பதிலடிப் பக்கம்: சங்கராச்சாரியார்களும் திராவிடர் இயக்கமும் (4)
கவிஞர் கலி.பூங்குன்றன் காஞ்சிமடம் வர இருந்த உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கறுப்புக் கொடி அறிவிப்பு (18.10.1990) மண்டல் குழு பரிந்துரை அமலாக்கத்திற்கு தடை விதித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா சங்கராச்சாரிகள் தரிசனத்திற்கு காஞ்சிபுரம் வருவதாக இருந்ததையொட்டி காஞ்சிபுரம் வரும் அவருக்கு கறுப்புக்…
பூனைக்குட்டி வெளியில் வந்தது!
ஒடிஷாவில் சந்திக்க வாருங்கள் சீமானுக்கு பிரதமர் அழைப்பு ‘‘சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சியை கூட்டணிக்கு இழுக்க பா.ஜ., முயற்சித்து வரும் நிலையில், சீமானை ஒடிஷாவில் சந்தித்து பேச, பிரதமர் மோடி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…
உ.பி.யில் மதவாத அராஜகம் தர்காவில் காவிக் கொடி ஏற்றியவர் கைது
புதுடில்லி, ஏப். 10- உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள தர்காவில் ராமநவமி அன்று (6.4.2025) காவி கொடி ஏற்றியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பாதுகாப்புப் பணியில் அலட்சியம் காட்டியதாக அப்பகுதி காவல் நிலைய துணை ஆய்வாளர், இரண்டு காவலர்கள்…
அதிர்ச்சியூட்டும் தகவல் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் 3 லட்சம் இந்திய மாணவர்களை வெளியேற்ற முடிவு!
நியூயார்க், ஏப். 10- அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் இந்திய மாணவ, மாணவியரை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் சுமார் 11…
இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பின்னும் மீனவர்கள் ஏன் விடுவிக்கப்படவில்லை? மீனவர்கள் நலனில் பிரதமர் மோடி நாடகமா?
கச்சத்தீவு விவகாரம் பேசாமல் மவுனம் காத்தது ஏன்? மீனவர்கள் நலனில் பிரதமர் மோடி நாடகமா? ராமேசுவரம், ஏப்.10- இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பின்னரும் தமிழ்நாடு மீனவர்களும், படகுகளும் முழுமையாக விடுவிக்கப் படாததால், மீனவர்கள் நலனில் பிரதமர் மோடி நாடக மாடுகிறாரா?…
சூரியசக்தியை பல ஆண்டுகளுக்குச் சேமிக்க முடியுமா?
சூரிய சக்தி மூலம் இயங்கும் பொருள்களின் விற்பனை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பான தொழில்களும் அதிகரித்துள்ளன. புதிய கண்டுபிடிப்பாக, சூரிய சக்தியை சில இரசாயனங்களுக்குள் அடைத்து 18 ஆண்டுகளுக்குச் சேமித்து வைக்க முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுவீடனின் சால்மர்ஸ் தொழில்நுட்ப…
மனித மூளைக்கு கணினி விடும் சவால்?
சூப்பர் கம்ப்யூட்டர், குவாண்டம் கம்ப்யூட்டர்கள் பல வந்துவிட்டாலும் மனித மூளைக்கு நிகராக இதுவரை எந்த கம்ப்யூட்டரும் உருவாக்கப்படவில்லை. முதல்முறையாக, ஸ்காட்லாந்திலுள்ள ஹிரியாட் வாட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் ஹார்ட்மேன் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு அம்முயற்சியில் இறங்கியுள்ளது. `தி கன்சர்வேஷன்' என்கிற இதழுக்கு…
மரபணு மாற்றியமைக்கப்பட்ட குழந்தைகள் – சட்டப்படி சரியா?
எயிட்ஸ் நோயிலிருந்து காப்பாற்று வதற்காக, கருவிலுள்ள இரு சிசுக்களின் டி.என்.ஏ.க்களை மாற்றியமைத்ததாகவும், அந்த சிசுக்கள் தற்போது பெண் குழந்தைகளாகப் பிறந்து நலமுடன் இருப்பதாகவும், ஹாங்காங்கில் கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற மனித மரபணு மாற்றம் உச்சிமாநாட்டில் சீன விஞ்ஞானி ஜியான்குய் ஹி ஒரு…
பறவைகள் (நிறத்தை) பகுத்துப் பார்க்கும்!
தங்கள் சுற்றுப்புறத்தைப் பறவைகள் எவ்வாறு பார்க்கின்றன, எந்தெந்த நிறங்களை அவை உணர முடியும் போன்ற கேள்விகள் அறிவியல் உலகத்தின் முன் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தன. சுவீடனைச் சேர்ந்த லன்ட் பல்கலைக்கழகம் அதற்கான விடைகளைக் கண்டுபிடித்துள்ளது. லன்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியர் டான்…
தி.குணசேகரன் மறைவு இறுதி நிகழ்ச்சி
பழனி மாவட்ட கழக மேனாள் தலைவர் திருமலைசாமியின் மகனும், சிறந்த சொற்பொழிவாளரும், மந்திரமா? தந்திரமா?. நிகழ்ச்சியாளருமான தி.குணசேகரன் 9.4.2025 அதிகாலை வேடசந்தூர் ஒட்டநாகம் பட்டியில் இயற்கை எய்தினார். திண்டுக்கல் மின்மயானத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.
