தி.மு.க. வேட்டியை கட்டும் போது பொட்டு வைக்காதீர்கள்!

சாமி கும்பிடுங்க..வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், திமுக வேட்டிய கட்டும் போது பொட்டு வைக்காதீங்க என்று ஆ.ராசா பேசிய காட்சிப் பதிவு வைரலாகிறது. நீங்களும் பொட்டு வைத்து, சங்கியும் பொட்டு வைக்கும்போது 'யார் சங்கி, யார் திமுகவைச் சேர்ந்தவர் என்ற வித்தியாசம் தெரியாது.…

viduthalai

ஆஸ்திரேலியா – சிட்னியில் நடைபெற்ற உலக மகளிர் நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

ஒரு பெண் தனக்கேற்ற துணையைத் தேர்ந்தெடுத்தால், கூலிப்படையை ஏவி கொல்லுகிறார்கள்! ஆணவக் கொலையை எதிர்த்து ஒரு பெரிய இயக்கம் நடத்தவேண்டும்! தலைமுறையைக் காப்பாற்றுகின்ற இயக்கம் - மனிதநேயத்தைக் காப்பாற்றுகின்ற இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்! சிட்னி, ஏப். 2 ஒரு பெண் வளர்ந்து,…

Viduthalai

திருச்சியில் ரூ.290 கோடியில் அமையவுள்ள நூலகத்துக்கு காமராசர் பெயர் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஏப். 2 திருச்சியில் ரூ. 290 கோடியில் அமைய உள்ள நூலகத்துக்கு காமராசர் பெயர் சூட்டப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நூலகத்துக்கு காமராசர் பெயர் சட்டமன்றத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மானி யக் கோரிக்கை மீதான விவாதத்தில்…

viduthalai

கழகக் களத்தில்…!

3.4.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2542 சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை:…

Viduthalai

போதை மறுவாழ்வு மய்யங்களுக்கு கட்டுப்பாடு அரசிதழில் புதிய விதிகள் வெளியீடு

சென்னை, ஏப்.2- போதைப் பழக்கத்துக்கு அடிமய்யானவா்களுக்கு மனநல மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் தீவிர ஆழ்நிலை சிகிச்சையை வழங்கிய பிறகே மறுவாழ்வு மய்யங்களில் அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. போதை மறுவாழ்வு மய்யங்களுக்கான குறைந்தபட்ச தரநிலை வழிகாட்டுதல்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.…

viduthalai

கடலோர காவல் படையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு

சென்னை, ஏப். 2- இந்திய கடலோர காவல்படையில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களுக்கும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன என்று ஓய்வு பெற்ற கடலோர காவல்படை அதிகாரி கமாண்டன்ட் நா.சோமசுந்தரம் தெரிவித்தார். ‘கடலோரக் காவல்படையும், வேலைவாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி 31.3.2025…

viduthalai

மறைவு

இந்தோ-ரஷ்ய நட்புறவுக் கழகத்தின் பி.தங்கப்பன் உடல்நலக் குறைவு காரணமாக 30.3.2025 அன்று சென்னையில் மறைவுற்றார். அவருக்கு விஜயகுமாரி என்ற மனைவியும், தினேஷ், ராகேஷ் என்னும் இரு மகன்களும் உள்ளனர்.

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2.4.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ‘கடல் வழியாக பொருட்கள் எடுத்துச் செல்லும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம். தமிழ்நாடு, குஜராத் மீனவர்களை பாதிக்கும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம். * உபி அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் புல்டோசர் மூலம் வீடுகளை…

Viduthalai

சுய உதவிக் குழுவில் கனவு இல்லத் திட்ட பெண் பயனாளிகள் உறுதி செய்ய அரசு உத்தரவு

சென்னை, ஏப்.2- ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தைச் சோ்ந்த பெண் பயனாளிகள், சுய உதவிக் குழுக்களில் இணைந்து பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் ‘கலைஞரின் கனவு இல்லம்‘ திட்டத்தின் கீழ், மேலும் ஒரு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1606)

மனிதச் சுபாவம் இயற்கைச் சுதந்திரத்தோடு இருந்தால் ஒழுக்கமாகவோ, பிறருக்குத் தொல்லை இல்லாமலோ இருக்க முடியாததாகும். நிபந்தனையும், நிர்ப்பந்தமும் மனிதனுக்கு மிக மிக அவசியமானவையே! அப்படிப்பட்ட நிப்பந்தம், நிபந்தனைகள் அவ்வளவும் சட்டத்தால் செய்ய முடியுமா? மனிதனுக்குப் பயத்தை பூட்டி நேர்ப்பாதையில் செலுத்தவே கடவுள்,…

Viduthalai