செய்யாறு மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக தெருமுனைப் பிரச்சாரம் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

செய்யாறு, ஜன. 30- 26.1.2025 அன்று காலை 10.00 மணியளவில் செய்யாறு. படிகலிங்கம் மெடிக்கலில் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர் செ.அரவிந்த் அனைவரையும் வரவேற்றார். இளைஞரணி பொறுப்பாளர் இரா. சிவக்குமார் நிகழ்வின் தொடக்கமாக கடவுள்…

Viduthalai

சிதம்பரத்தில் பிப்.15 திராவிடர் கழகப் பொதுக்குழு கூட்டத்தில் விருத்தாசலத்திலிருந்து 50 இருசக்கர ஊர்திகளில் பங்கேற்க முடிவு

விருத்தாசலம், ஜன. 30- விருத்தாச்சலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் விருத்தாசலத்திலுள்ள பெரியார் தேநீர் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கட.ராசா கடவுள் மறுப்பு கூறினார். மாவட்டத் தலைவர் த.சீ.இளந்திரையன் அனைவரையும் வரவேற்று கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.…

Viduthalai

அப்பிநாயக்கன்பட்டி செ.சிவராஜியின் “கி.வீரமணி” புதிய இல்ல அறிமுக விழா

கிருட்டினகிரி,.ஜன.30- கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றிய கழகச் செயலாளர் செ.சிவராஜ்-வசந்தமல்லி வாழ்விணையர்களால் அப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் "கி.வீரமணி" இல்லம் என்று பெயர் சூட்டியுள்ள இல் லத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி 26.1.2025 அன்று பகல்12.00…

Viduthalai

அரியலூர் மாவட்டத்தில் பகுதிவாரியாக கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் பங்கேற்றார்

மீன்சுருட்டி, ஜன. 30- அரியலூர் மாவட்டத்தில் பகுதிவாரியாக கழக கலந்துரை யாடல் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது 28.1.2025 அன்று காலை 8:30 மணிக்கு அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் தோழர்கள் சந்திப்பு கலந்து ரையாடல் நிகழ்ச்சி தொடங் கியது. வருகை தந்த கழகப்…

Viduthalai

கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான பெரியார் பற்றிய கட்டுரைப்போட்டி

31.1.2025 வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி: மாலை 3.00 மணி * இடம்: அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தக்கலை * போட்டிக்கான தலைப்பு: வைக்கம் வீரர் பெரியார்..., பெரியாரும் பெண்ணுரிமையும், பெரியார் பெற்றுத்தந்த சமூக நீதி * தலைமை: சகோதரி.லீமா ரோஸி (தலைமை…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

30.1.2025 தி இந்து: * டில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் அய்தராபாத் ஆகிய மாநில அதிகாரிகள் தங்கள் நகரங்களில் கையால் மலம் அள்ளுதல் மற்றும் கழிவுநீர் சுத்தம் செய்தல் எப்போது, எப்படி நிறுத்தப்பட்டது என்பது குறித்து பிப்ரவரி 13…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1551)

பாவத்திற்கு பயந்து திருடாதவனும், காவலுக்கு பயந்து திருடாதவனும், உதைக்குப் பயந்து திருடாதவனும், மானத்திற்குப் பயந்து திருடாதவனும் ஒரே யோக்கியதையுடையவர்களே அன்றி வெவ்வேறு யோக்கியதையுடையவர்கள் ஆவார்களா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் பெரியாரை சிறுமைப்படுத்துவதா? ஏஅய்ஒய்எப் மாநில மாநாடு கண்டனம்!

சென்னை, ஜன. 30- சமூக சீர்திருத் தப் புரட்சியாளர் பெரியாரை சிறு மைப்படுத்தலுக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) தமிழ்நாடு மாநில மாநாடு கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. சலிப்பின்றிப் போராடியவர் காந்தியாரின் தலைமையை ஏற்று, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட…

Viduthalai

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! திருப்பம் தரும் தீர்மானங்கள் – சேலம் மாநாடு

பிற்பகல் மாநாடு பெரியார் தலைமையில் மாலை 3 மணிக்கு கூடியது. ஜஸ்டிஸ் கட்சியின் பெயரை அதாவது தென் இந்திய நலஉரிமைக் கழகம் என்பதை திராவிடர் கழகம் என்பதாக மாற்ற வேண்டும் என்கிற தீர்மானம் தோழர் அண்ணாதுரை அவர்களால் பிரேரேபிக்கப்பட்டது. தோழர் டி.ஷண்முகம்…

Viduthalai

டில்லி சட்டப் பேரவைத் தேர்தல் ஏழைப் பெண்களுக்கு, மாதம் ரூ.2500 வழங்கப்படும்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதுடில்லி, ஜன.30 டில்லி சட்டப் பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளி யிடப்பட்டுள்ளது. அதில் ஏழைப் பெண் களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. டில்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026