பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்க வேண்டுகோள்
பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 12.3.2025 அன்று மாலை பொள்ளாச்சியின் பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர் (கோவை தெற்கு மாவட்டம்) என்.கே. பகவதி தலைமையில் கூடி பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பொள்ளாச்சி மாவட்டத்தை உருவாக்கிக்…
இந்தியாவின் மின் நுகர்வு 14 ஆயிரத்து 848 கோடி யூனிட்டுகளாக அதிகரிப்பு
புதுடில்லி, ஏப். 5 இந்தியாவின் மின் நுகா்வு கடந்த மாா்ச் மாதத்தில் 14 ஆயிரத்து 848 கோடி யூனிட்டு களாக உயா்ந்துள்ளது. இது குறித்து ஒன்றிய அரசின் தரவுகள் தெரிவிப்ப தாவது: கடந்த மாா்ச் மாதத்தில் நாடு முழுவதும் மின் நுகா்வு…
டிரம்ப் வரி விதிப்பால் பல கோடிகளை இழந்த உலகப் பெரும் பணக்காரர்கள்- முதலிடத்தில் யார்?
வாசிங்டன், ஏப்.5 அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பால் அந்நாட்டை சேர்ந்த பெரும் பணக் காரர்கள் பலருக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக 2-ஆவது முறையாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டிரம்ப், தங்கள் நாட்டு பொருட்களுக்கு…
இந்நாள் – அந்நாள் : பாபு ஜெகஜீவன்ராம் பிறந்த நாள் இன்று [5.4.1908]
தீண்டாமை ஒழிப்பில் பாபு ஜெகஜீவன்ராமின் பங்களிப்பு 17.9.1974 அன்று அண்ணா மேம் பாலத்திற்கு அருகில், நிற்கும் நிலையி லுள்ள தந்தை பெரியாரின் சிலையை, ஒன்றிய அமைச்சர் ஜெகஜீவன்ராம் அவர்களைக் கொண்டு திறந்து வைக்கப்பட்டது. விழாவில் அன்னை மணியம்மையார் கலந்து கொண்டார் பாபு…
‘வஞ்சக நரியே போற்றி!’
பார்ப்பனர்கள் மாநாடு கூட்டுகிறார்களே அது எதற்காக? ‘‘சமுதாயத்தில் நாங்கள் கீழ் ஜாதி, தீண்டப்படாதவர்கள், ஊருக்கு வெளியேதான் நாங்கள் வசிக்கும் நிலை உள்ளது. நாங்கள் படிக்கக் கூடாது என்று இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்கள் நாங்கள்! எங்களுக்கே உத்தியோக வாய்ப்புகள்…
பழக்கத்தால் பாழாகும் பெண்கள்
மடம், நாணம், அச்சம், பயிர்ப்பு, கற்பு என்பவை ஆடவர்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக உள்ளதேயொழிய பெண்களுக்கு மாத்திரம் என்று சொல்வது நியாயம் ஆகாது. பெண்கள் சிறு குழந்தைகளிலிருந்தே அழுதும், பேயாடப் பழகியும் வருகிறார்கள். இதனால் தான் அவர்களுடைய வயது காலங் களில் அழுவதும்…
செய்திச் சுருக்கம்
அ.தி.மு.க.வில் சுவரொட்டி போராட்டம் மதுரையில் இபிஎஸ்-க்கு எதிராகவும், செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் தமிழ்நாடு அரசியலில் புதிய புயல் கிளம்பியுள்ளது. இபிஎஸ் ஒளிப்படத்தை புறக்கணித்துவிட்டு, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் ஒளிப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முக்கியம் என்னவென்றால்…
வக்ஃபு திருத்த சட்டத்தை எதிர்த்து ஏப்.8 அன்று வி. சி.க. ஆர்ப்பாட்டம்
சென்னை, ஏப். 5- வக்பு திருத்தச் சட்டத்தை கண்டித்து ஏப்.8ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முஸ்லீம் அமைப்புகளும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புத்…
‘ஆன்லைன்’ ரம்மியால் ஒட்டு மொத்த சமூகமும் பாதிப்பு உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்
சென்னை, ஏப்.5- ஆன்லைன் ரம்மியால் தனிநபர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி தமிழ்நாட்டில் இணைய வழி விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு இணைய வழி சூதாட்ட…
சட்டப் படிப்புக்கான பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும் சட்டமன்றத்தில் அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
சென்னை, ஏப்.5- போக்சோ வழக்குகளை விசாரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு உட்பட 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் படும். அனைத்து சட்ட பாடப் புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். சிறப்பு…
