கழகக் களத்தில்..!
5.4.2025 சனிக்கிழமை மேட்டுர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மேட்டூர்: காலை 10 மணி * இடம்: சமுதாய கூடம், பாம்பம்பாடி, சின்னப்பம்பட்டி. * தலைமை: எடப்பாடி கா.நா.பாலு (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: ப.கலைவாணன்…
மாற்றவேண்டும்!
வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை ஆதரிக்கும் தெலுங்கு தேசம் கட்சி ஒரே ஒரு திருத்தத்தை மட்டும் வலியுறுத்துகிறது. வக்ஃபு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இடம் பெறுவர் என்பதை மாற்ற வேண்டும் என்று கூறுகிறது தெலுங்கு தேசம் கட்சி. அகிலேஷ் கேள்வி! உலகிலேயே…
தனியார் கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., ஓ.பி.சி., மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு!
ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணித்தது ஏன்? காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி புதுடில்லி,ஏப்.3தனியார் கல்விநிறு வனங்களில்எஸ்.சி., ஓ.பி.சி., மாண வர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணித்தது ஏன்? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.…
திருச்சியில் காமராசர் பெயரில் நூலகம் – தலைநகர் சென்னையில் காரல் மார்க்சுக்குச் சிலை!
முதலமைச்சரின் அறிவிப்புகள் பாராட்டத்தக்கது! திருச்சியில் காமராசர் பெயரில் நூலகம் – தலைநகர் சென்னையில் காரல் மார்க்சுக்குச் சிலை அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு பாராட்டத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை விடுத்துள்ளார். இன்று (3.4.2025) தமிழ்நாடு…
மகா போதி நிர்வாகக் குழுவில் இந்துக்களை நியமிப்பதா?
பீகாரில் பவுத்தர்கள் தீவிர போராட்டம் புதுடில்லி, ஏப். 3 பீகார் மாநிலம் புத்த கயாவில் அமைந்துள்ளது மகா போதி கோயில். புத்தருக்கு ஞானம் பிறந்த போதி மரம் இதற்குள் உள்ளது. இக்கோயிலை நிர்வகிக்க, மகா போதி கோயில் சட்டம் 1949 (பிஜிடிஏ)…
மக்களவையில் வக்ஃபு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல்; மதநல்லிணக்கத்தைக் குலைக்கும் செயல்!
வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி! சென்னை, ஏப்.3 இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரு சில கூட்டணிக் கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில்…
சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
• கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்ட போதே எதிர்த்தது தி.மு.க. - முதலமைச்சர் கலைஞர் • தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு என்று அயல்துறை அமைச்சர் கூறுவது சரியானதல்ல • பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கூட கைது செய்யப்படமாட்டார் என்று நரேந்திர…
செயற்கை நுண்ணறிவு செயலியின் (க்ரோக்) பதில்கள் பேருந்து கட்டணம் குறித்து…
கேள்வி: இந்தியாவில் மிகவும் குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவை வழங்கும் மாநிலம் எது என்று செயற்கை நுண்ணறிவு (க்ரோக்) செயலியிடம் ஒருவர் கேட்ட கேள்விக்கு அது அளித்த பதில். @grok : இந்தியாவில் மிகக் குறைந்த பேருந்து கட்டணம் வசூலிக்கும் மாநிலம்…
ஏழைகள்மீது தாக்குதலா? கடன் வட்டி விகிதங்களை அதிகரித்த இந்தியன் வங்கி
புதுடில்லி, ஏப். 2 தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயா்த்த பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி முடிவு செய்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரெப்போ விகிதத்தை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 10…
மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,700 ஆக உயர்வு 4 நாட்களுக்குப் பிறகு மூதாட்டி உயிருடன் மீட்பு
மண்டலே, ஏப்.2- மியான்மர் நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி ஒருவர். 4 நாட்களுக்கு பின் உயி ருடன் மீட்கப்பட்டுள் ளார். இதற்கிடையே பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 700-அய் கடந்துள்ளது. நில நடுக்கம் மியான்மர் நாட்டில் 28-ஆம் தேதி மதியம் 7.7…
