இதுதான் இந்து அமைப்பின் ஒழுக்கமோ! பெண் வழக்குரைஞரிடம் அத்துமீறல் இந்து அமைப்பு நிர்வாகி கைது

சென்னை,ஜன.29- சென்னை கோடம்பாக்கத்தில் சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், உயர்நீதிமன்ற வழக்குரைஞராக பணிபுரிந்து வருகிறார்.…

viduthalai

அப்படியா செய்தி!

பதிலடி: தமிழ் மொழியை செம்மொழி ஆக்க சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன் என்ற கேள்விக்கு 13.6.2004 நாளைய ‘தினமலர்’ வாரமலர் என்ன பதில் அளித்தது தெரியுமா? ‘‘காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும், ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல்…

Viduthalai

தமிழ்நாடு மீனவர்கள் என்றால் அலட்சியமா?

கோடியக்கரை அருகே நடுக்கடலில் அட்டூழியம் மீனவர்கள் மீதுஇலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு காரைக்கால், ஜன.29 நாகை, காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கைது செய்து உள்ளனர். கடலில் குதித்ததில் 2 பேர் படுகாயமடைந்தனர். எல்லை தாண்டி…

Viduthalai

பள்ளிக் கல்வித் துறையில் 47 ஆயிரம் பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு

சென்னை,ஜன.29- தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் 47,000 தற்காலிக பணியாளர்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 47,013 பள்ளி கல்வித்துறை பணியாளர்கள் தற்போது நிரந்தர பணி செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முதுநிலை…

viduthalai

‘வாட்ஸ் அப்’ மூலம் அழைப்பாணை அனுப்பக் கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜன.29 வாட்ஸ் அப் உள்ளிட்ட பிற மின்னணு தளங்கள் மூலம் வழக்கின் விசாரணைக்கு ஆஜராக காவல்துறை சம்மன்களை அனுப்பக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேவையற்ற கைது நடவடிக்கைகளை…

Viduthalai

கங்கையில் நீராடினால் வறுமையை ஒழிக்க முடியுமா?

காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி போபால், ஜூன். 29 உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் கும்ப மேளாவில் கோடிக் கணக்கானோர் புனித நீராடி வரும் நிலையில், அரசியல் தலைவர்களும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும்…

Viduthalai

வனத் துறை ஆராய்ச்சி பணியிடங்களுக்கு ஜன.31-இல் நோ்காணல்

சென்னை,ஜன.29- தமிழ்நாடு வனத் துறையின் தற்காலிக ஆராய்ச்சி பணியிடங்களுக்கு ஜன.31-ஆம் தேதி நோ்காணல் நடைபெறவுள்ளது. இது குறித்து வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு வனத் துறையின் கீழ் செயல்படும் வனவிலங்கு மேலாண்மைத் திட்ட மேம்பாட்டுப் பிரிவில் தற்காலிக இளநிலை ஆராய்ச்சியாளா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.…

viduthalai

இதுதான் கடவுள் சக்தியா? இதுதான் கும்ப மேளா மூடநம்பிக்கை காரணமாக 30க்கும் மேற்பட்டோர் பலி!

உடல்களை தேடும் உறவினர்கள் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள் தேடும் சோகக்காட்சி. பிரயாக்ராஜ், ஜன.29 உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் பிரயாக்ராஜ் என்ற இடத்தில் கங்கை, யமுனை ஆறுகள் கலக்கும் இடத்தில் கும்பமேளாவின் நீராடல் நிகழ்வு…

Viduthalai

கிராம தொழில்முனைவோர் திட்டம் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை,ஜன.29- கிராம தொழில் முனைவோர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநில பங்கு நிதி ரூ.4.16 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளார். உத்தரவு…

viduthalai

வக்ஃப் சட்டம் என்பதே தவறானது தான் நியாயமாக நடந்து கொள்வதாக பாவனை காட்டவே கூட்டுக்குழு ஆ.ராசா எம்பி பேட்டி

புதுடில்லி, ஜன. 29- வக்ஃப் மசோதா விவகாரத்தில் ஆளும் கூட்டணியின் திருத்தங்களை மட்டும் ஏற்கச் செய்து, எதிா்க் கட்சிகள் முன்மொழிந்த திருத்தங்களை நிராகரித் துள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் செயலுக்கு எதிர்க் கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. இது தொடா்பாக ஜேபிசியில் இடம் பெற்ற…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026