திருமண முறை – பெண்ணடிமை முறை
திருமண சம்பந்தத்தைச் சிலர், மக்களின் நல்வாழ்வுக்கேற்ற சீர்திருத்த முறை என்று கருதுகின்றார்கள். சிலர் இன முன்னேற்றத்திற்கு இன்றிய மையாதது என்கிறார்கள். இப்படிக் கருதுவ தற்கெல்லாம் ஆதாரமே இல்லை என்றும், பெண்களை என்றென்றும் அடிமைகளாக வைத்திருக்கச் செய்யப்பட சூழ்ச்சிதான் இத்திருமண முறை என்றும்…
காட்டுமிராண்டித்தனமா, இல்லையா?
கருஞ்சட்டை கமலஹாசனின் ‘விக்ரம்‘ திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சியில், அரசவை மதகுரு, விருந்தின் போது அனைவரது உண விலும் எச்சில் துப்பிய பிறகே –அனைவரும் உண்ணவேண்டும் என்று அந்தக் காட்சியை அமைத்திருப்பார்கள். அந்தத் திரைப்படம் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. உத்தரப்பிரதேச…
வேறுபாட்டைப் பாருங்கள்!
திராவிட மாடல்! ‘‘உருக்கிரும்பு தொழில் நுட்பம்’’ என்று கூறுகிறது நாம் 5300 ஆண்டுகளுக்கு முன்பே தட்பவெப்ப நிலையில் இரும்பை உருக்கி அதனை உறுதியாக்கி பொருட்கள் செய்ய கற்றுக்கொண்டோம் என்று சான்றுகளோடு உலகிற்கு அறிமுகப்படுத்திக்கொண்டு இருக்கிறோம். ஆரிய மாடல்! ‘‘சென்ற பிறவி குறித்து…
கடவுளின் கருணையோ கருணை கோவில் பிரசாதம் சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி, மயக்கம்!
மும்பை, ஜன.27 மராட்டிய மாநிலம் நாண்டெட் மாவட்டத்தில் உள்ள மாஹூர் பகுதியில், பக்தர்கள் சிலர் ‘தாக்கூர் புவா' பயணம் மேற்கொண்டி ருந்தனர். இந்தப் பயணத்தின்போது இவர்கள் கோவில் பிரசாதம் சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், பிரசாதம் சாப்பிட்ட சுமார் 50 பேருக்கு வாந்தி, மயக்கம்…
ஸநாதன தர்மமே இந்தியாவின் தேசிய மதம்! உ.பி. முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் பேட்டி
2035 ஆம் ஆண்டில் ஹிந்து நாடாக இந்தியா அறிவிக்கப்படும்! இப்போதுள்ள கல்வி முறை மாற்றப்பட்டு, குருகுலக் கல்வி கொண்டு வரப்படும்! கும்பமேளாவில் சாமியார்கள் கூடி அறிவிப்பு! லக்னோ, ஜன.27 ஸநாதன தர்மமே இந்தி யாவின் மதம் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார்…
படிப்பிற்கும் – பகுத்தறிவுக்கும் சம்பந்தமில்லை!
‘‘சென்னை அய்.அய்.டி. இயக்குநர் ஒரு சாதாரண நபர் அல்ல, அவர் ஏ.அய். தொழில் நுட்பத்தில் அதிநுட்ப ஆய்வு செய்தவர்; ஒளியை விடவேகமாக பயணம் செய்யும் குவாண்டம் கம்யூட்டிங் போன்றவற்றின் ஆய்வில் பங்கேற்றவர். அவர் நம்பும் ஸநாதன தருமத்தில் உள்ளதை அவர் கூறுகிறார்.…
ஆன்மிக பூமி பெரியார் பூமி ஆவது இப்படித்தான்!
பெரியாரை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டில் எதையும் செய்ய முடியாது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். பெரியார் குறித்த கலந்துரையாடலில் பேசிய அவர், மனிதகுல விரோதிக்கு வில்லன் பெரியார் என்றால், தனக்கு கதாநாயகன் அவர்தான் என்றார். அத்திவரதரை பார்க்க ஒரு கோடி பேர் கூடும்போது…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
திராவிடர் கழக வழக்குரைஞர் அணி சார்பில் மதுரையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் வகுப்பு எடுத்த ஆசிரியர்களுடன் பயிற்சி பெற்ற மாணவர்கள்
பழனி கழக மாவட்டம் கோரிக்கடவில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
கோரிக்கடவு, ஜன. 26- இன்று (26.1.2025) காலை 10 மணி அளவில் பழனி மாவட்டம் கோரிக்கடவு சமுதாய நலக் கூடம் அரங்கில் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கி நடைபெற்று வருகிறது. பழனி கழக மாவட்ட தலைவர் முருகன் தலைமை…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 18ஆம் ஆண்டு ஆண்டு விழா
ஜெயங்கொண்டம், ஜன. 26- ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் (24.1.2025) அன்று 18ஆம் ஆண்டு - ஆண்டு விழா மிக கோலாகலமாக மாலை சரியாக 6.00 மணி அளவில் மொழி வாழ்த்துடன் இனிதே தொடங்கியது இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ்…
