அரூர் கழக மாவட்ட தோழர்கள் சந்திப்பு கூட்டம்
தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்.கி வீரமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி புதியதாக பொறுப்பேற்று இருக்கும் மாநில ஒருங்கி ணைப்பாளர் ஊமை. ஜெயராமன் அரூர் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்களையும், தோழர்களையும் நேரில் சந்திக்க உள்ளார்கள். எனவே கீழ்கண்ட இடங்களில், குறிப்பிட்ட…
பிற இதழிலிருந்து…மறைக்கப்படும் கும்பமேளா மரணங்கள்
‘முரசொலி’ தலையங்கம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் 48 பேர் உயிரிழந்துள்ளார்கள். அந்த மரணங்களைக் கூட மறைத்து தவறான கணக்கையும் காட்டி, உ.பி.அரசைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இவர்களுக்கு உண்மையான பக்தி இருக்குமானால் பக்தர்களுக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்திருக்க…
‘நலந்தானா? நலந்தானா?’ – புதிய பதில்! (1)
நண்பர்களும், நல்லெண்ணம் விழைவோரும், பிறந்த நாள் விழாக்களில் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று பிறந்த நாள் காணுவோரை வாழ்த்துவதை வெறும் சம்பிரதாயமாக்காமல், சரியான விழைவாகவே, நடைமுறையில் செயல் மலர்களாக அவற்றை மலர வைக்க வேண்டுமானால், வாழ்க்கை நெறிமுறைகள் பலவற்றைச் சரியாக…
த.செல்வம் 3.2.2025 அன்று மறைவு மலர் வளையம் வைத்து வீரவணக்கம்
சிதம்பரம் தந்தை பெரியார் படிப்பக பொருளாளர் தரும.நீதிராசனின் தம்பியும் - தி.மு.க. வர்த்தக அணியின் கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான த.செல்வம் 3.2.2025 அன்று மறைவுற்றார். அவரின் உடலுக்கு கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்,…
அமெரிக்காவில் குடியேறும் பார்ப்பனீயம்!
பொதுவாக மேலை நாடுகளில் வசிக்கும் பார்ப்பனர்கள் மிகவும் மெத்தப் படித்தவர்கள் என்று தான் அவர்களே சொல்லிக் கொள்வார்கள். இருப்பினும் தங்களின் கலாச்சாரம் என்ற பெயரில் இங்கிருந்து புராண இதிகாச கதைகளை கதாகலாட்சேபம் என்ற பெயரில் உளறும் பார்ப்பனர்களை அவ்வப்போது அழைத்து பேசச்…
வெங்காயத் தத்துவம்
எப்போதுமே நான் கடவுளையும், மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே 'வெங்காயம்' என்றுதான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது; வெறும் தசை, அச்சொல்லின் பொருள் வெங்காயம் - வெறும் காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது; உரிக்க உரிக்கத் தோலாகவே தசையாகவே…
செய்திச் சுருக்கம்
தொழில் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டுகோள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் புதிய வருமான வரி மசோதா குறித்து தொழில் துறையினர் தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு ஒன்றிய அரசின் நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ரவி அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார். பூந்தமல்லி -போரூர்…
பெண் என்றால் இப்படி ஒரு பார்வை!
கேள்வி: பாரதி கண்ட புதுமைப் பெண் ஆசிரியர் பார்வையில் தற்போது உள்ளார்களா? பதில்: எனக்குத் தெரிந்த சமுதாயத்தில், ஏன் வீடு களில்கூட பலர் இருக்கிறார்கள். ஆனால், பாரதியார் கூறிய புதுமைப் பெண் யாரையும் அரசியலில் நான் பார்க்கவில்லை. – ‘துக்ளக்’, 22.1.2025,…
தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு…!
தலைநகரில் சட்ட விரோதமாகக் கட்டப்படும் நடைபாதைக் கோவில்கள்! சட்ட விரோதமாக சென்னை அசோக் நகரில் பிள்ளையார் கோவில் (இடதுபுறம்) சென்னை, பிப்.3 சென்னை அசோக் நகர் புதூர் அரசுப் பள்ளியின் அருகே சாலையின் ஓரத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய பிள்ளையார்…
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு கொடை பெற 7840 பேர் காத்திருப்பு
சென்னை,பிப்.5- உடற்கொடை வழங்க தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், உறுப்புக் கொடை பெற 7,840 பேர் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: ஒருவர் வாழ்வதற்கு தேவையான முக்கிய உறுப்பு செயலிழந்து அதனால்…
