சலூன் கடைகளில் பெரியார் படம் வைக்கப்பட வேண்டும்! எழுச்சித் தமிழர் உரை
சென்னை, ஜன.26- 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முடி திருத்தும் தொழிலாளர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். 6 அம்ச கோரிக்கைகள் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் தமிழ் நாடு மருத்துவர் சமூக…
மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகக் கூடாது! – ஆட்சியர் அறிவுரை
கன்னியாகுமரி,ஜன.26- மாணவ, மாணவிகள் இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாகக் கூடாது என மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுறுத்தினார். கன்னியாகுமரி மாவட்டம், பார்வதிபுரம், ஆளூா் ஆகிய இடங்களில் உள்ள அரசு தொடக்க, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் 23.1.2025 அன்று…
வள்ளுவர் கோட்டப் பணிகள் 2 மாதங்களில் நிறைவடையும் அமைச்சா் எ.வ.வேலு
சென்னை, ஜன.26- வள்ளுவா் கோட்டப் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தார். சென்னை கொளத்தூா் பெரியார் நகா் அரசு மருத்துவமனை வளாகத்தில், கூடுதலாகக் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை கட்டடங்களின் கட்டுமானப்…
நிதி மேலாண்மை வளர்ச்சிக்கான முதலீட்டுத் திட்டம் அறிமுகம்
சென்னை, ஜன,26- இந்தியாவின் பிரபல நிதி மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகிய எல்.அய்.சி. மியூச்சுவல் ஃபண்ட், பங்கு வர்த்தகம், கடன் பாத்திரம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் வகையில் எல்.அய்.சி. எம்.எஃப். பன்முக சொத்து ஒதுக்கீட்டு ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய ஃபண்டில்…
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கூடாது அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்
கோவை,ஜன.26- தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு வைக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கோயம்புத்தூர் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் கல்விசார் குழு சார்பில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும்…
எல்லை மீறுகிறது இலங்கை: மீனவர்கள் கைது!
ராமேஸ்வரம்,ஜன.26- எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்து 2 விசைபடகுகளை பறிமுதல்…
7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் 40,168 மாணவர்கள் பயன் உயர்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்
சென்னை,ஜன.26- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் 7.5 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் 40,168 மாணவா்கள் பயனடைந்துள்ளனா் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோ வி.செழியன் தெரிவித்தாா். இது…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 100ஆவது ராக்கெட் ஏவுதல் ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் வரும் 29ஆம் தேதி விண்ணில் பாய்கிறது
சென்னை,ஜன.26- இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட் ஏவுதல், என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் வரும் 29ஆம் தேதி விண்ணில் பாய்கிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ போக்குவரத்து வழி காட்டுதல் சேவைக்கான நாவிக்…
உலகளாவிய உதவித் திட்டங்களுக்காக வழங்கப்படும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு
வாஷிங்டன், ஜன. 26- அமெரிக்காவின் 47ஆவது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20ஆம் தேதி பதவியேற்றார். அதிபராக பதவியேற்ற பின்னர் குடியுரிமை, அகதிகள் வெளியேற்றம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பான பல்வேறு அதிரடி அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டார்.…
செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மற்றும் காலநிலை நெருக்கடி உலகளாவிய அச்சுறுத்தல்கள் என அய்.நா. சபை பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்
டாவோஸ், ஜன. 26- உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் அரசாங்க தலைவர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள், வர்த்தக தலைவர்கள் மற்றும் பொருளாதார மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு…
