வேங்கைவயல் விவகாரம் தனிப்பட்ட பிரச்சினையே காரணம் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்
சென்னை, ஜன. 29- “வேங்கை வயல் விவகாரத்துக்கு ஜாதி மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ காரணம் அல்ல. இருவர் இடையே ஏற் பட்ட தனி மனித பிரச்சினையே காரணம்” என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருமங்கலத்தை சேர்ந்த…
மக்கள் சக்திக்கு வெற்றி!
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் கனிம வளங்கள் வெட்டி எடுப்பது குறித்து நாடு தழுவிய ஏலத்தை நடத்தியது. கடந்த 07.11.2024 அன்று சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு – ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட நான்காவது…
மதநம்பிக்கையே மூட நம்பிக்கை
மதமானது கடவுளுக்கும் நமக்கு மிடையில் தரகர்களின் நடவடிக்கையையும் வார்த்தையையும், அது எவ்வளவு அசம்பா விதமானாலும் நமது சொந்த அறிவைவிடப் பிரத்தியட்ச அனுபவத்தை விட மேலானதாக நினைக்கின்றது. அன்றியும், மதமானது பணம் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும் பாவ மன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித…
மா.சுப்பிரமணியன் சமுதாய நலக்கூடம் கட்டும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
27.1.2025 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-142, மேற்கு சைதாப்பேட்டை, வி.வி.கோயில் தெருவில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.4.51 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும்…
பூமியை நோக்கி வரும் 2 சிறுகோள்கள் ஆபத்து இருக்கா?
நாசா கொடுத்த எச்சரிக்கை! வாசிங்டன், ஜன.29 பூமிக்கு மிக நெருக்கமாக இரு மிகப் பெரிய ஆஸ்டிராய்டு எனப் படும் சிறுகோள்கள் வந்து கொண் டிருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத் துள்ளது. அந்த இரு சிறுகோள்களால் பூமிக்கு எந்த பிரச்சினையுமில்லை என்று நாசா…
காவிரி பங்கீடு பற்றிய கூட்டம் இன்றும் நாளையும் நடக்கிறது
புதுடில்லி,ஜன.29- உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகிய அமைப்புகள் அவ்வப்போது கூடி காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் தொடர்பாக விவாதித்து தீர்வு கண்டு வருகின்றன. இதன் அடிப்படையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 111ஆவது கூட்டம்…
தமிழ்நாட்டில் 2,553 மருத்துவர்கள் தேர்வு முடிவுகள் விரைவில் வெளிவரும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜன. 29- தமிழ்நாட்டில் 2,553 மருத்துவர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருத்துவர்கள் தேர்வு முடிவு சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 2,553 மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கு 24,000…
தலைசிறந்த மனிதநேய செயல் மூளைச் சாவு அடைந்த இருவரின் உடல் உறுப்புக் கொடையால் ஆறு பேருக்கு மறுவாழ்வு
சென்னை,ஜன.29- மூளைச்சாவு அடைந்த இருவரது உடல் உறுப்பு கொடையால், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், வல்லம் அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). தலைவலி, கையில் உணர்வின்மை மற்றும் நினைவின்மை காரணமாக, போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு…
மூடத்தனத்தின் முடிவு : மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்? இணையத்தில் தேடிய பிளஸ் டூ மாணவி தற்கொலை
நாக்வூர்,ஜன.29- மராட்டிய மாநிலம் நாக்பூர் சத்ரபதி நகரில் 17 வயது சிறுமி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். நேற்று (28.1.2025) அதிகாலையில் அவரது படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதுபற்றி உடனடியாக அவரது பெற்றோர் காவல் துறைக்கு தகவல்…
4 நாள் வேலை சுழற்சி.. இங்கிலாந்தில் முதல்கட்டமாக அமல்படுத்திய 200 நிறுவனங்கள்!
லண்டன், ஜன.29 வாரத்திற்கு 5 நாள் வேலை என்பது சோர்வை ஏற்படுத்துவதாகக் கூறி, பல நாடுகள் 4 நாள் வேலை வாரத்தை அமல்படுத்த முயற்சிக் கின்றன. இங்கிலாந்தில், 4 நாள் வேலை வாரம் ஒரு சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. 100 நிறுவனங்கள்…
