வக்ஃபு வாரியத்தில் இந்துக்கள் நியமனமாம்! உத்தரப்பிரதேசத்தில் இந்தக் கூத்து

லக்னோ, ஜூலை 10- ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ் கடந்த 5.7.2026 அன்று அம்மாநில வக்ஃபு வாரியத்தை மறு சீரமைத்து, அதில் 2 இந்து உறுப்பினர்களை நியமித்தார்.

வக்ஃபு (திருத்த) சட்டம், 2025-இன் கீழ் அமைக்கப்பட்ட இந்தப் புதிய வாரியம், இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நாட்டின் முதலா வது மாநில அளவிலான வக்ஃபு வாரியம் ஆகும்.

இது குறித்து உத்தரப்பிரதேச சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி கூறுகையில், ‘‘வக்ஃபு சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தான் ம.பி. வக்ஃபு வாரியத்தில் 2 இந்துக்கள் சேர்க்கப்பட்டனர். வக்ஃபு சொத்துகளை சிறப்பாக பராமரிக்கவே இந்த சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு கொண்டுவந்தது” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *