கிராமங்கள் கூடா
ஒரு சமூகம் முன்னேற்றம் அடைந்தது என்றால் அந்தச் சமூகத்தில் எப்படிக் கீழ்ச்சாதி, ஈனசாதி மக்கள் என்பவர்கள் இருக்கக் கூடாதோ, அதுபோலவே ஒரு நாடு முன்னேற்றம் அடைந்தது என்றால் அந்த நாட்டில் கிராமங்கள், பட்டிகள், தொட்டிகள் இருக்கக் கூடாது. (பெரியார் 99ஆவது பிறந்தநாள்…
பெரியார் என்ன செய்தார்? சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது? என்பவர்களுக்கு இதுதான் பதில்!
சுயமரியாதைச் சுடரொளி வேல்.சோமசுந்தரம் எவ்வளவு படித்தவர்? அவர் படித்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளியில்தான்! ஈரோட்டுப் பள்ளியில் படித்ததால்தான் - பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்தார்! நூற்றாண்டு நிறைவு விழா - மலர் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை! சென்னை, ஏப்.11…
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அமைச்சர் கே.என்.நேரு பொன்னாடை அணிவித்து வாழ்த்து!
ஆஸ்திரேலியாவில் கழகப் பிரச்சார பயணம் முடித்துத் திரும்பிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆற்றிய உரையைப் பாராட்டி அமைச்சர் கே.என்.நேருவுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். உடன்…
வித்தியாசமான போராட்டம்!
ஒன்றிய அரசு, சமையல் வாயு சிலிண்டர் விலையை ரூ. 50 உயர்த்தியதைக் கண்டித்து, பஞ்சாப் மாநிலம் அஜ்மீரில் தேசிய இளைஞர் காங்கிரஸ் அணியினர் வித்தியாசமான ஒரு போராட்டத்தை முன் நிறுத்தினர். அனா சாகர் ஏரியில் சிலிண்டர்களை மிதக்க விட்டு மக்கள் கவனத்தை…
செய்தியும், சிந்தனையும்…!
மக்களின் எதிர்ப்பை. * வக்ஃபு சட்டத்தின் நன்மைகள் குறித்து, நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை பிஜேபி தொடங்குகிறது. >> நல்லது தான். இதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல அளவு எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ளும் அல்லவா!
மூச்சு விடாது அ.தி.மு.க.!
நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த 27 மாணவர்களுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி கண்ணீர் இரங்கல். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அறிவிப்பு. கண்ணீர் இரங்கல்தான் செலுத்துமே தவிர, நீட் தேர்வை எதிர்த்து மூச்சு விடாது அ.தி.மு.க. தங்கம் விலை புதிய உச்சம்!! இன்று…
எந்தப் பாலத்தைத் ‘தரிசித்தார்’ மோடிஜி?
ராமநவமி நாளான்று, இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமர் பாலத்தை ெஹலிகாப்டரில் இருந்து தரிசித்தேன். அயோத்தியில் சூரிய திலகம் நடைபெற்ற அதே நேரத்தில், தற்செயலாக ராமர் பாலத்தை தரிசித்தேன் என்றார் பிரதமர் நரேந்திர மோடி! கடலுக்கு அடியில் ராமர் பாலம் இல்லை என்று…
மாநில உரிமையின் காவலர்!
வெற்றித் தீர்ப்பின் மகிழ்ச்சியைப் பாராட்டுவதற்கு தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள் நேரில் வருகை தந்தார். “சமூகநீதியின் சரித்திர நாயகர் என்று உங்களைச் சொல்லி வருகிறோம். இப்போது மாநில உரிமையின் காவலராகவும் இருக்கிறீர்கள்” என்று வாழ்த்தினார்.…
நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் வெல்வோம் – சட்டப் போராட்டம் தொடரும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தாய்க்கழகமாம் திராவிடர் கழகத் தலைவரின் பாராட்டால் புதுத் தெம்பு பெற்றேன்! சென்னை, ஏப். 11 ஆளுநரின் அதிகாரம் என்னவென்பதை தெளிவாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு தொடக்கம். நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் வெல்வோம்; சட்டப் போராட்டம் தொடரும் என்றும், தாய்க்கழகமாம் திராவிடர்…
நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு!
சென்னை,ஏப்.10– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள்கூட்டத்தில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை தொய்வின்றித் தொடர்வோம்!” என்று முதலமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார். நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்ட பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து…
