“தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

* ‘பெரியார் நடை’ சிறப்பாக நடந்ததிற்கு மகிழ்ச்சி தெரிவித்து பெரியார் கல்வி வளாகப் பணித் தோழர்கள் சார்பாக பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தாமரை, முனைவர் கிருஷ்ணமூர்த்தி, லால்குடி மாவட்ட தலைவர்
வீ. அன்புராஜா, செல்வி ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர். * கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமாரின் 57ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *