இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
காஞ்சிபுரம், ஜன. 26- தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக வளர்ந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் செலுத்தும் பொதுக் கூட்டம் பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியில் நேற்று நடைபெற்றது.…
தமிழ்நாட்டைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மசிறீ விருது அறிவிப்பு
புதுடில்லி,ஜன.26- பத்ம விருதுகள் ஆண்டு தோறும் குடியரசு நாளை முன்னிட்டு அறிவிக்கப் படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி, இலக்கியம், மருத்துவம், கலை, விளை யாட்டு,…
பொதுக்குழுவில் அதிகளவில் விடுதலை சந்தாக்கள் வழங்குவோம் நாமக்கல் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
திருச்செங்கோடு, ஜன. 26- நாமக்கல், திருச்செங்கோடு நானா நானி ஹோட்டல் பள்ளியில் 24-01-2025 அன்று மாலை 05.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்தகுமார். கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்கள். மாவட்டத் தலைவர் ஆகு.குமார், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர்…
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகர கழக கலந்துரையாடல் கூட்டம்
பத்மநாபபுரம், ஜன. 26- கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகர கழகக் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (25.1.2025) காலை10.மணிக்கு தக்கலை தொமுச நலவாரிய அலுவலகத்தில் கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. கழக மாவட்டத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள்…
பிரச்சார உத்தி!
பிரச்சாரம் செய்ய ஆர்வம் இருந்தால் சிறு துகள், அணு, ஒரு மிளகு, கடுகு இருந்தால் கூட கொள்கையை வெளிப்படுத்தி விடலாம். அதற்கு பெரு நகரங்களில், வாய்ப்பு, வசதியோடு இருக்க வேண்டிய அவசியமில்லை. பழனி கழக மாவட்டத்தில் இருப்பது தான் "கோரிக்கடவு" எனும்…
சேலம் டாக்டர் டி.ஜெயராமன் மறைவு கழகத் தோழர்கள் மரியாதை
சேலம், ஜன. 26- சேலம் குறிஞ்சி மருத்துவமனை நிர்வாக இயக்குநரும், சிறந்த பகுத்தறிவாளருமான பிரபல எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.ஜெயராமன் மறைவுற்றார். இன்று (26.1.2025) திராவிடர் கழகத்தின் சார்பில் பழநி புள்ளையண்ணன் தலைமையில் மலர் மாலை வைத்து மரியாதை…
செயலட்சுமி அம்மாள் மறைவு கழகத் தோழர்கள் மரியாதை
காவேரிப்பட்டிணம், ஜன. 26- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளர் காவேரிப்பட்டிணம் காந்தி நகர் பூ. இராசேந்திரபாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொறுப் பாளர் பூ.இராஜேஷ் (எ) புலி ஆகியோர்களின் தாயாரும், பூங்காவனம் அவர்களின் வாழ்விணை யருமான செயலட்சுமி…
திராவிடர் கழக வழக்குரைஞர் அணி சார்பில் மதுரையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
மதுரை, ஜன. 26- 25-01-2025 சனி காலை 10.00 மணி முதல் மாலை 5.30மணி வரை மதுரை தல்லாகுளம் காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி தொல்காப்பியர் அரங்கத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை திராவிடர் கழக வழக்குரைஞர் அணி சார்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.…
மறைவு
தென்காசி மாவட்ட கழக செயலாளர் கை.சண்முகத்தின் தாயார் கை.பாப்பா நேற்று (25.1.2025) காலை 8 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். செய்தியறிந்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் கை.சண்முகத்திடம் கைப்பேசியில் தொடர்பு…
கழகத் தோழர் நலம் விசாரிப்பு
ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜானகிராமனின் வாழ்விணையர் தோழர் சுசிலா உடல் நலம் குன்றி தீவிர சிகிச்சைக்குப் பின் நலம் பெற்று ஓய்வில் இருக்கின்றார். அவரை ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், துணைத் தலைவர் மு.ரகுபதி,…
