மறைவு
"இராவண காவியம்” தீட்டிய புலவர் குழந்தையின் மகள் சமதர்மம் சேலம் கருப்பூரில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
“தந்தை பெரியாரின் சமூக நீதிப் போர்” – பாசறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம்
"தந்தை பெரியாரின் சமூக நீதிப் போர்" கருத்தரங்கம் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 466ஆவது வார நிகழ்வாக 29-03-2025 அன்று இரவு 7 மணிக்கு கொரட்டூர், தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைகழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
3.4.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை ஒன்றிய அரசு மீட்க வேண்டும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் * தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்; பிரதமர் மோடியை…
பெரியார் விடுக்கும் வினா! (1607)
கடவுள் பேராலேயே ‘அநேக’ மோசடிக் காரியங்கள் நடப்பதை ஒரு கடவுளோ, அரைக் கடவுளோ, அணுவளவு கடவுளோ இருந்தால் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா? அல்லது கடவுளுக்கு இது தெரியாது என்று சொல்லிவிட முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
50 புதிய வழித்தடங்களில் விரைவு பேருந்துகள் இயக்கம்
சென்னை, ஏப்.3- திருவான்மியூர், திருவொற்றியூர், ஆவடியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 50-க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்கள் கண்டறியப் பட்டுள்ளதாக தெரிகிறது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக…
பதிலடிப் பக்கம் – இவர்கள் எல்லாம் இஸ்ரோ தலைவர்கள் நம்பித் தொலையுங்கள்!
கவிஞர் கலி.பூங்குன்றன் ‘இஸ்ரோ' என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமாகும். இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி முகமையாகும். இதில் 16,000 ஊழியர்கள் பணியாற்றி வரு கின்றனர். 41 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது ரூ.100 கோடி) செலவில் செயல்பட்டு வருகிறது.…
பெரியார் உலகமயமாகிறார்.. உலகமே பெரியார்மயம் ஆகிறது
மதுரையில் மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் பேச்சு மதுரை,ஏப்.3- மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தில் 27-03-2025 வியாழன் மாலை 6 மணிக்கு தமிழ் மொழியை அழிக்கும் ஹிந்தி தேவையா? என்ற தலைப்பில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தோழர் பெ.தனசேகரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.…
குரூப்-1 மற்றும் குரூப் 1-ஏ பணியிடங்களுக்கு ஜூன் 15இல் முதல் நிலை தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
சென்னை, ஏப்.3- குரூப்-1 பதவிகளில் வரும் காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படை யில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடப்பாண்டுக்கான குரூப்-1, 1ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு…
கழகக் களத்தில்..!
4.4.2025 வெள்ளிக்கிழமை அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக்கூட்டம் வேதாரண்யம்: மாலை 6 மணி * இடம்: வேதாரண்யம் மேலவீதி வடக்கு வீதி சந்திப்பு சாலை* வரவேற்புரை: கி.சுர்ஜித் (நாகை மாவட்ட…
ஆஸ்திரேலியா – சிட்னியில் நடைபெற்ற உலக மகளிர் நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
‘‘திரைகடல் ஓடியும், திரவியம் தேடு’’ என்று சொல்வது நம் பண்பாடு! ‘‘கடல் தாண்டாதே’’ என்று சொல்வது ‘‘அவர்கள்’’ பண்பாடு! ‘‘பெண்ணைப் படிக்காதே’’ என்று சொன்ன சமுதாயத்தில், பெண்களுக்குப் படிக்கின்ற உரிமையைப் பெற்றுத் தந்தது சுயமரியாதை இயக்கம்! சிட்னி, ஏப். 3 ‘‘திரைகடல்…
