இந்தியாவில் ஒரு லட்சம் பள்ளிகளில் மின்சாரம், கழிப்பறை இல்லை! நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்!

புதுடில்லி, மே 10 – இந்தியாவில் ஒரு லட்சம் பள்ளிகளில் மின்சார வசதியும் 98,500 பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறை வசதியும் இல்லை என்று நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இந்தியாவில் பள்ளிக் கல்வி முறை’ என்ற தலைப்பில் நிதி ஆயோக் அமைப்பு…

viduthalai

உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி!

புதுடில்லி, மே 10– குறுகிய தூர இலக்குகளை தாக்கும் வகையில் உள்நாட்டிலேயே மேம்ப டுத்தப்பட்ட அதி நவீன ஏவுகணையை ஒடிசாவில் நேற்று (9.5.2026) இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதித்து பார்த்தனர். அதிவிரைவாக செயல்பட்டு நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லி…

viduthalai

ஒரே ஆண்டில் 4.8 லட்சம் விபத்து 1.7 லட்சம் பேர் பலி! தேசிய குற்ற ஆவணப் பணியகம் தகவல்

புதுடில்லி, மே 10 தேசிய குற்ற ஆவணப் பணியகம் 2024ஆம் ஆண்டிற்கான சாலை விபத்து தொடர்பான ஆண்டு அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில்,“2024ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 4,67,967 சாலை விபத்துகள் பதிவாகி யுள்ளன. சுமார் 1.7 லட்சம் பேர்…

viduthalai

ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிறுத்தம் செய்வதா? கேரள அரசுக்கு சி.அய்.டியூ. கண்டனம்

திருவனந்தபுரம்,மே 10 ஆட்சி மாற்றம் என்ற பெயரில் தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்திய தொழிற்சங்க மய்யம் (சிஅய்டியு) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஅய்டியு பொதுச் செயலாளர் எளமரம் கரீம் வெளியிட்டுள்ள…

viduthalai

ம.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

ராணுவப் பெண் அதிகாரி குறித்து அவதூறு அமைச்சரைத் தண்டிக்க முடிவெடுங்கள் புதுடில்லி, மே 10 'ராணுவ கர்னல் சோபியா குரேஷி குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்த மத்திய பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவை தண்டிப்பதற்கான அனுமதியை நான்கு வாரங்களுக்குள் வழங்க…

viduthalai

அய்.எப்.எஸ். இறுதி தேர்வு முடிவு வெளியீடு தமிழ்நாட்டில் 17 பேர் வெற்றி பெற்றுச் சாதனை

சென்னை மாணவி ரவி லட்சுமிபிரியா இந்திய அளவில் 9ஆம் இடத்தைப் பிடித்தார் சென்னை, மே 10 அய்எப்எஸ் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அளவில் 148 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 17 பேர் வெற்றி பெற்று சாதனை…

viduthalai

எஸ்.அய்.ஆர். நடைமுறையிலும் மோசடி! இந்தியாவில் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

அகிலேஷ் வலியுறுத்தல் லக்னோ, மே 10 இந்தியாவில் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அகிலேஷ் வலியுறுத்தி உள்ளார். எஸ்அய்ஆர் பணிக்கு பிறகு மேற்குவங்க தேர்தலில் பல்வேறு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் மேனாள் முதலமைச்சர் மம்தாவுக்கு…

viduthalai

2026 தமிழ்நாடு தேர்தல் : புள்ளி விவர அலசல்- ‘நீச்சல்காரன்’ ராஜா

நான்கு முனைப்போட்டியாக 2026 சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து மூன்றுமுனை அணியாக முடிவுகள் வந்துவிட்டன. ‘தொங்கு சட்டமன்றம்’, ‘வென்றவர்கள்’, ‘தோற்றவர்கள்’ என்று அரசியல் ஒருபுறம் இருக்க, தேர்தல் வாக்கு எண்ணிக்கையைக் கொண்டு அடுத்தநிலை பார்வையை இக்கட்டுரை புள்ளிவிவரம் கொண்டு முன்வைக்கிறது. தேர்தல்…

viduthalai

விஜய் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி ‘ஒழுக்கக்கேடு’ என்கிறார் மணிசங்கர்

புதுடில்லி, மே 9 விஜய் கட்சி யுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது ஒழுக்கக்கேடு என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் விஜய் தலைமை யிலான தமிழக வெற்றிக்கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்து மணிசங்கர் கூறியதாவது: 100…

viduthalai

தொல். திருமாவளவனுக்குக் காங்கிரஸ் தலைவர் கார்கே அழுத்தம்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனிடம் விஜய்க்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா (INDIA) கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், தமிழ்நாட்டிலும் ஒரு புதிய மாற்றத்திற்காக ஒன்றிணைய வேண்டும் என்ற…

viduthalai