ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையின் விளைவு

100 நாள் வேலைத் திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேலானோர்  வேலை இழப்பு! புதுடில்லி, பிப்.5 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நாடு முழுதும் 1.55 கோடிக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மக்களவையில் ஒன்றிய ஊரக வளர்ச்சித்…

Viduthalai

குருதி சொந்தங்கள் மறைந்தால் அதில் பங்கேற்க கைதிகளுக்கு விடுப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,பிப்.5- குருதி சொந்தம் யாராவது மரணமடைந்தால் விசாரணை கைதிகளுக்கு 11ஆம் நாள் காரியத்திற்கும் சிறை நிர்வாகமே விடுப்பு வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த மரியா சுமல்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,…

viduthalai

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய குழு

சென்னை, பிப்.5 பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட மூன்று வகையான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய தமிழ்நாடு அரசு குழு அமைந்துள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங்பேடி உள்ளிட்ட 3 போ் கொண்ட குழு…

Viduthalai

205 இந்தியர்களைத் திருப்பி அனுப்பியது அமெரிக்கா

அமிர்தசரஸ், பிப்.5 அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று (4.2.2025) ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது. இந்த விமானம் பஞ்சாபின் அமிர்தச ரஸில் தரையிறங்கியது. அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடி யேறி…

Viduthalai

காலநிலை விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை,பிப்.5- மாணவர்களுக்கு காலநிலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் ‘சூழல் மன்றங்கள்' ஏற்படுத்தப் படும் என்று காலநிலை உச்சி மாநாடு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார். காலநிலை உச்சி மாநாடு சென்னை, நந்தம் பாக்கம், வர்த்தக…

viduthalai

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பாம்! ஒன்றிய அரசு முடிவு

சென்னை, பிப்.5- தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72-இல் இருந்து 90-ஆக உயா்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. சுங்கச் சாவடிகள் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆணையம்…

viduthalai

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் எச்சரிக்கை!

சென்னை, பிப்.5- காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்தும் ஒன்றிய அரசின் முடிவானது காப்பீட்டு நிறுவனங்களை மட்டுமின்றி, பாலிசி தாரர்கள், நாட்டின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என்று அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1இன் பொதுச்…

viduthalai

தந்தை பெரியாரை அவமதிப்பதா? சமூக வலைதளத்தில் மனோதங்கராஜ் பதிவு

அண்ணாவைப் போற்றுவது, பெரியாரைப் பழிப்பது; பிரச்சினையிலிருந்து தப்பிக்க முயற்சியா? இல்லை தான் ஒரு முரண்பாட்டாளர் அல்லது தனக்கே எதிரானவன் (one who contradicts himself) என்பதை நிரூபிப்பதா? 1934இல் திருப்பூர் மாநாட்டில் பெரியாரின் பேச்சை கேட்டு ஈரக்கப்பட்டவர் அண்ணா. தந்தை பெரியாரின்…

viduthalai

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வது ஏன்?

உச்சநீதிமன்றம் எழுப்பிய வினா! புதுடில்லி, பிப்.5 தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வது ஏன் என்ற வினாவை எழுப்பியுள்ளது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார்…

Viduthalai

விருதுநகர், இராசபாளையம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

பிப்.26 இல் கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தினை எழுச்சியுடன் நடத்த முடிவு! விருதுநகர், பிப்.4 பிப்.26 இல் கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தினை எழுச்சியுடன் நடத்த இராசபாளையம் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் முடிவு செய்யப்பட்டது. விருதுநகரில் 01.02.2025 அன்று…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026