சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மய்யம்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் சென்னை, ஏப். 5- விளையாட்டில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் நவீன வகை உபகரணங்களுடன் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மய்யம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். விளையாட்டு அறிவியல்…
வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீடு முறைகேடு அமைச்சர் அய்.பெரியசாமிக்கு எதிரான வழக்கு ரத்து
சென்னை, ஏப். 5- வீட்டு வசதி வாரியத்தின் மனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அமைச்சர் அய்.பெரியசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீடு கடந்த 2008ஆம் ஆண்டு…
ஆங்கிலப் புலமையால் அமெரிக்க “ஹார்வேர்ட” பல்கலையில் பழங்குடியின மாணவி
ஆங்கிலப் புலமையால் அமெரிக்க “ஹார்வேர்ட” பல்கலையில் பழங்குடியின மாணவி ஜார்க்கண்டைச் சேர்ந்த பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவி சீமா குமார். இவரது கிராமத்தில் இன்றுவரை மின்சாரம் இல்லை. எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. ராஞ்சியில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் பயின்ற…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: “உலகம் பெரியார் மயம், பெரியார் உலக மயம் ஆகவேண்டும்” என்ற உயரிய நோக்கில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தந்தை பெரியார் கொள்கையை விதைத்துவிட்டு, தாயகம் திரும்பியுள்ள தங்களை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் வாயார-மனதார பாராட்டி மகிழ்வதை தாங்கள் எப்படி…
கோயம்பேடு, கத்திப்பாரா மேம்பாலங்கள் கலைஞரால் உருவான நவீன திராவிட கட்டடக் கலை!
திராவிடக் கட்டடக்கலை என்பது வரலாற்றில் உள்ள பெரும் கோபுரங்களையும் கோட்டைக் கொத்தளங்களையும் கொண்டது அல்ல, இன்று நமது பயணத்தை எளிமையாக்கும் சில உயர்மட்டப் பாலங்களும் திராவிடக் கலையின் நீட்சிதான். பல்லவர்கள் காலம் தொடங்கி இன்று வரை கட்டடக்கலை மீதான காதல் தமிழர்களின்…
இளம் கவிஞர் விருது முதல் பரிசை வென்ற சிவகங்கை மாவட்ட மாணவி ரா.சண்முகசிவானி
முதலமைச்சரின் சட்டமன்ற கூட்டத் தொடர் அறிவிப்பின்படி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி சிறந்த படைப்புகளை தெரிவு செய்து அந்த மாணவ, மாணவிகளுக்கு "இளம் கவிஞர் விருது" மற்றும் பரிசுகள் வழங்குமாறு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர்…
காவலர் நலன்கள்
தமிழ்நாடு காவலர்களுக்கு நீர் மோர் வழங்குவது கோடை காலத்தில் அவர்களின் உடல்நலத்தை பாதுகாக்கவும், வெயிலின் தாக்கத்தை குறைக்கவும் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று. தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை, கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும் காவலர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில் பல்வேறு…
வெப்ப அலை மாநில பேரிடராக அறிவிப்பு
தமிழ்நாடு அரசு, கோடை கால வெப்ப அலைகளை எதிர்கொள்ளவும், அதன் தாக்கங்களை குறைக்கவும் பல்வேறு தடுப்பு மற்றும் நிவாரண திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை 2023 மற்றும் சமீபத்திய அரசு அறிவிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. வெப்ப…
ஏழைகளைத் தாக்கும் கடும் கோடை தமிழ்நாடு அரசு மக்களைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கை!
இந்த ஆண்டிற்கான கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும். வரும் மாதங்களுக்கான சமீபத்திய…
சிறிய அளவு அணு
சிறிய அளவு அணு உலையை உருவாக்கிய 12 வயது அமெரிக்கச் சிறுவன் அனுமன் வேடம் போட்டு ஆடும் நம் நாட்டு இந்தியச் சிறுவன் மும்பையில் தீயணைப்பு தண்ணீர் குழாய்க் கருவியை சிவலிங்கமாக வழிபடுகிறார்கள்.
