திராவிடம் இருப்பதால்தான், ஆதிக்க சக்திகளால் – பிற்போக்கு கும்பல்களால் தமிழ்நாட்டில் தலைதூக்க முடியவில்லை!
திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டத்தான்! விழுப்புரம்: அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்! விழுப்புரம், ஜன. 29 திராவிட இயக்கம் பிறந்ததே சமூக நீதிக்காகத்தான்! திராவிடம் இருப்பதால்தான், ஆதிக்க சக்திகளால் – பிற்போக்கு கும்பல்களால்…
பெரியாருக்கு எதிராக பிரபாகரனா?
சீமான் உடனடியாக பேச்சை நிறுத்த வேண்டும் சுவிஸ்சர்லாந்து ஈழப் போராளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை சென்னை, ஜன. 29- தந்தை பெரியாருக்கு எதிராக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை முன்னிறுத்தி விவாதிப்பதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் உடனடியாக…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 132 நாள் :.31.01.2025 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : க.ச.பெரியார் மாணாக்கன் திராவிடர் கழகம், பூவிருந்தவல்லி வரவேற்புரை: ம.கவிதா மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர்…
நூலகத்திற்கு பு(து)திய வரவுகள்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழர் தலைவர் அசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட்ட 16 தொகுதிகளையும் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு வழங்கினார். நூலகத்திற்கு 16 தொகுதிகளையும் வரப் பெற்றோம். மிக்க நன்றி... - நூலகர்,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
29.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திராவிடம் இருப்பதால்தான் ஆதிக்க சக்தி, பிற்போக்கு கும்பல்களால் தலை தூக்க முடியவில்லை. இன்று நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிட மாடல்தான். – விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மணிப்பூர்…
காவல்துறையினரின் துரிதமான நடவடிக்கையால் ரூ.6 கோடி கேட்டு கடத்தப்பட்ட மருத்துவர் விடுவிப்பு
பெங்களுரு, ஜன. 29- கருநாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த மருத்துவர் சுனில் குப்தா (45). இவர் 27.1.2025 அன்று காலையில் சூரியநாராயணபுராவில் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தியது. கடத்தல்காரர்கள் சுனில் குப்தாவின் சகோ…
பெரியார் விடுக்கும் வினா! (1550)
யாருடைய எதிர்ப்பும், யாருடைய தொல்லையும் இருந்தாலும் இயக்கம் அதன் வேலையைச் செய்துதான் தீரும். இயக்கத்தைத் தனிப்பட்ட மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவதாலேயே கெட்டுப் போகும். இதுவரை அநேக இயக்கம் அதனாலேயே மறைந்து போய் இருக்கிறது. எந்த இயக்கமும் அதி தீவிரக் கொள்கையில்லாததால்…
பக்தியின் யோக்கியதை! கும்பமேளா: சிறப்பு ரயில் கதவுகள் திறக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் கல்வீசி தாக்குதல்
பிரயாக்ராஜி, ஜன. 29- மகா கும்பமேளாவுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் கதவுகள் திறக்கப் படாததால் மத்திய பிரதேசத்தின் சத்தர்பூரில் உள்ள 2 ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்து, ரயில்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜை…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சேலம் மாநாடு
ஜஸ்டிஸ் கட்சி மாகாண மாநாடு 27.8.1944ஆம் தேதி சேலத்தில் விமரிசையாய் நடந்து வெற்றிகரமாய் பல தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது. சேலத்துக்கு மாநாட்டை அழைத்தவர்கள் எதிரிகள் வயப்பட்டு கட்சியின் பேரால் மக்களை மிரட்டியும், ஏமாற்றியும் பிழைக்கும் சில மக்களுக்கு ஆளாகி, மாநாடு நடத்தாமல்…
ராமன் கோயில் திறந்து ஓராண்டு நிறைவு – மக்கள் கொதிப்பு
சையத் மோஜிஸ் இமாம் அயோத்தியில் இருந்த ராமன் கோவில் குடமுழுக்கு நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அயோத்தி நகரம் மாறத் தொடங்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தை ஆன்மீக சுற்றுலா மய்யமாக மாற்றும் யோகி ஆதித்யநாத் அரசின் லட்சிய திட்டத்தில் அயோத்தி மிகவும் முக்கியமானது. இதனால்…
