பெரியார் விடுக்கும் வினா! (1615)
எந்த விதத்திலாவது கல்வி பயிலுவது அவசியமானதாகும். இருந்தும் நமது நாட்டில் படிப்பு எல்லோரும் சுளுவில் அடையக் கூடியதாக உள்ளதா? அக்கல்வி தகுதிக்கு மேலானதும், தாங்க முடியாத பணச் செலவு வைப்பதாயும் இருக்கலாமா? அதுவும் விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவை அளிப்பதாயில்லாவிடில்…
பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தைத் தோலுரித்து கும்மிடிப்பூண்டியில் கழக விளக்கக் கூட்டம்
கும்மிடிப்பூண்டி, ஏப். 11- கும்மிடிப்பூண்டி கழக மாவட்டத்தில் பொதுக்குழு தீர்மானம் விளக்கம் மற்றும் திராவிட மாடல் அரசினை பாராட்டியும்,கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டியதற்கு நன்றி தெரிவித்தும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் சென்னையை அடுத்த காரனோடையில் 27.3.2025 அன்று கும்மிடிப்பூண்டி…
‘விடுதலை’ சந்தாக்களை காலவரையின்றி தொடர்ந்து சேகரித்து வழங்கிட ஆவடி மாவட்டக் கழகம் தீர்மானம்
ஆவடி, ஏப். 11- ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 6.4.2025 மாலை 5.30 மணிக்கு ஆவடி பெரியார் மாளி கையில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில், வழக்குரைஞர் பன்னீர்செல்வம் கடவுள் மறுப்பு கூற, மாவட்ட செயலாளர் க.இளவரசன் வரவேற்…
சிந்து சமவெளி நாகரிகத்தின் வரலாற்றுச் சான்றுகள்
தாம்பரம், ஏப். 11- 2.4.2025 புதன்கிழமை அன்று மாலை தாம்பரம் பெரியார் வாசகர் வட்ட 16ஆவது சிறப்பு கூட்டம் நடைபெற்றது. பெரியார் வாசகர் வட்டத் தலைவரும் தி.மு.கழக தலைமை செயற்குழு உறுப்பினருமான தோழர் ஆதிமாறன் தலைமையில்.தாம்பரம் மாவட்ட திராவிட கழக தலைவர்…
நன்கொடை
திருச்சி சங்கிலியாண்டபுரம், ஏ.இராஜசேகரன் தாயாரும், பெரியார் பெருந்தொண்டர் ஏகாம்பரம் துணைவியாருமான ஏ.மங்களாம்பாள் 7ஆம் ஆண்டு நினைவு நாளை (11.04.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.3000/- வழங்கி உள்ளார். நன்றி.
இலவச பரிசோதனை முகாம் – சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவ முகாம்
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளினை முன்னிட்டு ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் பெரியார் மருத்துவக் குழுமம் இணைந்து நடத்தும் புற்றுநோய் கண்டறியும் நாள்: 13.04.2025, ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 7.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இடம்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, பன்னாட்டு தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். (சென்னை, 9.4.2025).தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, பன்னாட்டு தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் சந்தித்து வாழ்த்து…
‘தினமலரின்’ பார்ப்பன திரிபுவாதத்திற்கு சரியான பதிலடி
பார்ப்பன ஸநாதன சங்கிகள் விபீடணர்களை வைத்து, ‘நீட்’ தேர்வு தேவையானதுதான் என்று திரிபுவாதம் செய்கின்றனர். நம் அப்பாவிகள் சிலர் மேனாள் துணைவேந்தர் சொன்னால், சரியாகத்தானிருக்கும் என்று நம்புகின்றனர். இந்த துரோக திரிபுவாதத்திற்கு, கழகத் துணைத் தலைவர் ‘விடுதலை’ 8.4.2025 ஏட்டில் சரியான …
அக்கரையிலிருந்து ஆசிரியருக்கு ஒரு மடல்
ஆசிரியரின் சமீப கால ஆஸ்திரேலியச் சுற்றுப் பயணம் குறித்தும் பல்வேறு மாநிலங்களில் அவர் கலந்து கொண்ட நிகழ்வுகள் பற்றியும், அளித்த பேட்டிகள், ஆற்றிய உரைகள் பற்றியும் நாம் அறிவோம். பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் முனைவர் அண்ணா மகிழ்நன் ஆசிரியருக்கு…
மூடநம்பிக்கையால் பலியான பெண்!
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் லால் கோலா குவான் பகுதியைச் சேர்ந்தவர்கள் முகேஷ் சோனி - பிரியான்ஷா சோனி (36) இணையர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பிரியான்ஷா சோனிக்கு அதீத இறைவழிபாடும், பக்தியும் இருந்துள்ளது. அதன் காரணமாக நவராத்திரி விழாவை…
