கோவையில் மருத்துவ உபகரண தர ஆய்வகம்
சென்னை,ஜன.26- மருத்துவ உபகரணங்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கான பிரத்யேக ஆய்வகம் கோவையில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.சிறீதா் கூறினார். பன்னாட்டு மின்னணு மற்றும் மருத்துவ சாதன பரிசோதனை நிறுவனமான அய்.எம்.அய்., இந்தியாவின் தனது நிறுவனத்தை தொடங்கியுள்ளது. சென்னையில்…
பெண் பத்திரிகையாளரிடம் இப்படிதான் பேசுவீங்களா?
சீமான் செயலுக்கு வலுக்கும் கண்டனம்! கோவை,ஜன.26- சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், நாதக ஒருங்கிணைப் பாளர் சீமான் திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஒரு தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த…
இதுவரை இல்லாத பொருளாதார நெருக்கடியை சந்திக்கப்போகும் உலகம்!
இந்தியாதான் பலி ஆடு! உலக பொருளாதார மன்றம் எச்சரிக்கை! டாவோஸ்,ஜன.26- உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம் 24.1.2025 அன்று நடந்தது. இதில், இனி வரும் நாட்களில் உலக பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இது…
செய்திச்சுருக்கம்
உணவு டெலிவரி நபர்களை கண்காணிக்க விதிகள் உணவு மற்றும் மளிகைப் பொருள்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் டெலிவரி ஆள்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் மற்றும் சுவிகி, சுமோட்டோ, டன்ஸோ, செப்டோ போன்ற…
பாரிஸ் தெருவில் தமிழ் பொங்கல்!
தமிழர்கள் கடல் கடந்து செல்வது இன்று நேற்று அல்ல, ஆயிரம் ஆண்டுகளாக தொடர்வது. ஆனால் எங்கு சென்றாலும் கலாசாரத்தையும் தங்கள் பண் பாட்டையும் உடன் எடுத்து செல்கின்றனர். அப்படி, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, சிறீலங்காவை சேர்ந்த தமிழர்கள் 2,50,000 பேர் வாழ்கிற பாரிஸ்…
சீமானின் பேச்சு பிரபாகரனின் கருத்தியலுக்கு எதிரானது: வி.சி.க.
பிரபாகரன் ஒருபோதும் பெரியாரையோ, திராவிட இயக்கங்களையோ குறை சொன்ன தில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பிரபாகரனிடம் பலமுறை பேசிய நிகழ்வுகளை குறிப்பிட்ட அவர், ஒருமுறை கூட தமிழ்நாட்டுத் தலைவர்களையோ, திராவிட இயக்க கருத்தியல்களையோ பிரபாகரன் விமர்சித்தது இல்லை என்றார்.…
அய்.டி.அய். மாணவர்களுக்கு 100% வேலைவாய்ப்பு
அமைச்சா் சி.வி. கணேசன் அறிவுறுத்தல் சென்னை, ஜன. 26- அரசு தொழிற்பயிற்சி நிலைய (அய்டிஅய்) மாணவா்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் அறிவுறுத்தினார். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வா்களுடனான ஆய்வுக் கூட்டம்,…
டிரோன்களை இயக்கி சாதித்த பெண்கள்
சென்னை, ஜன.26- அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.அய்.டி.யில் பயிற்சி பெற்று டிரோனை இயக்கும் பெண்கள், அதன் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகம் இன்றைய காலகட்டத்தில் டிரோன் பயன்பாடு அனைத்து விதமான பணிகளிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. யாரும்…
முலாயம் சிங்குக்கு எதிராக அவதூறு அர்ச்சகப் பார்ப்பனர் மீது வழக்குப் பதிவு
வாரணாசி, ஜன. 26- சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உத்தரப் பிரதேச மேனாள் முதலமைச்சருமான முலாயம் சிங்குக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துகளைக் கூறியதற்காக அனுமான் கர்ஹி கோயில் அர்ச்சகர் மஹந்த் ராஜு தாஸ் மீது வாரணாசி நீதிமன்றத்தில் அவதூறு வழக்குப் பதிவு செய்யப்…
செய்திச் சுருக்கம்
கருத்துக் கணிப்புக்கு கட்டுப்பாடு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், பிப்ரவரி 5, காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை ஓட்டுப் பதிவு நடைபெற உண்ணது. ஓட்டுப் பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பிருந்து, தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடக்…
