செய்திச் சுருக்கம்

கல்வி உதவித் தொகை - சரிபார்க்க உத்தரவு கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்களின் விவரங்களை ‘எமிஸ்’ இணைய தளத்தில் சரிபார்க்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்…

viduthalai

பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

சண்டிகர், ஏப்.6- பஞ்சாப் -அரியானா எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மானின் உருவப் பொம்மையை எரித்து விவசாயிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச…

viduthalai

வக்புப் பிரச்சினை: நிதிஷ் கட்சியின் கூடாரம் காலியாகிறது

பாட்னா, ஏப். 6- வக்பு மசோதாவிற்கு ஆதரவளித்ததால் நிதிஷ் கட்சியின் கூடாரம் காலியாகிறது. நிதிஷ் கட்சியிலிருந்து மூத்த தலை வர்கள் அடுத்தடுத்து விலகுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு பாஜக கூட்டணியில் அங்கம்…

viduthalai

வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்

மதுரை, ஏப். 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் நடந்து வருகிறது. கடந்த 2ஆம் தேதி துவங்கிய மாநாடு இன்றுடன் (ஏப். 6) முடிகிறது. 3ஆம் நாளன்று கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு நடந்தது. இதில்,…

viduthalai

நினைவுச் சின்னங்களில் அதிக வருவாய் ஈட்டுவது தாஜ்மஹால் ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி, ஏப்.6- இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னங்களில் பாா்வையாளா்களுக்கான நுழைவுக் கட்டணம் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதில் தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 5 ஆண்டுகளில் நுழைவுக் கட்டணமாக ரூ.297 கோடி கிடைத்துள்ளது. இது தொடா்பான…

viduthalai

விராலிமலையில் ஒன்றிய கழகத்தின் சார்பில் வழக்காடு மன்றம்

புதுக்கோட்டை, ஏப். 6- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஒன்றிய கழகத்தின் சார்பில் மாபெரும் வழக்காடு மன்றம் 7.4.2025 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் திராவிடல் மாடல் ஆட்சிக்கு வேண்டுமென்றே பாஜக சார்பில் பல முட்டுக்கட்டைகளைப்…

viduthalai

நகரங்கள் – ஒன்றியங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் புதுக்கோட்டையில் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

புதுக்கோட்டை, ஏப்.6- புதுக்கோட்டை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட்டத் தலவைர் மு.அறிவொளி தலைமை வகித்தார். மாநில மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தொடக்கவுரையாற்றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் கருத்துரையாற்றினார். நிகழ்வில் மாவட்டச்…

viduthalai

தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஓட்டேரியில் கழகக் கூட்டம்

கொளத்தூர் தொகுதி, அரசு மருத்துவமனைக்கு சுயமரியாதை மருத்துவர் பெரியார் பெயர் சென்னை, ஏப்.6- கடந்த 29.3.2025 அன்று ஓட்டேரி வெங்கட்டம்மாள் சமாதி சாலையில் மாலை 6.30 மணிக்கு சிதம்பரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்களை விளக்கியும், ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைத்…

viduthalai

தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் சி.பி.எம். அகில இந்திய மாநாடு வலியுறுத்தல்

மதுரை, ஏப்,6- அரசுத்துறையில் வேலைவாய்ப்பு குறைந்து வரும் நிலையில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்று மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்தியா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 4.4.2025 அன்று மாநாட்டு வளாகத்தில் செய்தியாளர்களிடம்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 6.4.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: *வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து, ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அமானுத்துல்லா கான், மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு. * தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபாரம் - நாட்டிலேயே நம்பர் 1…

viduthalai