ஜாபர்கான்பேட்டையில் உள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகளுக்கு கழக தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள தந்தை பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டதற்குப் பதிலாக நேற்று (4..2.2025) மாலை 6.30 மணிக்கு தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வில்வநாதன் தலைமையில், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர்…

viduthalai

கலைஞர் கருவூலம் சிறப்பு இணையப் பக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் சங்கத்தமிழ் நாள்காட்டியினையும் வெளியிட்டார்!

சென்னை, பிப். 5- கலைஞர் கருவூலம் சிறப்பு இணையப் பக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து, சங்கத்தமிழ் நாள்காட்டியினை வெளியிட்டார். கலைஞர் கருவூலம் தமிழ்நாடு முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் நேற்று (4.2.2025) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல்…

viduthalai

கோட்சேவை ஓடிப்பிடித்த இவர் பெயர் ரகுநாத் நாயக்

இவர், டில்லி பிர்லா ஹவுசில் தோட்ட பராமரிப்பாளராக பணி புரிந்தவர். நாதுராம் கோட்சே, மூன்று முறை காந்தியாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பி ஓட முயற்சிக்கும் போது... எல்லோரும் ஒரு கணம் அதிர்ச்சியில் இருக்கையில், இவர்தான் துணிச்சலோடு, அவனை தாவிப் பிடித்து தான்…

Viduthalai

பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் சிதம்பரம் கழக பொதுக்குழு தொடர்பான கலந்துரையாடல் கூட்டம்

சிதம்பரம், பிப். 5- சிதம்பரம், கடலூர், விருத்தாசலம், அரியலூர், மயிலாடுதுறை, புதுவை மாநிலம் ஆகிய மாவட்டங்களின் மாவட்டப் பொறுப்பாளர்கள் மட்டும் பங்குபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சி 4.2.2025 அன்று காலை 11.30 மணிக்கு சிதம்பரம் தெற்கு வாணியத் தெரு, புஷ்பா பொன்னுசாமி திருமண…

viduthalai

கழகத் தோழர் மறைவு – மருத்துவ கல்லூரிக்கு உடற்கொடை

தென்காசி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கை.சண்முகம் அவர்களின் தாயார் பாப்பா அவர்களின் உடல் திருநெல்வேலி மருத்துவ கல்லூரிக்கு கொடையாக கொடுக்கப்பட்டது (27-1-2025)

Viduthalai

விராட்டிபத்து அய்யாச்சாமி மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

மதுரை, பிப். 5- மதுரை விராட்டிபத்துபகுதி திராவிடர் கழகதலைவரும் நீண்ட நாள் கழகத் தோழரு மான ரெ.அய்யாச்சாமி (72) பிப்ரவரி 1ஆம் தேதி காலை 8 மணிக்கு இயற்கை எய்தினார். இரண்டு நாட்களுக்கு முன் அவர் இல்லத்தில் தலைசுற்றல்,மயக்கம் காரணமாக கீழே…

viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை (50)

நாள்: 9.2.2025 ஞாயிறு (ஒரு நாள்) நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்: A.M.B.S. பார்ட்டி ஹால், 69பி, பி பிளக், 80 அடி சாலை, தணிகாசலம் நகர், கொளத்தூர், சென்னை - 600…

Viduthalai

பயன்பாட்டு மொழியாக ஹிந்தி இல்லை

மகாராட்டிர அரசு அலுவலகங்களில் மராட்டியத்தில்தான் பேச வேண்டும் மாநில அரசு உத்தரவு மும்பை, பிப்.05 மகாராட்டிர அரசு அலுவ லகங்களின் கோப்புகளில் பயன்பாட்டு மொழியாக மராத்தியை கட்டாயமாக்கி அந்த மாநில அரசு உத்தரவிட்டது. இதுதொடா்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு…

Viduthalai

பி.கண்ணன், 3.2.2025 அன்று காலை மறைவு

பெரியார் பெருந்தொண்டர் பி.பட்டாபிராமனின் மூத்த சகோதரர் பி.கண்ணன், 3.2.2025 அன்று காலை மறைவுற்றார். மாவட்ட கழகத்தின் சார்பாக ஒன்றியத் தலைவர் சா.கிருட்டிணன், வேட்டவலம் தலைவர் ஏழுமலை, கீழிகச்சிராப்பட்டு தலைவர் கோ.தேவராஜ், மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி ஆகியோர் இரங்கலும் ஆறுதலும் அவரின் மகன்,…

viduthalai

மணிப்பூர் வன்முறையில் முதலமைச்சர் பிரேனுக்கு பங்கிருப்பதாக குற்றச்சாட்டு

ஒலிப்பதிவை ஆராய உச்சநீதிமன்றம் உத்தரவு புதுடில்லி, பிப்.5 மணிப்பூரில் குகி சமூகத்தினருக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவத்தில் மாநில முதல்வா் பிரேன் சிங்குக்கு முக்கிய பங்கு இருப்பதாக கசிந்த ஒலிப்பதிவின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு ஒன்றிய தடய அறிவியல் ஆய்வகத்துக்கு…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026