பிற இதழிலிருந்து…மங்கிப்போகும் மாநில சுயாட்சி!
மாநிலங்களின் நிதிச் சுதந்திரம் குறைக்கப்படுவதால் மாநில சுயாட்சி சிதைக்கப்படுகிறது! பி. வில்சன் மாநிலங்களவை உறுப்பினர் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டுறவையும் ஒருங்கிணைவையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட கூட்டாட்சித் தத்துவத்தின் அடித் தளத்தை அச்சுறுத்தும் சவால்கள் பாஜக ஆட்சியில் அதிகரித்து வருகின்றன.…
தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர் கதையா?
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மீனவர் ஒருவருக்குக்கூட பாதிப்பு ஏற்படாது’ என்று வீரம் பேசிய திரு.நரேந்திரமோடியின் ஆட்சியில் தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல் அன்றாட வானிலை செய்தி போல் வெளி வருகிறது. பாஜக ஆட்சியில் 2014 - 2024 காலத்தில் 3137…
ஜாதியை நிலைநாட்டவே சடங்கு
சடங்குகள் ஏற்படுத்தியதன் நோக்கம் எல்லாம் அவற்றால் ஜாதியை நிலைநாட்டவேயன்றி வேறல்ல; எதற்காகச் சடங்குகளைச் செய்ய வேண்டும்? அதனால் என்ன பயன்? என்று கேட்டால், ஒன்றும் தெரியாது என்று சொல்லுவார் களேயொழிய, அதன் அவசியம் இன்னது என்று சொல்ல முடியாது. யாரைக் கேட்டாலும்,…
முதுநிலை மருத்துவப் படிப்பில் மாநில அரசுக்கென இட ஒதுக்கீடு கிடையாதா?
சமூகநீதியின்மீது மரண அடி! எம்.பி.பி.எஸ். தவிர முதுநிலை மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் மாநில அரசுகள் தங்களுக்கென இடங்களை வைத்துக் கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு, அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்த சமூகநீதியின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கும்,…
ஆளுநர்களுக்கு நடத்தை விதிகள், மசோதாக்களில் கையெழுத்திட கால நிர்ணயம்; யுஜிசி வரைவு நெறிமுறைகளை எதிர்த்து தலைநகர் டில்லியில் போராட்டம்!
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு சென்னை, ஜன.30 திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (29.1.2025) நடைபெற்றது. ஆளுநருக்கு நடத்தை விதிகள் மற்றும் கோப்புகள், மசோதாக்களில் கையெழுத்திட கால நிர்ணயம் செய்யவேண்டும்…
காந்தியார் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் இன்று (ஜன.30)! தீண்டாமையை எதிர்த்தாலும், வருணாசிரமத்தில் நம்பிக்கை உடைய காந்தி!
இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என்று காந்தியார் சொன்ன பிறகுதான் படுகொலை செய்யப்பட்டார்! தமிழ்நாட்டில் மதக்கலவரம் அப்பொழுது ஏற்படாமல் தடுத்தவர் தந்தை பெரியார்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை தீண்டாமை ஒழிப்பில் காந்தியார் நம்பிக்கை உடையவராக இருந்தாலும், வருணாசிரமத்தில் நம்பிக்கை உடையவராகவே…
பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மழலையர் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
வெட்டிக்காடு, ஜன.29 வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மழலையர் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு 15ஆவது பட்டமளிப்பு விழா கடந்த 25ஆம் தேதி நடை பெற்றது. தமிழ்மொழி வாழ்த்துடன் இனிதே விழா தொடங்கியது. வருகை புரிந்த அனைவரையும் ஆங்கில ஆசிரியர் த. சாந்தினி…
வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா அரசுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குப் பரிசு
வெட்டிக்காடு, ஜன.29 கடந்த 25ஆம் தேதி காலை 9 மணிக்கு வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுேலஷன் பள்ளி 18ஆவது ஆண்டு விழா தமிழ்மொழி வாழ்த்துடன் தொடங்கியது. விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் உரை நிகழ்த்தினார். அடுத்து சிறப்பு…
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய ரூ.1,635 கோடியை விடுவிக்க வேண்டும் ஒன்றிய நிதி அமைச்சரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
சென்னை, ஜன.29- தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.1,635 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வலியுறுத்தினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் நாள் உறுதிமொழியேற்பு
திருச்சி, ஜன.29- தேசிய வாக்காளர் நாளான 25.1.2025 அன்று காலை 11.30 மணியளவில் சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலின்படியும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை வழிகாட்டுதலின்படியும் மாணவர்கள் தேசிய வாக்காளர் நாள் உறுதிமொழியேற்றனர்.…
