரயில் மோதி விபத்து பள்ளிக் குழந்தைகள் உயிரிழப்பு

பிரஸ்ஸல்ஸ், மே 29- பெல்ஜியத்தில் தண்ட வாளத்தை கடக்க முயன்ற பள்ளி சிறிய வேன் மீது ரயில் மோதிய விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அய்ரோப்பிய நாடான பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இருந்து வடமேற்கே உள்ள…

viduthalai