“பிஎம்சிறீ திட்டத்தை ஏற்கக் கூடாது” இருமொழி கொள்கையே உறுதியானது! அன்பில் மகேஸ் திட்டவட்டம்

திருச்சி, மே 9- தமிழ்நாட்டில் பிஎம்சிறீ திட்டத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்றும், மாநிலத்தின் இருமொழி கொள்கையில் அரசு உறுதியாக இருப்பதாகவும் மேனாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்ச்சி: மாணவர்களுக்குப்…

viduthalai

தி.மு.க. தலைவரின் ஜனநாயகக் குரல்! தமிழ்நாட்டில் புதிய அரசு அமைய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு ஆளுநருக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை, மே.9–  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (8.5.2026) வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் கடந்த…

viduthalai

காலம் தாழ்த்தத் தாழ்த்த குதிரை பேரத்துக்கு இடம் கொடுத்து விடும்! ஆளுநர் விரைந்து முடிவு எடுக்கட்டும்!

* தனிப் பெரும்பான்மை உள்ள கட்சியை ஆட்சி அமைக்குமாறு அழைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? * தி.மு.க. தலைவரின் ஜனநாயக உணர்வும் கண்ணியமும் முதிர்ச்சியும் நிறைந்த அறிக்கை பாராட்டத்தக்கது தனிப் பெரும்பான்மையுள்ள கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் காலம் தாமதிக்கத் தாமதிக்க,…

viduthalai

கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் அன்னையாரின் நினைவுநாள் நிகழ்ச்சிகள் நடக்கட்டும்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போதே, அவர் நடத்திய தீண்டாமை ஓழிப்புப் போராட்டங்களிலும், கள்ளுக்கடை மறியலிலும் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் முன்னின்று போராடியவர்; பெரியார் கைது செய்யப்பட்டுச் சிறையில்…

viduthalai

மராட்டிய மாநிலம் – புனே நகரிலிருந்து மகாத்மா ஜோதிபா பூலே பற்றாளர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து கலந்துரையாடினர்

சென்னை, மே 9- மராட்டிய மாநிலம், புனே நகரிலிருந்து மகாத்மா ஜோதிபா பூலே கொள்கைப் பற்றாளர்கள் சென்னை - பெரியார் திடலுக்குக் குடும்பமாக வருகை தந்திருந்தனர். 8.5.2026 அன்று வருகை தந்த வழக்குரைஞர் முனைவர் தொண்டிபா சங்கர்ராவ் கோரே மற்றும் ராம்நாத்…

viduthalai

தஞ்சை பூபதி எதற்கும் அஞ்சாத சிங்கம்-நீரை.மகேந்திரன்

"நான் இடும் கட்டளை எதுவாயினும், ஏற்று நடக்கக்கூடிய தம்பி பூபதி" என முத்தமிழறிஞர் கலைஞர் போற்றிய தஞ்சை உடன்பிறப்பு, பூபதி/ 'தஞ்சையில் பூபதியின் ராணுவப்படை எனக்குப் பாதுகாப்பு அளிக்கும். அதனால், நான் எதையும் துணிச்ச லாகப் பேசுவேன்' எனக் கழக முன்னோடி…

viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சி நாள் – 2026

வல்லம், மே. 9- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) கணினி பயன்பாட்டுத் துறை, ஆராய்ச்சி மய்யத்துடன் இணைந்து ஆராயச்சி நாள் - 2026 என்ற ஒரு நாள் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு - இந்நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தின்…

viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – திருவாரூர்

நாள்: 16.5.2026 சனிக்கிழமை (ஒரு நாள்) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்: ரோட்டரி சங்க அரங்கம், புறவழிச்சாலை, திருவாரூர்  

viduthalai

‘நான் முதல்வன்’ திட்ட ஆசிரியர்கள் பணிநீக்கமா? தி.மு.க. ஒருபோதும் இதை அனுமதிக்காது – டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை’நான் முதல்வன்’ திட்ட ஆசிரியர்கள் பணிநீக்கமா? தி.மு.க. ஒருபோதும் இதை அனுமதிக்காது – டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை

சென்னை, மே 9- கடந்த 5 ஆண்டு களாக நடந்த மு.க. ஸ்டாலின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் மிகவும் வரவேற்பை பெற்றது நான் முதல்வன் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் படித்து பல மாணவர்கள் யுபிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டித்…

viduthalai