சென்னை பெரவள்ளூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கருத்துரை

 படிக்கக் கூடாது – தெருக்களில் நடக்கக் கூடாது – கோயிலுக்குள் நுழையக்கூடாது – பெண்களுக்கு உரிமை கிடையாது என்றிருந்த நிலையை மாற்றி அமைத்தவர் யார்?  தந்தை பெரியார்தானே! அதனால்தான் அவருக்குப் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம்! பெரியார் கருத்துக்கு உடன்படாதவர்கள் இருக்கலாம்; ஆனால்,…

viduthalai

இலங்கை போர் முடிந்து 17 ஆண்டாகியும் பொதுமக்களுக்கு திரும்பக் கிடைக்காத நிலம் – என்ன நடக்கிறது?

கொழும்பு, செப்.19 ‘‘எங்கள் காணிகள் எமக்கு வேண்டும்.... காணிகளை விடுவிக்கும் வரை ஓயமாட்டோம்... போராடுவோம், போராடுவோம் உயிருள்ளவரை போராடுவோம்…'' இவ்வாறான முழக்கங்கள் கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்தின் வடக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் வாரந்தோறும் கேட்கும் வழக்கமாகி உள்ளன. யாழ்ப்பாணத்தின் முக்கிய கடற்கரைச்…

viduthalai

ஆஸ்திரேலிய மிஷனரி கொலையாளி தாரா சிங்கின் விடுதலை மனு நிராகரிப்பு! ஒடிசா அரசு நடவடிக்கை

புவனேஷ்வர், செப்.19 1999-ஆம் ஆண்டு ஆஸ்தி ரேலிய மிஷனரி கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களை உயிருடன் கொளுத்திக் கொன்ற வழக்கில் கைதான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த தாரா சிங்கின் முன்கூட்டிய விடுதலைக் கோரிக்கை மனுவை ஒடிசா அரசு…

viduthalai

இந்நாள் – அந்நாள்

ஓலி ரோமர் நினைவு நாள் இன்று (19-09-1710) ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர்  1676 இல் ஒளியின் வேகத்தை அளவியல் முறைகளால் முதலில் கண்ட றிந்த டென்மார்க்கு நாட்டு வானியலாளரின் நினைவு நாள் இன்று.  

viduthalai

உச்சநீதிமன்றத்திற்கு ஏன் இந்த வேலை? ‘தமிழ்நாட்டில் ஹிந்தி கற்பிக்கப்படாத நிலை இருக்கக் கூடாது; நவோதயா பள்ளிகளுக்கு இடங்களை தேர்வு செய்யுங்கள்’

உச்சநீதிமன்றம் புதுடில்லி, செப்.19 தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்திரவிட கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சாா்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை…

viduthalai

வாக்குத் திருட்டு – அரசுத் திருட்டு – கட்சித் திருட்டு! தேர்தல் ஆணையத்தின்மீது ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி, செப்.19 மேற்கு வங்க சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திரிணாமூல் காங்கிரசின் பெயர் மற்றும் அதன் சின்னத்தைப் பயன் படுத்த அக்கட்சியின் இரு பிரிவுகளுக் கும் தேர்தல் ஆணையம் தடை விதித் திருப்பதை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

viduthalai

வித்தைகளால் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க முடியுமா?

‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவில், ராஜஸ்தானில் பா.ஜ.க. அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது; அபார வெற்றி பெற்றுள்ளது’ என பா.ஜ.க. ஆதரவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க.விற்குப் பெரும்  அடி கிடைத்திருப்பதும், வெற்றி பெற்றதாகச்…

viduthalai

பரிகார முயற்சி

எங்கு அளவுக்கு மீறிய - தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும். ('குடிஅரசு' - 4.10.1931)  

viduthalai

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்; அதன்படி உதவித் தொகை கிடைக்கவேண்டும்! தஞ்சையில் திராவிடர் கழகத் தலைவர் பேட்டி

‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் திட்டம் – எந்தக் காரணத்தை முன்னிட்டும் தடைபடக் கூடாது! தஞ்சை, செப்.19  சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த அண்ணல்…

viduthalai

தஞ்சையில், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி மினி மாரத்தான் நடை – தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்!

பெரியாரைப் பின்பற்றி நடப்போம் என்பதற்கான நடையே இது! திராவிடர் கழகத் தலைவர் சூளுரை! தஞ்சை, செப்.19  தந்தை பெரியார் கொள்கையைப் பின்பற்றி நடப்போம் என்பதற்கான அடையாளம்தான் இது என – தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, தஞ்சையில் இன்று (19.9.2026) நடைபெற்ற…

viduthalai

11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஒன்றிய அரசு ஓய்வூதியர்கள் 3 நாள் போராட்டம்!

சென்னை, செப்.19- ஓய்வூதியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றிய அரசு ஓய்வூதிய விதிகள் சரிபார்ப்பு சட்டத்தை திரும்பப் பெறுவது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஒன்றிய அரசு ஓய்வூதியர்கள் 3 நாள் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். சென்னையில் இன்று (19.9.2026)…

viduthalai

செய்திகள் சில வரிகளில்…

விருத்தாசலம் மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோயில் உண்டியல் கொள்ளை யடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் புதிதாக ஏழு செவிலியர் கல்லூரிகள் தமிழ்நாடு அரசு ஆணை. தொடர் மின்வெட்டால் வியாசர்பாடியில் பொதுமக்கள் சாலை மறியல். தமிழ்நாடு முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், உரிய பதில் வரவில்லை. முல்லைப்…

viduthalai