தமிழ்நாட்டில் 2013-இல் தேர்வு செய்யப்பட்ட 23 மாவட்ட நீதிபதிகளின் நியமனம் செல்லும் உயர்நீதிமன்றம்

சென்னை, மே 10 தமிழ்நாட்டில் கடந்த 2013-ஆம் ஆண்டு 23 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 23 மாவட்ட நீதிபதிகளின் குற்றப் பின்புலம் முறையாக ஆராயப்படவில்லை, தேர்வாகியுள்ள பலர் குறைந்தது 7 ஆண்டுகள்…

viduthalai

5 மாநில சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 உயருகிறது எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு முடிவு

சேலம், மே 10- அய்ந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.5 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்களின் கூட்ட மைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் போர் காரணமாக கச்சா…

viduthalai

தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கை ‘கட் ஆப்’ குறைகிறது

சென்னை, மே 10- தமிழ் நாட்டில் பொறியியல் சேர்க்கை ‘கட் ஆப்' குறையும் என கல்வி யாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண்கள் கடந்த…

viduthalai

பள்ளிக் குழந்தைகள் மயங்கி விழுவதைத் தடுத்தவர் நீங்கள், ஸ்டாலின் சார்!

அன்பிற்குரிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சார், வணக்கம். கீழ்க்காணும் எஸ். அறிவுமணியின் கவிதையை நீங்கள் வாசித்திருப்பதற்கு கொஞ்சமும் வாய்ப்பில்லை. ஆனால் இந்த கவிதை எதைக் கோரி கையேந்தி நிற்கிறதோ அதை நிறைவேற்றிய இருவரில் நீங்கள் ஒருவர். மற்றொருவர் பெருந்தலைவர் காமராசர். இருவருக்கும்…

viduthalai

பஞ்சாபிலும் அரசியல் சதி: முதலமைச்சர் பகவந்த் மான் எச்சரிக்கை!

மேற்கு வங்க மாநிலத்தை போல பஞ்சாபிலும் பயம் மற்றும் பிரிவினைவாத அரசியலை புகுத்தி, அதன் மூலம் சமூகங்களை துண்டாடி ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயன்று வருகிறது. மாநிலத்தின் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் சக்திகளுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட…

viduthalai

மேற்குவங்கத் தேர்தல் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விசயத்தில் தலையிடுவது முதிர்ச்சியற்றது டிரம்ப்புக்குச் சிவசேனா எம்.பி. கண்டனம்!

மும்பை, மே 10- மேற்கு வங்கத்தில் பா.ஜ.க (207 இடங்கள்) வெற்றி பெற்றதை அடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.... இந்நிலையில், உத்தவ் தாக்கரே கட்சியின் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினரான சஞ்சய் ராவத், அமெரிக்க அதிபர் டொனால்ட்…

viduthalai

மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் ‘நீட்’ தேர்வு எழுதிய முதியவர்

லக்னோ, மே 10- உத்தரபிரதேசம் லக்னோவை சேர்ந்தவர் அசோக் பாஹர் (வயது71). உத்தரகாண்டில் உள்ள இந்திய மருந்துகள் நிறுவனத்தில் (அய்.டி.பி.எல்.) மார்க்கெட்டிங் பிரிவு தலைவராகவும், வெளியுறவுத் துறையில் ஆலோசகராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி மருத்துவர் மஞ்சு பாஹர்.…

viduthalai

“நாட்டில் தற்போது வாக்குரிமை அடிப்படை உரிமையாக இல்லை” பொருளாதார நிபுணர் பரக்கலா பிரபாகர் குற்றச்சாட்டு!

புதுடில்லி, மே 10- நாட்டில் தற்போது வாக்குரிமை அடிப்படை உரிமையாக இல்லை என பிரபல பொருளாதார நிபுணர் பரக்கலா பிரபாகர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “நாட்டில் ‘அனைவருக்கும் பொதுவான வாக்குரிமை’ (Universal Adult Franchise) என்ற கோட்பாடு தற்போது…

viduthalai

அனில் அம்பானி குழுமம் ரூ.27 ஆயிரம் கோடி மோசடி! சி.பி.அய். தீவிர விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, மே 10- தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான, 'திருபாய் அம்பானி' குழும நிறுவனங்கள் மிகப் பெரிய வங்கி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், 'இது குறித்து விரிவான மற்றும் ஆழமான விசாரணை அவசியம்' என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த…

viduthalai

முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் அய்.ஏ.எஸ். நியமனம்!

சென்னை, மே 10 தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்று (10.5.2026) முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். புதிய அரசு அமைந்துள்ள நிலையில் நிர்வாக ரீதியாக மாற்றங்கள் எடுக்கப்படும். அந்த…

viduthalai