ஓர் அறிவியல் தகவல்! 1.3 கி.மீ ஆழத்தில் தங்கச் சுரங்கத்தில் சிக்கிய வினோத உயிரினம் அறிவியல் விதிகளை மாற்றியமைக்கும் டெவில் வா
பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான எல்லை எது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி உதவுகிறது. தென்னாப்பிரிக்காவின் ஆழமான தங்கச் சுரங்கங்களில், பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1.3 கிலோமீட்டர் கீழே கண்டறியப்பட்டுள்ள விந்தையான உயிரினம் அறிவியல் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அறிவியலாளர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில், பல…
த.வெ.க. – காங். கூட்டணியை விமர்சித்த காங்கிரஸ் நிர்வாகி இடைநீக்கம்!
சென்னை, மே 9- தேர்தலுக்குப் பின் தவெக - காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணியை விமர்சித்த இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அலிம் அல்புஹாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அலிம் அல்புஹாரி இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து…
10 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க ஏஅய் எழுத்தறிவுத் திட்டம்!
புதுடில்லி, மே 9- பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஏஅய் எழுத்தறிவு திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ”ஆசிரியர்களுக்கான ஏஅய் எழுத்தறிவு திட்டம் எனப்படும் இந்த முன்னெடுப்பு இந்திய…
ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் தேர்ச்சி சதவீதம்!
சென்னை, மே 9- பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில், ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. அதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து 2026ஆம் ஆண்டு வரையிலான தேர்ச்சி சதவீதம் விவரம் வருமாறு:- ஆண்டு - தேர்ச்சி சதவீதம் 2018…
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது? அரசுத் தேர்வுத்துறை விளக்கம்
சென்னை, மே. 9- அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா பிளஸ்-2 பொதுத் தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், துணை பொதுத் தேர்வு குறித்த தகவலை தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:- பிளஸ்-2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 13ஆம் தேதி…
பொறியியல் படிப்புக்கு ‘கட் ஆப்’ மதிப்பெண் குறைய வாய்ப்பு
சென்னை, மே 9- தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் 8.5.2026 அன்று வெளியிடப் பட்டுள்ளன. இதில், வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் அடுத்து உயர்கல்வி படிப்புக்கு செல்ல வேண்டும். உயர்கல்வியில், பொறியியல், வேளாண்மை, கால் நடை மருத்துவம் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு 'கட்…
பிளஸ்-2 பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 92.26 சதவீதம் பேர் தேர்ச்சி!
சென்னை, மே 9- 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 92.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம். இதுபற்றி சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 35…
13ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்பு!
புதுச்சேரி, மே 9- புதுச்சேரியில் தேஜ கூட்டணியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக முதலமைச்சர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, ஆளுநர் கைலாஷ்நாதனைச் சந்தித்து ஆட்சி அமைக்கவும் உரிமை கோரி கடிதம் வழங்கினார். வருகிற 13ஆம் தேதி 5ஆவது முறையாக முதலமைச்சராக ரங்கசாமி…
நடுக்கடலில் பழுதாகி நின்ற நாகை – இலங்கை பயணிகள் கப்பல் 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் 141 பயணிகள் மீட்பு!
நாகப்பட்டினம், மே 9- நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்குப் புறப்பட்ட பயணிகள் கப்பல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுக்கடலில் பழுதாகி நின்றது. இதனால் சுமார் 7 மணி நேரம் உணவு மற்றும் குடிநீரின்றி தவித்த 141 பயணிகள் மீனவர்களின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். நாகை…
தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
இந்தியாவில் தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கையில் டில்லி முதலிடம் டில்லி, மே 9- தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் 53 பெருநகரங்களில் டில்லி அதிகபட்ச தற்கொலை எண்ணிக்கையைப் பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது. இது குறித்த…
