பெரியார் விடுக்கும் வினா! (1610)

பெற்றோர்களே! தங்கள் தங்கள் குழந்தைகளுக்கு நகை செய்து போடுவது முக்கியமா? கல்வி கற்பிக்கச் செய்வது முக்கியமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

திருவாரூர் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 08.04.2025 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி இடம்: தமிழர் தலைவர் அரங்கம் திருவாரூர் தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) முன்னிலை: வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), கி.அருண் காந்தி (மாவட்ட துணைத் தலைவர்) காலை 11 மணிக்கு மாநில விவசாய தொழிலாளரணி…

viduthalai

மறைவு

விடுதலை செய்திப் பிரிவில் பணியாற்றும் பாண்டுரங்கனின் மாமனாரும், ஜீவரத்தினத்தின் இணையருமான ஜெகநாதன் (வயது 74) இன்று (6.4.2025) அதிகாலையில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

viduthalai

நன்கொடை

பட்டீஸ்வரம் சுயமரியாதை சுடரொளி க.அய்யாசாமியின் மருமகளும், அ.இராவணன் (தீயணைப்புதுறை அலுவலர் ஓய்வு) அவர்களின் துணைவியாரும், இரா.அன்பழகனின் தாயாருமாகிய இரா.கலைவாணி (வணிக வரித் துறை கண்காணிப்பாளர் ஓய்வு) அவர்களின் 5ஆம் ஆண்டு (7.4.2025) நினைவு நாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000…

viduthalai

வன்முறைப் பாதையை கைவிட்டு ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்த தெலங்கானா மாவோ அமைப்பினர்

அய்தராபாத், ஏப். 6- தெலங்கானா மாநிலத்தில் 86 மாவோயிஸ்ட்கள் காவல் துறையில் சரண் அடைந்துள்ளனர். இவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டதோடு உடனடி நிதி உதவியாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. தெலங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால்,…

viduthalai

புதிய சாதனை: தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத்துறை மூலம் ரூ. 21,900 கோடி வருமானம்!

சென்னை, ஏப்.6- ஒரே ஆண்டில் பத்திரப் பதிவுத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.21,900 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மொத்தம் 33 லட்சத்து 60 ஆயிரம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் வணிகவரித் துறை, மதுபானம் விற்பனை…

viduthalai

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நிகழாண்டில் புதிதாக 6 கல்லூரிகள் தொடங்கப்படும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

சென்னை, ஏப்.6- சட்டப் பேரவையில் 2.4.2025 அன்று கேள்வி நேரத்தின் போது, திருத்தணி திமுக உறுப்பினா் எஸ்.சந்திரன் எழுப்பிய வினாவிற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்: திமுக அரசு பொறுப்பேற்ற வுடன், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 10 கல்லூரிகள்…

viduthalai

போக்ஸோ வழக்குகளை விசாரிக்க 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவிப்பு

சென்னை, ஏப்.6- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்ஸோ) விசாரிக்க தமிழ்நாட்டில் 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் படும் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டம், சிறைச்சாலைகள் துறை மானிய கோரிக்கைகள் மீது…

viduthalai

சென்னையில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க பரிசீலனை: முதலமைச்சர்

சென்னை, ஏப்.6- சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப் போருக்கு பட்டா வழங்க பரிசீலிக்கப் பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினாா். சட்டப் பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான…

viduthalai

அம்பானியின் மகன் நடைப் பயிற்சி மேற்கொள்ள இசட் பாதுகாப்பாம்

புதுடில்லி, ஏப். 6- இந்தியாவின் பெரும் பணக்கார தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இஸட் பிரிவு பாதுகாப்புடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தமது 30-ஆவது பிறந்தநாளை வரும் ஏப். 10ஆம் தேதி கொண்டாடுவதை முன்னிட்டு, குஜராத்தின் துவாரகாவிலுள்ள கோவிலுக்கு…

viduthalai