தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் எதிர்ப்போம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை,ஜன.28- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது என்று தொண்டர்களுக்கு எழுதிய மடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று எழுதிய மடலில் கூறியிருப்பதாவது: நம்பிக்கை…
சிவகங்கை மாவட்டத்தில் வீடு தோறும் ‘விடுதலை’, ‘உண்மை’ சந்தாக்கள் சேர்ப்பு!
சிங்கம்புணரி – ஒக்கூர் – திருபுவனத்தில் கழகப் பொதுக்கூட்டம் நடத்த முடிவு! சிவகங்கை, ஜன.28 கடந்த 25.1.2025 சனிக்கிழமையன்று மாவட்ட கழக தலைவர் இரா.புகழேந்தி தலைமையில், மாவட்ட கழக செயலாளர் பெரு.இராசாராம் முன்னிலையில், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சிவகங்கை…
அறிஞர் அண்ணா நினைவுநாளில், காஞ்சிபுரத்தில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா ‘‘திருடர்கள் ஜாக்கிரதை’’ கூட்டம்: தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்புரை!
காஞ்சிபுரம், ஜன.28 கடந்த 26.1.2025 காலை 11 மணியளவில், காஞ்சிபுரம், மிலிட்டரி சாலை, மாவட்டத் தலைவர் இல்லத்தில் உள்ள தமிழர் தலைவர் கூடத்தில், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட கழகத் தலைவர்…
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 51 வது நினைவு நாள் பொதுக்கூட்டம்!
தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! ‘திராவிட மாடல்’ அரசின் வரலாற்று சாதனைகள் விளக்கம்!! திண்டுக்கல், ஜன.28 தந்தை பெரியார் 51 வது நினைவு நாள், தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்தும், ‘திராவிட மாடல்‘ அரசின் வரலாற்று சாதனைகளை விளக்கி 24.01.2025…
பலித்தவரை…
கருஞ்சட்டை கேள்வி: புனித நதிகளில் நீராடாமல் தலையில் மட்டும் தண்ணீர் எடுத்துத் தெளித்தல் சரியானதா? பதில்: நமது ஹிந்து மதத்தில் எதுவுமே கட்டாய மில்லை. இயலாதவர்கள், முதியவர்கள், நோயாளிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதனாலேயே நீராடிய திருப்தியை அடைவதற்காக அவ்வாறு செய்கிறார்கள்.…
பக்தியாம், புடலங்காயாம்! காசு கொடுத்து அடிவாங்கி ஆசீர்வாதம் பெறும் கூட்டம்
கும்பமேளாவில் பல கூத்துகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. இதில் சாட்டை அடி சாமியார் என்று ஒருவர் கும்பமேளாவில் போவோர் வருவோரை எலலாம் சாட்டை மற்றும் பிரம்பால் வெளுத்து வாங்குகிறார். இவர் ரூத்ரபிரயாக் என்ற இடத்தில் 70 ஆண்டுகளாக தவமிருந்தவராம். இவர் கையில்…
ஆன்மிக விழா: 5 பேர் உயிரிழப்பு!
லக்னோ, ஜன.28 உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் இன்று (28.1.2025) ஆன்மிக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. அப்போது திடீரென்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மரத்தால் ஆன மேடை சரிந்து விழுந்தது.…
அப்பா – மகன்
பார்ப்பன ராஜாக்களின் மகன்: நீதிக்கட்சி ஆட்சியில் ஒரு பட்டியலினத்தவர்கூட அமைச்சராக வில்லை என்று ‘மன்னிப்புப் புகழ்’ ராஜா என்பவர் பேசியிருக்கிறாரே, அப்பா! அப்பா: மயிலை சின்னதம்பி ராஜா (எம்.சி.ராஜா) அமைச்ச ராக இருந்தது – பார்ப்பன ராஜாக்களின் கண்களை மறைக்கிறது, மகனே!
குரு. கிருஷ்ணமூர்த்தி புதிதாக திறக்கவிருக்கும் அகி பழமுதிர்ச்சோலை பழக்கடை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி காரைக்கால் மாவட்ட கழகத் தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி புதிதாக திறக்கவிருக்கும் அகி பழமுதிர்ச்சோலை பழக்கடையைப் பார்வையிட்டார். உடன்: புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ. வீரமணி, மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம், துணைத் தலைவர் பதிஜெயசங்கர்.
கும்பமேளாவில் குளிக்க வந்தவர்கள் பாவிகளா?
பாவத்தைப் போக்க கும்பமேளாவுக்கு நீராட வந்த தலைமறைவு குற்றவாளி கைது! புதுடில்லி, ஜன.28 மகா கும்ப மேளாவில் தன் பாவத்தைப் போக்கிட புனித நீராட வந்த நீண்டகால தலைமறைவு குற்ற வாளியை காவல்துறையினர் அதிரடியாக சுற்றிவளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை…
