வக்ஃபு வாரியத்தில் இந்துக்கள் நியமனமாம்! உத்தரப்பிரதேசத்தில் இந்தக் கூத்து
லக்னோ, ஜூலை 10- ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ் கடந்த 5.7.2026 அன்று அம்மாநில வக்ஃபு வாரியத்தை மறு சீரமைத்து, அதில் 2 இந்து உறுப்பினர்களை நியமித்தார். வக்ஃபு (திருத்த) சட்டம், 2025-இன் கீழ் அமைக்கப்பட்ட இந்தப் புதிய வாரியம், இந்து…
சிறீவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் போராட்டம்
சிறீவில்லிபுத்தூர் ஜூலை 10- சிறீவில்லிபுத்தூரில் உள்ள 6 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்களின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெடல் தறிகள் உள்ளன. இங்கு தமிழ்நாடு அரசு பொங்கல் விழா விற்குவழங்கும் சேலை, பள்ளி மாணவர்களின் சீருடைக்கான காடா துணி…
மகாராட்டிரத்தில் மீண்டும் கூட்டணிக் குழப்பம் அணி மாறுகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்?
மும்பை, ஜூலை 10- மகாராட் டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை, முன்னாள் முதலமைச்சரும், தேசியவாத காங் கிரஸ் கட்சித் (சரத் பவார்) தலைவருமான சரத் பவார் சந்தித்துப் பேசியுள்ளார். இது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளுக்கு கலக்கத்தை…
எத்தனால் ஆலைகளுக்கு விற்கப்படுகிறதா? பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் ரூ.1,160 கோடிஅரிசி ஊழல் அம்பலம்
பரபரப்பு தகவல்கள் போபால், ஜூலை 10 பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்தில் ரூ.1,160 கோடி மெகா அரிசி ஊழல் அம்பலமாகி உள்ளது. இந்த அரிசி எத்தனால் ஆலைகளுக்கு விற்கப்படுவதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரபல ‘தைனிக் பாஸ்கர்’ நாளிதழ்…
சமூகநீதித் துறை என்று பெயர் வைத்தது கெட்ட நோக்கம் அல்ல என்றாலும்– திராவிடர் என்பது வரலாற்றுப் பெயர் – தவிர்க்கப்படக் கூடாதது! துணைவேந்தர் தேர்வுக் குழுவில் 5 பேர் என்பது தவறு – அதனை ஏற்கக்கூடாது!
விழுப்புரம், ஜூலை 10 ‘‘சமூகநீதித் துறை என்று பெயர் வைத்தது கெட்ட நோக்கம் அல்ல என்றாலும்– திராவிடர் என்பது வரலாற்றுப் பெயர் – தவிர்க்கப்படக் கூடாதது! துணைவேந்தர் தேர்வுக் குழுவில் 5 பேர் என்பது தவறு – அதனை ஏற்கக்கூடாது’’ என்றார்…
விழுப்புரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
* மணவிழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு எல்.ரவிச்சந்திரன் – டி.செல்வகுமாரி, டி. செல்வம் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். உடன்: முனைவர் துரை. சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்), உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) தோழர்கள் மற்றும் குடும்பத்தினர்.…
மதம் மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் ஜாதிச் சான்றிதழ் உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
புதுடில்லி, ஜூலை 9- மதம் மாறியவருக்கு பிசி-முஸ்லிம் என ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணையை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி தெற்கு இலந்தை குளத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர்…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
பம்மல் பகுதி பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வை.பார்த்திபன், பெரியார் உலகம் நன்கொடையாக 10,000/- ரூபாயைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 6.7.2026)
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
10.07.2026– வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி: சர்.பி.டி. தியாகராயர் கலையரங்கம், சென்னை சென்னை மணவழகர் மன்றம் 70ஆம் ஆண்டு முத்தமிழ் விழா
துணைவேந்தர்கள் தேடல் குழுவில் யு.ஜி.சி. சார்பில் உறுப்பினர்களைச் சேர்ப்பது
நாம் போராடிக் காப்பாற்றி வந்துள்ள உரிமையை நாமே விட்டுக் கொடுப்பது போல் ஆகிவிடும் சென்னை, ஜூலை 9 பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் தேடல் குழுவில் யு.ஜி.சி.யின் சார்பில் உறுப்பினரைச் சேர்ப்பது என்பது இதுவரை நாம் போராடிக் காப்பாற்றி வந்துள்ள உரிமையை நாமே…
எஸ்.ஆர். நெடுஞ்செழியன் – எஸ். திவ்யபாரதி வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
சுயமரியாதைச் சுடரொளிகள் நல்லாசிரியர் த. தண்டபாணி – சரோஜா ஆகியோரின் பேரனும், எல்.ரவிச்சந்திரன் – டி.செல்வகுமாரி இணையரின் மகனுமான எஸ்.ஆர். நெடுஞ்செழியன், ஆர். சிவசுப்ரமணியன் – எஸ். பத்மா இணையரின் மகள் எஸ். திவ்யபாரதி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர்…
யுஜிசி நெட் தகுதித் தேர்வின் சமூகவியல் வினாத்தாள் ரூ.2 லட்சத்துக்கு விற்பனை : ராகுல்காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூலை 9- நீட் வினாத்தாளைத் தொடர்ந்து யுஜிசி-நெட் தகுதித் தேர்வின் சமூகவியல் பாடத்திற்கான வினாத்தாள் கசிந்துள்ள தாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்…
