அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 4 பேர் பதவி விலகல்! தமிழ்நாட்டில் 5 தொகுதிகள் காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியீடு!

சென்னை, மே 29–- அதிமுகவைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகலைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசிதழில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை காலியாக உள்ள தொகுதிகள் குறித்த விரிவான அறிக்கையை…

viduthalai

நிலவில் நிரந்தர ஆய்வுத் தளம் அமைக்கும் மூன்று கட்ட திட்டத்தை வெளியிட்டது நாசா

வாசிங்டன், மே 29- நிலவில் மனிதர்களை குடியேற்றுவதற்கான ஆய்வுக்கு நிரந்தரத் தளம் அமைக்கும் மூன்று கட்ட திட்டத்தை நாசா அறிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி மய்யமான, 'நாசா' தலைமையில், சமீபத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி வந்தனர். ஆர்ட்டெமிஸ்- - 2…

viduthalai

“அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு இனி பாதுகாப்பு இல்லை” ஈரான் எச்சரிக்கை!

டெஹ்ரான், மே 29- ஈரான் மீது அமெரிக்கா நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர்ப் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் பன்னாட்டுக் கடல் பகுதியில் கண்ணி வெடிகளை வைக்க முயன்ற…

viduthalai

ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ3.5 கோடி போனஸ் சாம்சங் நிறுவனம் தாராளம்!

சியோல், மே 29- பிரபல சாம்சங் நிறுவனம், சிப் பிரிவில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியருக்கும் 3.5கோடி ரூபாய் போனஸ் வழங்க உள்ளது. இன்றைய நிலையில் ஏஅய் தவிர்க்க முடியாததாக உள்ளது. இதனால், பன்னாட்டு நிறுவனங்கள் அதில் கவனம் செலுத்தி வருகின்றன. ஏஅய் தகவல்…

viduthalai

பங்குச்சந்தை மதிப்பு இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தைவான் சாதனை!

தைபே, மே 29- உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பில் தைவான் முதன்முறையாக இந்தியாவை பின்னுக்குத் தள்ளி, உலகின் 5ஆவது மிகப்பெரிய பங்குச்சந்தையாக உருவெடுத்துள்ளது. தற்போது தைவானின் மொத்த சந்தை தைவான் $4.95 டிரில்லியன் மதிப்புடன் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்தியா $4.92 டிரில்லியன்…

viduthalai

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாசிங்டன், மே 29- ஈரான் தனது வசம் உள்ள செறிவூட்டப் பட்ட யுரேனியம் இருப்பை ஒப்படைப்பதற்குக் கைமாறாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் எதுவும் நீக்கப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 29.5.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கருநாடக முதலமைச்சர் சித்தராமையா ஆளுநரின் செயலாளரிடம் பதவி விலகல் கடிதம் கொடுத்தார். டி.கே.சிவகுமார் புதிய முதலமைச்சராகிறார். *கருநாடகாவில் அதிக நாட்கள் முதலமைச்சராக பணியாற்றியவர் என்ற பெருமைக்கு உரியவர் சித்தராமையா. தேவராஜ் அர்ஸ்-அய் விட அதிக நாட்கள்,…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1981)

சுயமரியாதைக் கட்சி - அது யாரையும் ஓட்டுக் கேட்பதில்லை; பணம் கேட்பதில்லை; உத்தியோகம் கேட்பதில்லை; பதவி கேட்பதில்லை; பட்டம் கேட்பதில்லை; அது மாத்திரமல்லாமல் அதில் சேர்ந்தவர்கள் எல்லாம் தங்கள் சொந்த நேரத்தையும், பணத்தையும். செல்வாக்கையும் இக் கட்சிக்குச் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.…

viduthalai

தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் கருத்தரங்கம்!

தஞ்சை, மே 29- தஞ்சை பெசண்ட் அரங்கில் 23.5.2026 அன்று தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் சார்பில், “பெரியார் 360” எனும் கருத்தரங்கம் சிறப்புடன் நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் பெரியாரின் சிறப்புகளை கருத்தரங்கில் பதிவு செய்தனர். கருத்தரங்கிற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமை வகித்தார்.…

viduthalai

கேரள மாநிலத்தில்…. ‘பெரியார் பகுத்தறிவு மன்றம்’ நடத்திய ‘நாத்திகம் – 2026’ எனும் தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கம்!

திருவனந்தபுரம், மே 29- பெரியாரின் கொள்கைகளை, கேரளா மாநிலத்தில் முன்னெடுத்து வரும், பெரியார் பகுத்தறிவு மன்றம், கேரளாவில் இதற்காகவே ஒரு நாள் மாநாட்டை நடத்தியது. இதில் பல்வேறு ஆளுமைகள் கலந்துகொண்டு ஆய்வுரைகளை வழங்கினர். கேரளாவில் உள்ள பெரியார் பகுத்தறிவு மன்றம் என்பது…

viduthalai