திருச்சியில் மூவர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று ஒளிப்படங்களை அமைக்கவும் உத்தரவு!
திருச்சி, பிப். 4- திருச்சியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், ஏ.டி. பன்னீர்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோரின் மூவர் மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, மணிமண்டபங்களில் அவரவரின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள, ஒளிப்படங்களாக…
மத நம்பிக்கையின் பெயரால் மக்கள் பலியாவதா?
இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பிந்தைய முதல் கும்பமேளா அலகாபாதில் (பிரயாக்ராஜ்) 1954இல் நடைபெற்றது. அப்போதும் மவுனி அமாவாசை நாளன்று பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் திரிவேணி சங்கமம் பகுதியில் குவிந்தனர். அந்தத் தருணத்தில் யானை ஒன்று ஓடியதால், பக்தர்கள் அங்குமிங்கும் சிதறினர். இதில் ஏற்பட்ட…
சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் பிஎஸ்சி நர்சிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை,பிப்.4- சவுதி அரேபியாவில் மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சவுதி அரேபியா அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு வருட பணி அனு பவத்துடன் பி.எஸ்.சி நர்சிங்கில் (B.sc Nursing) தேர்ச்சி பெற்று…
கம்யூனிஸ்டுகள் கடமை
குளிர் நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ அதேபோல், மேல் நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார சமத்துவக் கொள்கை, இந்நாட்டுக்கு இன்றைய நிலையில் பயன்படாது. நாமும் மேல் நாட்டினரைப்போல் பகுத்தறிவுள்ள மக்களாக ஆகி விடுவோமானால், அப்புறம் கம்யூனிசம் நமக்கு முற்றிலும் பயன்படும்.…
ஒன்றிய பட்ஜெட்டில் வயநாடு நிலச்சரிவிற்கு நிவாரண நிதி இல்லை கேரள முதலமைச்சர் கண்டனம்
திருவனந்தபுரம், பிப்.4- நாடாளுமன்றத்தில் 1.2.2025 அன்று 2025-2026ஆம் நிதி ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து…
இந்தியாவில் நிலவும் நிறவெறி மிகவும் மோசமானது!
அருந்ததி ராய் அருந்ததி ராய் ஆங்கில இதழுக்கு கொடுத்த நேர்காணல்: ‘‘Arundhati Roy on Indian anti-black racism: ‘‘Look at the Indian obsession with fair skin... If you watch Bollywood movies you’d imagine India…
கும்பமேளா முஸ்லிம்களின் தயாள உள்ளம்
பிரக்யாராஜ், பிப்.4- உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்நகரில் வசிக்கும் முஸ்லிம்கள், மகா கும்பமேளாவுக்கு வருபவர்களை தங்கள் பகுதியிலும் குடியிருப்பு களிலும் தங்கவைத்து உதவுகின்றனர். இத்துடன், அவர் களுக்கு உணவு மற்றும் போர்வைகளையும் வழங்கு கின்றனர். இந்நிகழ்வுகள்,…
வங்கிகள் விலக்கி வைத்த வாராக்கடனில் வசூலான தொகை வெறும் 16 சதவிகிதம் மட்டுமே!
புதுடில்லி,பிப்.4- இந்திய வங்கிகள், கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் நிதிநிலை அறிக்கைகளில் இருந்து விலக்கி வைத்த, 16.61 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனில், 16 சதவீதத்தை மீட்டுள்ள தாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட…
தந்தை பெரியார் சிலை அவமதித்த சீமான் கட்சியைச் சேர்ந்த நபர் கைது!
சென்னை, பிப்.4 நேற்று (3.02.2025) அறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை ஜாபர்கான் பேட்டை, பிள்ளையார் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு சந்திப்பில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின்…
கருப்பினப் பெண் எழுத்தாளரின் குமுறல்!
ஈராயிரம் ஆண்டுகளாக உரிமைகளை மறுத்து விட்டு, ஒரு தலைமுறைக்கு கல்வி கொடுத்துவிட்டு, ‘‘சமமாக போட்டிக்கு வா‘‘ என்று அழைப்பது மிகவும் கொடு மையான சமூக அநீதி ஆகும் என்றார் அமெரிக்க கருப்பினப் பெண் எழுத்தாளர். ஜெய்ப்பூரில் நடந்துவரும் பன்னாட்டு இலக்கியத் திருவிழாவில்,…
