பிளஸ் 2 தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதல் இடம் பிடித்த தையல் கலைஞரின் மகன் அபினேஷ் 598 மதிப்பெண்கள் வாங்கி சாதனை!
சென்னை, மே 9- பிளஸ் 2 தேர்வில் தமிழ்நாட்டிலேயே 600-க்கு 598 மதிப்பெண்களுடன் முதல் மாணவனாக வந்து சாதனை படைத்துள்ளார் பெரும்பாக்கத்தை சேர்ந்த அபினேஷ். தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2ஆம் தேதி…
பிளஸ் 2 தேர்வு முடிவுகளால் மன அழுத்தம்! மாணவர்களின் மனநலம் காக்க ‘நட்புடன் உங்களோடு’ – உதவி எண்கள் அறிவிப்பு!
சென்னை, மே 9- தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சூழலில், மாணவர்களின் மன உறுதி மற்றும் மன நலனை மேம்படுத்த தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்காக ‘நட்புடன் உங்களோடு’ என்ற திட்டத்தின் கீழ் தொலை பேசி வாயிலாக…
பி.ஜே.பி. ஆட்சியின் இலட்சணம்! பாம்பு கிடந்த மதிய உணவைச் சாப்பிட்ட 250 குழந்தைகள் உடல்நலம் பாதிப்பு!
பாட்னா, மே 9- பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட ஏராளமான குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பீகாரின் சஹர்சா பகுதியில் மஹிஷி வட்டாரத்திற்குட்பட்ட பாலுஹாவில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பள்ளி மாணவர்களுக்கு…
எவரைப் பாதிக்கும்? சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு
ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்ப வற்றிற்குப் பெருகி…
மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!
இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…
வளைகுடா நாடுகளில் இந்தியர்களை பணியமர்த்துவது ஏன்? மனம் திறக்கிறார் புர்ஜ் கலீபா கட்டட உரிமையாளர் முகமது அலப்பார்
துபாய், மே 9- அய்க்கிய அரபு அமீரகத் தலைநகர் துபாயில் உலகின் மிகவும் உயரமான கட்டடமான புர்ஜ் கலீபா அமைந்துள்ளது. இந்த கட்டடத்தை இமார் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான முகமது அலப்பார் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து அபுதாபியில் அண்மையில் நடைபெற்ற…
டிரம்ப் விதித்த 10 சதவீத இறக்குமதி வரி செல்லாது! அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு
வாசிங்டன், மே 9- உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் விதித்த 10 சதவீத கூடுதல் வரி செல்லாது என்று அமெரிக்க பன்னாட்டு வர்த்தக நீதி மன்றம் தீர்ப்பளித் துள்ளது. அதிபர் டிரம்ப் நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம்…
நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு
புதுடில்லி, மே 9- நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர்கள் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்டறி யப்பட்டு உள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த எம்.வி.ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பல், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அர்ஜென்டினாவின் உஷுவாயா…
4 லட்சம் மக்கள் கொண்ட செயற்கைத் தீவு உருவாக்கம்!
970 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் மனித உழைப்பால் செயற்கை தீவு ஒன்று உருவாக்கப்பட்டது குறித்து இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். உலகின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு துபாயிலோ அல்லது சீனாவிலோ இல்லை. இது நெதர்லாந்தில் உள்ள பிளெவோபோல்டர் ஆகும்.…
இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண நேபாளம் விருப்பம்!
புதுடில்லி, மே 9- இந்தியா-நேபாளம் இடையே உள்ள எல்லை பிரச்சினையை ராஜீய வழியில் தீா்த்துக்கொள்ள நேபாளம் விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீன கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திபெத் தன்னாட்சி பகுதியில் கைலாச மலைக்கும், மானசரோவா் ஏரிக்கும் இந்துக்கள், சமணா்கள்…
