வலங்கை கோவிந்தன் படத்தினை கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் திறந்து வைத்து நினைவுரை
வலங்கை, பிப்.4 கும்பகோணம் கழக மாவட்ட மேனாள் காப்பாளர் வலங்கை கோவிந்தன் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி 01.02.2025 அன்று முற்பகல் 11 மணி அளவில் வலங்கைமான் கோவிந்தன் இல்லத்தில் நடைபெற்றது. நினைவேந்தல் உரை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மறைந்த…
ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம் தெற்கு நத்தம் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தந்தை பெரியார் முழு உருவச்சிலை; ஆசிரியர் சண்முகம்-சரோஜா நினைவு பெரியார் படிப்பகம்; தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் மே மாதத்தில் திறந்திட முடிவு தெற்குநத்தம், பிப்.4 தந்தை பெரியார் முழு உருவச்சிலை; ஆசிரியர் சண்முகம்-சரோஜா நினைவு பெரியார் படிப்பகம்; தமிழர்…
செயல்வீரர் திருவெறும்பூர் மாரியப்பன் மறைவிற்கு வீர வணக்கம்
திருவெறும்பூர் ஒன்றியத் திராவிடர் கழகத் தலைவராக இருந்த வ.மாரியப்பன் (வயது 64) நேற்று (03.02.2025) நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்ற அதிர்ச்சித் தகவல் அறிந்து வருந்துகிறோம். பெல் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவர்,…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! செட்டிநாடு முதல் சுயமரியாதை மகாநாடு
செட்டிமார் நாட்டு மகாநாடு காரைக்குடியில் இம்மாதம் 7,8 தேதிகளில் இந்திய சட்டசபை அங்கத்தினரும் உபதலைவருமான கோவை உயர்திரு. ஆர்.கே.¬ஷண்முகம் அவர்கள் தலைமையில் நடந்தது. மகாநாட்டின் தீர்மானங்கள் பெரிதும் மிகவும் சாதாரணமான தீர்மானங்களேயாகும். ஏனெனில் செட்டிநாடு என்பது மிகுதியும் செல்வவான்கள் ஆதிக்கத்திலிருப்பதாகும். மேலும்…
அறிஞர் அண்ணா அவர்களின் 56ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்புக் கூட்டம் காஞ்சியில் நடைபெற்றது தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்வுகள் [3.2.2025]
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா இல்லத்திற்குச் சென்று பார்வையிட்டு அறிஞர் அண்ணா சிலைக்கு மாைல அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: தி.மு.க., திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி. எழிலரசன், க. சுந்தர்…
ஜம்மு-காஷ்மீரில் உயிரிழப்புகள் நோயாளிகளுடன் எய்ம்ஸ் குழு சந்திப்பு
ஜம்மு,பிப்.4- ஜம்மு-காஷ்மீா், ரசவுரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 போ் அடையாளம் தெரியாத நோயால் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அந்த நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் 11 நோயாளிகளை டில்லி எய்ம்ஸ் குழு சந்தித்தது. மேலும், ரசவுரி மாவட்டத்தில் உள்ள பதால் கிராமத்தில்…
அண்ணா 1967ஆம் ஆண்டு என்ன கூறினார்?
பெரியார் கண்டெடுத்த பகுத்தறிவு அறிஞர் ! பெரியாரோடு பயணித்த காலம் தன் வாழ்வின் வசந்தம் என்றவர். இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் வரலாறு படைத்தவர். பெரியார் போற்றிய சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றியவர்! தமிழர்கள் வாழும் மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயரிட்டுப் பெருமை…
பக்தியின் பெயரால் மகா சுரண்டல் ஒரு தேங்காய் 66 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்
தேனி,பிப்.4- தேனி மாவட்டம் போடியில் பழைமை வாய்ந்த சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 7 நாட்களாக வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நோன்பு மேற்கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர். ஏலம் சூரசம்ஹாரத்தை தொடர்ந்து…
கும்ப(ல்) மேளாக்கள் நாட்டிற்குத் தேவையா?
பேராசிரியர் மு.நாகநாதன் இந்தியா ஜனவரி 26ஆம் நாள் 75ஆம் குடியரசு நாளைப் புதுடில்லியிலும், மாநிலங்களின் தலை நகரங்களிலும் சிறப்பான முறையில் விழா எடுக்கப் பட்டது. இந்தியா குடியரசு நாடு மட்டுமன்று, ஒரு மதச்சார்பற்ற நாடு என்றும் அரசமைப்புச் சட்டம் பறைசாற்றுகின்றது. மதம்…
